நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற
நீதிபதி கர்ணன் சரணடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு கர்ணன் சரணடைய
உள்ளதாக தகவல்இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 மாத சிறைக்கு எதிராக கர்ணன் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க
நீதிமன்றம் மறுப்பு.தெரிவித்ததை அடுத்து நீதிபதி கர்ணனன் சரணடைய
உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீதிபதி கர்ணன் சரணடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு கர்ணன் சரணடைய
உள்ளதாக தகவல்இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 மாத சிறைக்கு எதிராக கர்ணன் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க
நீதிமன்றம் மறுப்பு.தெரிவித்ததை அடுத்து நீதிபதி கர்ணனன் சரணடைய
உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Responses to சரணடையும் நீதிபதி கர்ணன்?