தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலண்டன் செல்லும்முன் நேற்று சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யாராக இருந்தாலும் கவலை இல்லை.” என்று கூறினார்.
நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்பதற்காகவும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இலண்டன் செல்லும்முன் நேற்று சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யாராக இருந்தாலும் கவலை இல்லை.” என்று கூறினார்.
நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்பதற்காகவும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.
0 Responses to தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால், அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்