ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வேலூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே பேரறிவாளன் உடல் நலக்குறைவால்அவதிப்பட்டு வருகிறார்.உடல்நலக் குறைவால் அவதிப்படும் அவருக்குஅவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வேலூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே பேரறிவாளன் உடல் நலக்குறைவால்அவதிப்பட்டு வருகிறார்.உடல்நலக் குறைவால் அவதிப்படும் அவருக்குஅவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Responses to சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி