நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்கான இரகசியச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார். இரகசிய இடம் ஒன்றில் வைத்த அவர் விசாரிக்கப்படுகிறார் மேலும்
பொன்சேகா கைது: இலங்கை “இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று” நடவடிக்கை
பதிந்தவர்:
வன்னியன்
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010






0 Responses to பொன்சேகா கைது: இலங்கை “இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று” நடவடிக்கை