நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய மாகாண சபை அமர்வுகளின் போது ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் கைதிகளை ஜனாதிபதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய மாகாண சபை அமர்வுகளின் போது ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அரசியல் கைதிகளை ஜனாதிபதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், சபையில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
அவைத்தலைவர் அனுமதியளித்ததை அடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Responses to அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் போராட்டம்!