20வது திருத்த சட்டமூலம், அரசியலமைப்புக்கு அமைவானது அல்ல என்று உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இன்றைய (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், இது தொடர்பில் உயர்நீதிமன்றினால் எடுக்கப்பட்ட முடிவை, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் அறிவித்துள்ளார்.
சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுகின்றன. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுகின்றன. அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றின் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
0 Responses to 20வது திருத்தச் சட்ட நிறைவேற்றத்துக்கு 2/3 பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்: உயர்நீதிமன்றம்