“பலாத்காரமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பது சம்பந்தமாக இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உடன்படிக்கையானது எதிர்காலத்துக்கே செல்லுபடியாகும்.
கடந்த காலத்துக்கு எந்த வகையிலும் செல்லுபடியாகாது“ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த உடன்படிக்கை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் பின்னரே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்துக்கு எந்த வகையிலும் செல்லுபடியாகாது“ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த உடன்படிக்கை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் பின்னரே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு கடந்த காலத்துக்கானது அல்ல: ரணில்