தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு
தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரம், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில்
கூறப்பட்டுள்ளது. '94ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட
அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என
கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை
கிளையில் 3 வருடங்கள் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே
ஆங்கிலம் தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் தமிழில் மட்டும்
தீர்ப்பளிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரம், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில்
கூறப்பட்டுள்ளது. '94ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட
அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என
கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை
கிளையில் 3 வருடங்கள் முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே
ஆங்கிலம் தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும் தமிழில் மட்டும்
தீர்ப்பளிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.
0 Responses to தமிழக கீழ் நீதிமன்றங்களில்⚖ தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க கூடாது