இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
வெளிவிவகார அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக் மாரப்பன தனது முதல் விஜயமாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்தியா சென்றிருந்தார்.
இதன்படி, நேற்று இந்திய வெளிவிவார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடனுன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்புக்களின் போது, இந்திய- இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவு தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் திலக் மாரப்பன தனது முதல் விஜயமாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்தியா சென்றிருந்தார்.
இதன்படி, நேற்று இந்திய வெளிவிவார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடனுன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்புக்களின் போது, இந்திய- இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவு தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
0 Responses to மோடி- திலக் மாரப்பன சந்திப்பு!