அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்!
அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் 5 உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை விலகியுள்ளனர்.
இந்த அறிவிப்பை, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் 5 உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை விலகியுள்ளனர்.
இந்த அறிவிப்பை, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளார்.
0 Responses to அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்!