முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது மஹிந்த ராஜக்ஷவின் ஆட்சியே அன்றி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியல்ல என்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது மஹிந்த ராஜக்ஷவின் ஆட்சியே அன்றி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியல்ல என்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
0 Responses to மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துகிறார்: சந்திரிக்கா