<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518</id><updated>2012-02-02T13:55:11.970+01:00</updated><category term='Maaveerar Naal 2009'/><category term='Pulam Peyar Nigazhvugal'/><category term='Muthukumar'/><category term='Special News'/><category term='World News'/><category term='Tamizhagam'/><category term='Puthu Mathalan'/><category term='தமிழகம்'/><category term='Ooyatha Alaikal'/><category term='Memories'/><category term='Poems'/><category term='Vijay'/><category term='Articles'/><category term='Prabhakaran Anthathi'/><category term='Veera Thanthai'/><title type='text'>VanniOnline News</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8315</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1285118694113624476</id><published>2012-02-02T13:52:00.002+01:00</published><updated>2012-02-02T13:55:11.978+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-NCTDki1idQ0/TyqHp1DTfyI/AAAAAAAAXGI/3gTs_6SVpMU/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 114px; height: 96px;" src="http://3.bp.blogspot.com/-NCTDki1idQ0/TyqHp1DTfyI/AAAAAAAAXGI/3gTs_6SVpMU/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704521030703480610" /&gt;&lt;/a&gt;சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,&lt;br /&gt;&lt;br /&gt;நான் சவால் விட்டேன். கவர்னர் ஆட்சியை வைத்துவிட்டு, தேர்தலை சந்திக்க தயார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், தாம் உள்பட தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டு, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயார். என் மீதான நடவடிக்கையை கண்டித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சனையைப் பற்றி பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், மக்கள் பிரச்சனையை பேசுவதற்காக தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு செல்வார்கள். சட்டசபை நிகழ்ச்சிகளை தூர்தர்சனில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தேமுதிக தொண்டர்களின் விருப்பத்திற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். சட்டமன்ற தேர்தலில் எங்கள் ஆதரவால்தான் அதிமுக வெற்றி பெற முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவுங்க (ஜெ) சொல்றாங்க தகுதியில்லை என்று. தகுதியில்லாத கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறோம். 2004ல் ஒரு நாடாளுமன்ற சீட் கூட வரவிலலை. இவங்க கூட கூட்டணி வைச்சதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இவங்க வந்து தேடுனாங்க. எப்படி எப்படி கெஞ்சினாங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. எப்படி கெஞ்சினாங்க என்பது எனக்கு தெரியும். பேசனும் நினைத்தால் நிறைய பேசுவேன். பேசக்கூடாது என்பதற்காக அடக்கிபோகிறேன். இன்னைக்கு மந்திரியா, எம்எல்ஏவாக இருக்கிறவங்க எத்தனைபேர் கெஞ்சினாங்க. சொல்லத்தெரியாதா&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் ஏறு முகம், யார் இறங்குமுகம் என்பது மக்கள் வாக்களிக்கும்போது தெரியும். தற்போது சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு சவால்விடும் அதிமுக, கடந்த ஆட்சியில் ஒரு இடைத்தேர்தலில் கூட வெற்றிப் பெறவில்லை. பென்னாகரத்தில் டெபாசிட்டையும் பறிகொடுத்தது என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1285118694113624476?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1285118694113624476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_96.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1285118694113624476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1285118694113624476'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_96.html' title='சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால் ஜெயலலிதாவுக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு?'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-NCTDki1idQ0/TyqHp1DTfyI/AAAAAAAAXGI/3gTs_6SVpMU/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6063914590646255688</id><published>2012-02-02T11:28:00.002+01:00</published><updated>2012-02-02T11:53:17.373+01:00</updated><title type='text'>தமிழீழ விடுதலைப் புலிகளை மறக்க மனமில்லாமல் தவிக்கும் மகிந்த!: பா.அரியநேத்திரன்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-kkqOw4NZgd0/TyprB5nzKRI/AAAAAAAAXFk/EkJSzHKGZew/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-kkqOw4NZgd0/TyprB5nzKRI/AAAAAAAAXFk/EkJSzHKGZew/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704489558409947410" /&gt;&lt;/a&gt;தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாகவே அழித்துவிட்டோமென பெருமிதம் கொள்ளுகின்ற மகிந்த, புலிகளை மறப்பதற்கும் மனம் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளைவிட கடும்போக்காக நடந்துகொள்கிறார்கள் என அடிக்கடி கூறிக் கொள்கிறார் என பா.உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட் அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் தெரிவிக்கையில்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மரண தண்டனையும் பெற்றுள்ளார்கள் எனவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறுகின்ற ஆயுள் தண்டனையைக் கண்டு நாங்கள் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிக்கலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் யாராலும் ஒருபோதும் அழிக்கமுடியாது இவற்றை முதலில் இந்த இனவாதக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடே ஜனாதிபதியின் இவ்வாறான கூற்றுக்களில் இருந்து நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், தமிழ் மக்கள் கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும் இதற்காக மாணவர்களை முன்பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை பெற்றோர்கள் கண்காணித்து வழிநடாத்த வேண்டும். ஒரு மாணவன் முன்பள்ளியில் கற்றுக்கொள்கின்ற நற்பண்புகளே அவனை ஒரு தலை சிறந்த பிரசையாக மாற்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எமது கலாச்சாரம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகின்றது இதைக் காப்பாற்ற சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வெண்டும் குறிப்பாகப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் அதிக கவனம் செலுத்தி அவர்களை நன்றாக வழிநடாத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6063914590646255688?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6063914590646255688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7071.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6063914590646255688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6063914590646255688'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7071.html' title='தமிழீழ விடுதலைப் புலிகளை மறக்க மனமில்லாமல் தவிக்கும் மகிந்த!: பா.அரியநேத்திரன்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-kkqOw4NZgd0/TyprB5nzKRI/AAAAAAAAXFk/EkJSzHKGZew/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7750074143764050404</id><published>2012-02-02T11:12:00.001+01:00</published><updated>2012-02-02T11:28:03.523+01:00</updated><title type='text'>எனக்காக போராடுங்கள்!- மக்களிடம் சரத் கோரிக்கை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Tc6I83RAKrY/TyplK1AVlpI/AAAAAAAAXFY/8w4YPu2bHXs/s1600/vanni_fonsega.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-Tc6I83RAKrY/TyplK1AVlpI/AAAAAAAAXFY/8w4YPu2bHXs/s200/vanni_fonsega.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704483114719745682" /&gt;&lt;/a&gt;பலவந்தமாக என்னைக் கடத்திச் சென்று, போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்து எதிர்வரும் 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. எனக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மக்களிடம் கோரியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி, மனசாட்சிக்கிணங்க பணியாற்ற முடியாமையினால் இன்று பதவி விலகியுள்ளார். அந்த உயரதிகாரியை நாம் பாராட்டுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் யார் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது வெளிப்படுகின்றது. இந்த நிலைமைகளை மாற்றி அமைப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7750074143764050404?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7750074143764050404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_585.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7750074143764050404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7750074143764050404'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_585.html' title='எனக்காக போராடுங்கள்!- மக்களிடம் சரத் கோரிக்கை'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Tc6I83RAKrY/TyplK1AVlpI/AAAAAAAAXFY/8w4YPu2bHXs/s72-c/vanni_fonsega.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7291979339834696740</id><published>2012-02-02T11:00:00.002+01:00</published><updated>2012-02-02T11:11:27.889+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>பிரான்சுக்குள் காலடி வைத்தது ஐ.நா சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்! (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Ri1KQHnLCvE/TyphDwyP_TI/AAAAAAAAXFM/QLXkbHdjuB0/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-Ri1KQHnLCvE/TyphDwyP_TI/AAAAAAAAXFM/QLXkbHdjuB0/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704478595281321266" /&gt;&lt;/a&gt;மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறுக்கிழமை மாலை தமிழ்வர்தக மையமான லாசப்பல் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடைபயணத்தில் மேற்கொண்டுள்ள விடுதலைச் செயற்ப்பாட்டளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான இலக்கம் : 06 27 13 87 28&lt;br /&gt;&lt;br /&gt;1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின்இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை சிங்களக் குடியேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள்இ கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும்இ இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம் ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய மூன்று கோரிக்கைகளே நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் சர்வதேசம் நோக்கி முன்வைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe width="540" height="440" src="http://www.youtube.com/embed/RA-QanDofSU" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7291979339834696740?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7291979339834696740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_395.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7291979339834696740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7291979339834696740'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_395.html' title='பிரான்சுக்குள் காலடி வைத்தது ஐ.நா சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்! (காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Ri1KQHnLCvE/TyphDwyP_TI/AAAAAAAAXFM/QLXkbHdjuB0/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8602004233356551528</id><published>2012-02-02T10:58:00.001+01:00</published><updated>2012-02-02T11:00:05.229+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>ஐரோப்பா வரும் வழியில் 1500 பேர் அவலச்சாவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-bSQDv8QyAig/TypebgO7LDI/AAAAAAAAXFA/oqUhAUOjjVs/s1600/africaz.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-bSQDv8QyAig/TypebgO7LDI/AAAAAAAAXFA/oqUhAUOjjVs/s400/africaz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704475704620166194" /&gt;&lt;/a&gt;ஐரோப்பாவிற்குள் நுழைந்துவிட வேண்டுமென படகுகளில் ஏறி வடக்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடலைத் தாண்டுவோரின் மரணப்பட்டியலை ஐ.நா வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் ஐ.நாவிற்கு கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 1500 பேர் கடலில் மூழ்கி மரணித்துள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2006ம் ஆண்டில் இருந்து அதிகரித்து வந்த மத்தியதரைக்கடல் மரணங்கள் சென்ற ஒரேயொரு ஆண்டில் மட்டும் மிகப்பெரிய தொகையாக அமைந்துவிட்டதாக அந்த அறிக்கை கவலை தெரிவிக்கின்றது. இத்தொகை ஐ.நாவின் பதிவேடுகளுக்கு வந்த மரணத் தொகையாகும் ஆனால் இதைவிட பெரிய தொகை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய படகுகளில் பெருந்தொகை மக்கள் ஏறி வரும்போது நடுக்கடலில் படகுகள் கவிழ்தல், நீரில் மூழ்குதல் என்று இந்த விபத்து மரணங்கள் இடம் பெறுகின்றன. மேலும் சென்ற ஆண்டு வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு போர்கள் பெருந்தொகையான மக்களை அங்கிருந்து வெளியேறத் தூண்டியது. இதன் பாதிப்பு காரணமாக மரணித்தோர் தொகை பெரும் எண்ணிக்கையை தொட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகக் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், பட்டினி போன்றவை காரணமாக மிகப் பெருந்தொகையான மக்கள் வரும் வருடங்களில் ஆபிரிக்காவில் இருந்து இக்கடல் பகுதியால் வெளியேறுவார்கள். அத்தருணம் மத்தியதரைக்கடலே அகதிகளின் மரணங்களால் நிறையக்கூடிய ஆபத்திருப்பதாக முன்னரே ஐ.நா சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால் மக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி, அவர்களை காக்கும் வல்லமை ஐ.நாவுக்கு இருப்பதாக தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8602004233356551528?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8602004233356551528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/1500.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8602004233356551528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8602004233356551528'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/1500.html' title='ஐரோப்பா வரும் வழியில் 1500 பேர் அவலச்சாவு'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bSQDv8QyAig/TypebgO7LDI/AAAAAAAAXFA/oqUhAUOjjVs/s72-c/africaz.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8484075973297468671</id><published>2012-02-02T10:54:00.000+01:00</published><updated>2012-02-02T10:57:29.667+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>ஆப்கான் போரில் நேட்டோ தோற்க வேண்டும்: பாக் உளவுப்பிரிவு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-pG6noCEvRwE/Typdz_dbV2I/AAAAAAAAXE0/IfntetJ94ig/s1600/pak-flash.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-pG6noCEvRwE/Typdz_dbV2I/AAAAAAAAXE0/IfntetJ94ig/s400/pak-flash.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704475025807726434" /&gt;&lt;/a&gt;நேற்று முன் தினம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பின்லேடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் பாகிஸ்தானுக்கு தெரியும் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். நேற்று வெளியான நேட்டோ அறிக்கை தலபான்களுடன் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பிருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளது. நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்ட தலபான் போராளி ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த விவகாரத்தை கசிய விட்டுள்ளது நேட்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானில் இறங்கியுள்ள மேலை நாட்டு படைகள் தோல்வியுடன் திரும்ப வேண்டும் என்ற நோக்கில் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ தலபான்களுக்கு உதவி வருகிறது. மேலும் தலபானின் முக்கிய தலைவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே அடிக்கடி சந்திப்புக்கள் நடைபெறும். அத்தருணம் தலபான்களின் தாக்குதல் வியூகங்களையும், அதற்கேற்ற ஆயுதம் வெடிமருந்து போன்றவற்றையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவே வழங்கியும் வந்துள்ளது. இவ்வளவு பெரிய படையணி களம் இறக்கப்பட்டும், இத்தனை கோடிகள் கொட்டி இறைக்கப்பட்டும் ஆப்கான் போர் வெல்ல முடியாத போராக இருப்பதற்கான காரணம் தலபான்களின் பின்னால் வலுவான கரம் ஒன்று இருப்பதுதான். இப்போது பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் மேலை நாடுகளில் இருந்து வெளிப்படையாக முன் வைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் உள்ளக அரசியலில் பாரிய சிக்கல்கள் வரப்போவதையே இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. ஈரான் – ஆப்கான் – தலபான் என்ற அச்சு உடையப் போவதையே இந்த அறிக்கைகள் உணர்த்துகின்றன. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் இது நேட்டோவின் புசத்தல் என்று கூறியுள்ளார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8484075973297468671?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8484075973297468671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8484075973297468671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8484075973297468671'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_18.html' title='ஆப்கான் போரில் நேட்டோ தோற்க வேண்டும்: பாக் உளவுப்பிரிவு'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pG6noCEvRwE/Typdz_dbV2I/AAAAAAAAXE0/IfntetJ94ig/s72-c/pak-flash.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-642425481878469969</id><published>2012-02-02T10:51:00.001+01:00</published><updated>2012-02-02T10:54:33.372+01:00</updated><title type='text'>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்வைத்தியருக்கு ஐ.நா சபை விருது..!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-aZi-tDPCyAA/TypdUOkeGsI/AAAAAAAAXEo/KOmkmKghCXg/s1600/01-24.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 156px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-aZi-tDPCyAA/TypdUOkeGsI/AAAAAAAAXEo/KOmkmKghCXg/s200/01-24.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704474480107985602" /&gt;&lt;/a&gt;யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "V Awards" விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வுக்கு ஜேர்மனியில் இருந்து Flavia Pansieri ( EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS ) வருகை தந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த "V Aeards" விருதிற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.தேவானந்தன் என்ற தமிழ் வைத்தியர் தெரிவு செய்யப்பட்டார். இவர் Osilmo autism centre எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவ் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-642425481878469969?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/642425481878469969/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_809.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/642425481878469969'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/642425481878469969'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_809.html' title='யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்வைத்தியருக்கு ஐ.நா சபை விருது..!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-aZi-tDPCyAA/TypdUOkeGsI/AAAAAAAAXEo/KOmkmKghCXg/s72-c/01-24.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4257293038339865530</id><published>2012-02-02T10:41:00.002+01:00</published><updated>2012-02-02T10:51:03.626+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தகுதியில்லாத கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்: விஜயகாந்த்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-rF6qokdxCu4/Typcf0Yv53I/AAAAAAAAXEc/NnhLUj0GDCk/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 115px; height: 94px;" src="http://3.bp.blogspot.com/-rF6qokdxCu4/Typcf0Yv53I/AAAAAAAAXEc/NnhLUj0GDCk/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704473579726301042" /&gt;&lt;/a&gt;இந்தக் கூட்டத்தொடரோடு, அடுத்தக் கூட்டத்தொடரையும் சேர்த்து 10 நாட்கள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஜெயக்குமார் 02.02.2012 அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து சென்னையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;அவுங்க (ஜெ) சொல்றாங்க தகுதியில்லை என்று. தகுதியில்லாத கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறோம். 2004ல் ஒரு நாடாளுமன்ற சீட் கூட வரவிலலை. இவங்க கூட கூட்டணி வைச்சதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இவங்க வந்து தேடுனாங்க. எப்படி எப்படி கெஞ்சினாங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. எப்படி கெஞ்சினாங்க என்பது எனக்கு தெரியும். பேசனும் நினைத்தால் நிறைய பேசுவேன். பேசக்கூடாது என்பதற்காக அடக்கிபோகிறேன். இன்னைக்கு மந்திரியா, எம்எல்ஏவாக இருக்கிறவங்க எத்தனைபேர் கெஞ்சினாங்க. சொல்லத்தெரியாதா என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4257293038339865530?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4257293038339865530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3854.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4257293038339865530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4257293038339865530'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3854.html' title='தகுதியில்லாத கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்: விஜயகாந்த்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-rF6qokdxCu4/Typcf0Yv53I/AAAAAAAAXEc/NnhLUj0GDCk/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5139546168394404351</id><published>2012-02-02T10:37:00.002+01:00</published><updated>2012-02-02T10:40:37.212+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தே.மு.தி.க. தலைவர் உருவபொம்மை எரிப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-a_ykPD_Xh1A/TypaCyTQCWI/AAAAAAAAXEQ/QYCO_D4URNE/s1600/Vijay2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 148px;" src="http://4.bp.blogspot.com/-a_ykPD_Xh1A/TypaCyTQCWI/AAAAAAAAXEQ/QYCO_D4URNE/s200/Vijay2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704470881926908258" /&gt;&lt;/a&gt;சட்டசபையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கைகளை கண்டித்து ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் பணியாற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் 02.02.2012 காலை போராட்டம் நடத்தினர்.&lt;br /&gt; &lt;br /&gt;வக்கீல்கள் வேல்முருகன், வெற்றி தமிழன், சதீஷ், பாலகிருஷ்ணன், கணபதி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். &lt;br /&gt; &lt;br /&gt;பின்னர் அவர்கள் கோர்ட்டு அருகே உள்ள சாலைக்கு விஜயகாந்த் உருவ பொம்மையை கொண்டு சென்றனர். பின்னர் அதை நடுரோட்டில் வைத்து தீவைத்து எரித்தனர். அப்போது அவர்கள் விஜயகாந்துக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5139546168394404351?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5139546168394404351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5139546168394404351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5139546168394404351'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_02.html' title='தே.மு.தி.க. தலைவர் உருவபொம்மை எரிப்பு'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-a_ykPD_Xh1A/TypaCyTQCWI/AAAAAAAAXEQ/QYCO_D4URNE/s72-c/Vijay2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7815393023262145426</id><published>2012-02-02T10:35:00.002+01:00</published><updated>2012-02-02T10:37:13.206+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்: சர்வாதிகார தீர்ப்பு மு.க.ஸ்டாலின்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-4nuL-iKxqoY/TypZHgsJKsI/AAAAAAAAXEE/HlvqIDq_EXM/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-4nuL-iKxqoY/TypZHgsJKsI/AAAAAAAAXEE/HlvqIDq_EXM/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704469863587195586" /&gt;&lt;/a&gt;தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரோடு, அடுத்தக் கூட்டத்தொடரையும் சேர்த்து 10 நாட்கள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஜெயக்குமார் 02.02.2012 அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும், திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே உரிமைக்குழுவில் எடுக்கப்பட்டிருக்கிற முடிவு, சட்டமன்றத்திலே வைக்கப்படுகின்றபொழுது, சட்டமன்றத்தில் இருக்கக் கூடிய கட்சித் தலைவர்களிடத்திலே கருத்துக்களை கேட்டு, அதற்குப் பிறகுதான் முடிவு எடுக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்த விதிமுறைகளையும் காற்றிலே பறக்கவிட்டுவிட்டு, தான்தோன்றித்தனமாக ஒரு சர்வாதிகார நிலையில் இருந்து இன்றைக்கு சபாநாயகர் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து எதிர் வரிசையில் அமர்ந்திருக்கக் கூடிய கட்சித் தலைவர்களிடம் எந்த கருத்தையும், சொல்லக்கூடாது என்று சர்வாதிகாரமாக அதையும் தடுத்திருக்கிறார்கள். இதனை கண்டிக்கிற வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7815393023262145426?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7815393023262145426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/10_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7815393023262145426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7815393023262145426'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/10_02.html' title='விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்: சர்வாதிகார தீர்ப்பு மு.க.ஸ்டாலின்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4nuL-iKxqoY/TypZHgsJKsI/AAAAAAAAXEE/HlvqIDq_EXM/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4494035702738584868</id><published>2012-02-02T10:32:00.001+01:00</published><updated>2012-02-02T10:34:44.884+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-HLpQWgUafvU/TypYqF0EtNI/AAAAAAAAXD4/rIAmrMQfTkU/s1600/Vijay1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-HLpQWgUafvU/TypYqF0EtNI/AAAAAAAAXD4/rIAmrMQfTkU/s200/Vijay1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704469358156494034" /&gt;&lt;/a&gt;தமிழக சட்டமன்றத்தில் இருந்து 01.02.2012 அன்று வெளியேற்றப்பட்ட தேமுதிக கட்சியினர் 02.02.2012 அன்று சபைக்கு வந்தனர். முதல்நாள் தேமுதிக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தி வெளியிட்ட முதல்வர் மற்றும் சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் 02.02.2012 காலையில் உரிமைக்குழு எடுத்த முடிவினை சபாநாயகர் மன்றத்தில் வாசித்தார். இந்த முடிவின்படி, இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றும், இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் சபாநாயகர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், உரிமைக்குழுவின் கருத்து மீது பேச அனுமதிக்கும்படி திமுக உறுப்பினர்கள் கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், திமுக, இ.கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4494035702738584868?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4494035702738584868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4494035702738584868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4494035702738584868'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/10.html' title='சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HLpQWgUafvU/TypYqF0EtNI/AAAAAAAAXD4/rIAmrMQfTkU/s72-c/Vijay1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3540727873525357368</id><published>2012-02-01T14:29:00.007+01:00</published><updated>2012-02-01T16:13:51.939+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சட்டசபையில் விஜயகாந்த் கையை நீட்டியும், நாக்கை வெளியே துறுத்தியும் ஆவேசப்பேச்சு!! (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-JO6bXKuHvcw/TylWmdaXQZI/AAAAAAAAXDs/gMg3t-3qPak/s1600/vijayakanth%2Bdm%2B2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-JO6bXKuHvcw/TylWmdaXQZI/AAAAAAAAXDs/gMg3t-3qPak/s200/vijayakanth%2Bdm%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704185621771665810" /&gt;&lt;/a&gt;தமிழக சட்டப்பேரவையில் இன்று (01.02.2012) ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;கைகைளை நீட்டியும், நாக்கை வெளியே துறுத்தியும்  அதிமுக தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/2012/02/blog-post.html" target="_blank"&gt;காணொளி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="" src="http://3.bp.blogspot.com/-legZ2aKrhdA/TylVwVfyegI/AAAAAAAAXDg/A6_LfUEJoN8/s400/vijayakanth%2Bdm%2B2.jpg" class="aligncenter" width="600" height="430" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-hqVUP8aNsgc/TylB66VhZ6I/AAAAAAAAXC8/LR5FmvdDI9Q/s1600/vijayakanth%2Bdm1.jpg" class="aligncenter" width="600" height="430" /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3540727873525357368?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3540727873525357368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1436.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3540727873525357368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3540727873525357368'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1436.html' title='சட்டசபையில் விஜயகாந்த் கையை நீட்டியும், நாக்கை வெளியே துறுத்தியும் ஆவேசப்பேச்சு!! (காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JO6bXKuHvcw/TylWmdaXQZI/AAAAAAAAXDs/gMg3t-3qPak/s72-c/vijayakanth%2Bdm%2B2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5366245102316566402</id><published>2012-02-01T14:25:00.002+01:00</published><updated>2012-02-01T14:28:39.827+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-RoysDN9nZ0s/Tyk97APtGiI/AAAAAAAAXCk/aFX3Npxal7I/s1600/tn.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-RoysDN9nZ0s/Tyk97APtGiI/AAAAAAAAXCk/aFX3Npxal7I/s200/tn.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704158486928890402" /&gt;&lt;/a&gt;சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த ,லங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் வருகையை கண்டித்து, ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கறுப்புக் கொடி காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை தடுத்த காவல்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். ,தனால் திருநள்ளாறு கோயில் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;அண்மையில் ராஜபக்சேவின் மைத்துனருக்கு ராமேஸ்வரத்தில் வைத்து தமிழர் அமைப்புகள் செருப்படி கொடுத்து கடும் தாக்குதலைத் தொடுத்தநிலையில் தற்போது தொண்டமானுக்கு எதிராக போராட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="640" height="540" src="http://www.youtube.com/embed/nT4Hof_WL70?rel=0" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5366245102316566402?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5366245102316566402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4459.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5366245102316566402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5366245102316566402'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4459.html' title='இலங்கை அமைச்சருக்கு கருப்புக்கொடி (காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RoysDN9nZ0s/Tyk97APtGiI/AAAAAAAAXCk/aFX3Npxal7I/s72-c/tn.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5626850515016187944</id><published>2012-02-01T14:15:00.005+01:00</published><updated>2012-02-01T14:23:09.465+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>மகிந்தரின் இளைய மகனுக்கு இருக்கும் பேராசை! (படம் இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-bDnxTJEzp6g/Tyk7mWMVaVI/AAAAAAAAXCA/R8Pox8DSFRg/s1600/mahnda.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-bDnxTJEzp6g/Tyk7mWMVaVI/AAAAAAAAXCA/R8Pox8DSFRg/s200/mahnda.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704155933019826514" /&gt;&lt;/a&gt;உலகின் மிக வயது குறைந்த விமானி என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆக வேண்டும் என்கிற அபிலாஷையைக் கொண்டு இருக்கிராம் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஸ. இவர் பிரித்தானியாவில் தற்போது விமான பொறியியல் பட்டப் படிப்பு படித்து வருகின்றார் எனவும் அறியப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பை நிறைவு செய்கின்றமையைத் தொடர்ந்து ரஷியாவில் விமானம் ஓட்டுதல் சம்பந்தமாக பட்டப் பின்படிப்பு படிக்க உள்ளார் என்றும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மௌபிம பத்திரிகைக்கு விசேட பேட்டி ஒன்று வழங்கி உள்ளார். இப்பேட்டியில் அரசியலுக்கு ஒரு போதும் வரவே மாட்டார் என்றும் உலகின் மிக வயது குறைந்த விமானியாக வர அபிலாஷைப்படுகின்றார் என்றும் முக்கியமாக தெரிவித்து உள்ளார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/2012/02/blog-post.html" target="_blank"&gt;விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்! – ஜெ கேள்வி – விஜயகாந்த் காட்டம் EXCLUSIVE VIDEO&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://2.bp.blogspot.com/-M7zkCfWkuE0/Tyk8LoVg0XI/AAAAAAAAXCM/-I8hx8NB8l4/s400/mahinda-last-son.jpg" class="aligncenter" width="640" height="645" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5626850515016187944?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5626850515016187944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8458.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5626850515016187944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5626850515016187944'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8458.html' title='மகிந்தரின் இளைய மகனுக்கு இருக்கும் பேராசை! (படம் இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bDnxTJEzp6g/Tyk7mWMVaVI/AAAAAAAAXCA/R8Pox8DSFRg/s72-c/mahnda.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3351924360415457637</id><published>2012-02-01T13:50:00.004+01:00</published><updated>2012-02-01T14:22:57.089+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>எதிர்க்கட்சிகளை கையாள்வதில் அ.தி.மு.க. அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது: கலைஞர்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-S_CdbLZFrY8/Tyk6cCwtnyI/AAAAAAAAXB0/tmVAeEFJbB4/s1600/karuna.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-S_CdbLZFrY8/Tyk6cCwtnyI/AAAAAAAAXB0/tmVAeEFJbB4/s200/karuna.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704154656493379362" /&gt;&lt;/a&gt;சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்திற்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தினால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், ‘’சட்டசபையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சிகளை கையாள்வதில், அ.தி.மு.க. ஏதேச்சதிகார போக்கை முன்பு கையாண்டு வந்தது. தற்போதும், அதையே அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/2012/02/blog-post.html" target="_blank"&gt;விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்! – ஜெ கேள்வி – விஜயகாந்த் காட்டம் EXCLUSIVE VIDEO&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அ.தி.மு.க.சார்பில் கூறப்படும் காரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, இடதுசாரி கட்சிகள் உள்ளிட் டவைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில், தி.மு.க.தோல்வியடையவில்லை.  3வது இடத்திலேயே உள்ளோம்’’ என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3351924360415457637?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3351924360415457637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6143.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3351924360415457637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3351924360415457637'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6143.html' title='எதிர்க்கட்சிகளை கையாள்வதில் அ.தி.மு.க. அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது: கலைஞர்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-S_CdbLZFrY8/Tyk6cCwtnyI/AAAAAAAAXB0/tmVAeEFJbB4/s72-c/karuna.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7311874572122570340</id><published>2012-02-01T10:08:00.002+01:00</published><updated>2012-02-01T10:11:24.290+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>அணு உலை எதிர்பாளர்கள் மீதான தாக்குதல் பேச்சு வார்த்தையை முடக்கும் சதி!: நாம் தமிழர் கட்சி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-dmtl1xuMGXw/TykBsqwbN_I/AAAAAAAAXBo/JQdh0lIW1mY/s1600/seeman_sp.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-dmtl1xuMGXw/TykBsqwbN_I/AAAAAAAAXBo/JQdh0lIW1mY/s200/seeman_sp.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704092269944715250" /&gt;&lt;/a&gt;கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, அணு உலையை இயங்கச் செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வந்த கார் மீது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டடிருந்த இந்து முன்னணியினரும், அவர்களோடு காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான அளவிற்கு காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்படிப்பட்ட தாக்குதலை நடத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், இந்து முன்னணியினர் போராட்டக் குழுவினர் வந்த காரின் மீது ஆவேசமாக பாய்ந்து தாக்கியதும், பின்னால் வந்து அவர்களை அடிப்பதும் பல தொலைக்காட்சிகளில் தெளிவாக காட்டப்பட்டது. அப்படியானால் அங்கிருந்த காவல் துறையினர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு நியமித்த குழுவினருடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருகின்றனர் என்பது தெரிந்தும், இந்து முன்னணியினரின் ஆதரவு போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளித்தது ஏன்? தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் போராட்டக் குழுவினர் வெளியேறியது நியாயமானதே. ஆனால், அதையே காரணமாக்கி இதற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று மத்தியக் குழு முடிவெடுத்திருப்பது ஆச்சரிமளிப்பது மட்டுமின்றி, பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு விருப்பப்படவில்லை என்பதையும், மக்களின் அச்சத்தைப் போக்காமலேயே அணு உலையை இயக்க முடிவெடுத்துவிட்டதையுமே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மக்களை ஏமாற்றும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். தங்களுடைய வாழ்விற்கும், எதிர்காலத்திற்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பதற்காகவே கூடங்குளம் பகுதி மக்கள் இப்போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்களின் அச்சங்களை போக்கத் தவறிவிட்டதன் மூலம் அது மக்கள் நலனை விட அணு உலைகளை வாங்கி நிறுவும் தனது திட்டத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது என்பது வெளிப்படையாகிவிட்டது. இதுவே அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கத்தை நியாயப்படுத்துவதாக ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசுகளின் எந்த ஒரு திட்டமானாலும் அது மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் நலனையும் பாதுகாப்பையும் புறக்கணிப்பதாக இருக்குமானால், அதனை எதிர்த்துப் போராட வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7311874572122570340?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7311874572122570340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6255.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7311874572122570340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7311874572122570340'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6255.html' title='அணு உலை எதிர்பாளர்கள் மீதான தாக்குதல் பேச்சு வார்த்தையை முடக்கும் சதி!: நாம் தமிழர் கட்சி'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-dmtl1xuMGXw/TykBsqwbN_I/AAAAAAAAXBo/JQdh0lIW1mY/s72-c/seeman_sp.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5580322853772201813</id><published>2012-02-01T09:57:00.005+01:00</published><updated>2012-02-01T10:20:21.661+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pulam Peyar Nigazhvugal'/><title type='text'>நோர்வேயில் நடைபெற்ற கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் (படங்கள் இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-HMVSG4IInjs/Tyj_vbpRI5I/AAAAAAAAXBc/KbWEPP1AJbs/s1600/Nor.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 165px;" src="http://1.bp.blogspot.com/-HMVSG4IInjs/Tyj_vbpRI5I/AAAAAAAAXBc/KbWEPP1AJbs/s200/Nor.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704090118404514706" /&gt;&lt;/a&gt;நோர்வேயில் நடைபெற்ற கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள்.&lt;br /&gt;&lt;br /&gt;28-01-2012  அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் லோரன்ஸ்கூக்நகரசபையில் உள்ள சூல்கைம் பாடசாலையில் அமைதிவணக்கத்துடன் ஆரம்பமாகி வேறும்பல கலை நிழ்சிகளுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நடைப்பயணம் பற்றிய விபரங்களும் பரிமாறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://2.bp.blogspot.com/-xfD7ugvyiNY/Tyj_DacOTaI/AAAAAAAAXA4/6bPaivT8csA/s1600/Nor3.JPG" class="aligncenter" width="640" height="426" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-0RwwW2zt6rE/Tyj_DuCft3I/AAAAAAAAXBA/MBEZk9y21E4/s1600/Nor2.JPG" class="aligncenter" width="640" height="426" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-eh6LBAs2i54/Tyj_D0xy9dI/AAAAAAAAXBQ/xtPM7h1lpyY/s1600/Nor1.JPG" class="aligncenter" width="640" height="426" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5580322853772201813?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5580322853772201813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/16-19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5580322853772201813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5580322853772201813'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/16-19.html' title='நோர்வேயில் நடைபெற்ற கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் (படங்கள் இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HMVSG4IInjs/Tyj_vbpRI5I/AAAAAAAAXBc/KbWEPP1AJbs/s72-c/Nor.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7451639074683307444</id><published>2012-02-01T09:55:00.002+01:00</published><updated>2012-02-01T09:57:00.783+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தமிழக சட்டசபையில் ஈழத் தமிழர்கள் தொடர்பாக குரல் கொடுத்த தே.மு.தி.க</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-bUPpFvRW5TY/Tyj-VEJHkAI/AAAAAAAAXAs/PPJd612XmQo/s1600/Vijay1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-bUPpFvRW5TY/Tyj-VEJHkAI/AAAAAAAAXAs/PPJd612XmQo/s200/Vijay1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704088565907427330" /&gt;&lt;/a&gt;இலங்கையில் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து விஜயகாந்த் தலைமையிலான தமிழக சட்டசபை எதிர்கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உரையாற்றியனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர் அந்தத் தகவலை வெளியிட்டார். அவர் உரையாற்றுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆளுநர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி குறிப்பிடப்படவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அங்கு வீடுகள் கட்டும் திட்டத்துக்கு உதவிகளைச் செய்ததாக செய்திகளைப் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அங்குள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதாகவும், கடத்தப்படுவதாகவும், சிறையில் தள்ளப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அது குறித்து ஆராய இலங்கை அரசே நீதிபதிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதையும், கடத்தப்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் வாழும் பகுதிகளில் 2 லட்சம் சிங்கள இராணுவத்தினர் உள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமிழர்களின் பகுதிகள் இருப்பதால் தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அடிமைகளாக உள்ளனர். தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மனிதாபிமான அடிப்படையில் வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பணிகளை இந்தியா மேற்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழர்களின் வாழ்வுரிமையையே பறிக்கும் செயல்தான் அங்கு நடக்கிறது. வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் முதல்வரைச் சந்திக்கும் போது இந்த நிலையை அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7451639074683307444?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7451639074683307444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5567.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7451639074683307444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7451639074683307444'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5567.html' title='தமிழக சட்டசபையில் ஈழத் தமிழர்கள் தொடர்பாக குரல் கொடுத்த தே.மு.தி.க'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bUPpFvRW5TY/Tyj-VEJHkAI/AAAAAAAAXAs/PPJd612XmQo/s72-c/Vijay1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-160922496293738369</id><published>2012-02-01T09:50:00.002+01:00</published><updated>2012-02-01T09:54:21.922+01:00</updated><title type='text'>கிருஸ்ணாவை அனுப்பியது ஏமாற்று வித்தை: இலங்கையுடன் இந்தியா கூட்டுச் சதி - வைகோ</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-bBivfszIh50/Tyj9tRBtEMI/AAAAAAAAXAg/BXl6H4Hu1Rs/s1600/vaiko1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-bBivfszIh50/Tyj9tRBtEMI/AAAAAAAAXAg/BXl6H4Hu1Rs/s200/vaiko1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704087882171224258" /&gt;&lt;/a&gt;13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது. இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா கூட்டுநாடகத்தை அரங்கேற்றி உலகத்தை ஏமாற்றுகிறது. கிருஷ்ணாவின் இலங்கைப் பயணத்தின் நோக்கமும் இதுவே. கிருஸ்ணாவின் பயணம் வெறும் ஏமாற்று வித்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகளின் அரசுகளும் இணைந்து தமிழருக்கு எதிராகக் கூட்டுச் சதி செய்கின்றன. இதில் தமிழ் மக்கள் ஏமாந்து விடக் கூடாது. இவ்வாறு  பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான  வை.கோபாலசாமி. நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் இலங்கை அரசு, தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன் என்றும், எதற்காகத் தொடர்ந்தும் அங்கு இராணுவம் நிலைகொண்டுள்ளது என்றும் அவர் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இலங்கை அரசின் அடாவடித்தனத்தால் அல்லோலகல்லோலப்பட்டனர்.இவ்வாறான கொடூரங்கள் நித்தம் நித்தம் அரங்கேற்றப்படும்போது எமது மனம் கொந்தளித்தது. ஆனால், கைகட்டி வேடிக்கைப்பார்த்த கூட்டுக் குற்றவாளியான இந்தியா, இப்பொழுது ஈழத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் உலகை ஏமாற்றும் நாடகத்தை அரங் கேற்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு அமைத்துக் கொடுப்பதாலோ அல்லது வீதி அமைத்துக் கொடுப்பதாலோ எமது உறவுகளின் துன்பங்கள் தீரப்போவதில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். உலகத்தை ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இந்தப் போலியான நாடகத்துக்கு சோனியா அரசும் பக்கபலமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் சிங்கள அரசு, தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன்? இராணுவத்தை வாபஸ் பெறாதது ஏன்? தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்காதது ஏன்? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டுமே. இன ஒழிப்பே இலங்கை அரசின் நடவடிக்கையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது. தமிழ் மக்கள் அவ்வாறானதொரு சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈழத் தமிழர்களின் நலனில் இந்திய அரசு எதுவித அக்கறையும் காட்டாது என்பது தெட்டத்தெளிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தால் எதுவித மாற்றங்களும் நிகழப் போவதில்லை. இவையெல்லாம் கூட்டுக் குற்றவாளிகளான இரு நாடுகளும் இணைந்து உலகை ஏமாற்றுவதற்காக அரங்கேற்றும் போலி நாடகமாகும் எனக் குறிப்பிட்டார் வைகோ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-160922496293738369?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/160922496293738369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5642.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/160922496293738369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/160922496293738369'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5642.html' title='கிருஸ்ணாவை அனுப்பியது ஏமாற்று வித்தை: இலங்கையுடன் இந்தியா கூட்டுச் சதி - வைகோ'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-bBivfszIh50/Tyj9tRBtEMI/AAAAAAAAXAg/BXl6H4Hu1Rs/s72-c/vaiko1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8931033822949852516</id><published>2012-02-01T09:49:00.000+01:00</published><updated>2012-02-01T09:50:09.810+01:00</updated><title type='text'>தமிழகத்திலும் சிறீலங்காவின் சுதந்திரதினம் - தமிழின உணர்வாளர்கள் போர்கொடி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-7hOmjurRwUk/Tyj8qcp2h7I/AAAAAAAAXAU/S7KQzSV42uE/s1600/stop%2Bin%2BTN.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 130px;" src="http://2.bp.blogspot.com/-7hOmjurRwUk/Tyj8qcp2h7I/AAAAAAAAXAU/S7KQzSV42uE/s200/stop%2Bin%2BTN.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704086734241171378" /&gt;&lt;/a&gt;சிறீலங்காவின் 64 ஆவது சுதந்திர தினத்தை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு வலுவடைய மேற்படி சுதந்திர தின விழா அமையுமென்று சென்னை மஹா போதி நிலையத்தின் பீடாதிபதி கலவானே மஹநாம தேரர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 12 ஆண்டு காலமாக சென்னையில் சிறீலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகள் மஹாபோதி நிலையத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் முறையும் சிறீலங்காவின் சுதந்திர தினத்தை சென்னையில் நடாத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாக உள்ள சிறீலங்காவின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் உள்நாட்டு கலை, கலசார பாரம்பரிய நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன. அத்தோடு இசை நிகழ்ச்சி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற உள்ளதுடன் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி விசேட உரையாற்ற உள்ளார் எனவும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் தாமும் சிறீலங்காவின் 64ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான விழாவிற்கு எதிர்ப்புக்காட்டல்களை செய்வதற் தயாராகி வருவதாக தெரிவித்ததோடு, 'இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்' என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சிங்களத்துப் பொருட்களை கடைகளின் முன்பாக உள்ள அலுமாரிகளில் காட்சிக்கு வைப்பதில்லை என்ற முடிவையும் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் மண்ணில் தமிழனைக்கொன்ற கூட்டங்களின் கழியாடட்டங்களுக்கு தமிழகம் ஒருபோதும் இடம் கொடுக்காது என மேலும் தெரிவித்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8931033822949852516?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8931033822949852516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1802.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8931033822949852516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8931033822949852516'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1802.html' title='தமிழகத்திலும் சிறீலங்காவின் சுதந்திரதினம் - தமிழின உணர்வாளர்கள் போர்கொடி'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-7hOmjurRwUk/Tyj8qcp2h7I/AAAAAAAAXAU/S7KQzSV42uE/s72-c/stop%2Bin%2BTN.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4228024292103788362</id><published>2012-02-01T09:45:00.000+01:00</published><updated>2012-02-01T09:47:48.321+01:00</updated><title type='text'>எமது சிறிய நாடுகளையே அமெரிக்கா தண்டிக்கிறது: மகிந்த</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-gnhga4qzLtQ/Tyj8LCbIXVI/AAAAAAAAXAI/MITVoIKdOms/s1600/WAR_CRIMINAL_mahinda.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-gnhga4qzLtQ/Tyj8LCbIXVI/AAAAAAAAXAI/MITVoIKdOms/s200/WAR_CRIMINAL_mahinda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704086194624159058" /&gt;&lt;/a&gt;அமெரிக்காவும் ஐரொப்பிய ஒன்றியமும் ஈரான் மீது மேற்கொள்ளும் பொருளாதார தடையால், இலங்கைப் போன்ற சிறிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன. எனவே தற்போதைய நிலையில் தீர்மானம் எடுப்பதற்காக ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை, ஈரானிடம் இருந்து 93 வீத மசகு எண்ணெய்யை 7 மாத கடன் அடிப்படையில் இறக்குமதி செய்து வருகிறது. இதன்மூலமே மின்சாரம் உட்பட்ட பல்வேறு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை தண்டிக்கவில்லை. இலங்கை போன்ற சிறிய நாடுகளையே தண்டிக்கின்றன என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் சீனாவின், இலங்கை பிரசன்னம் வர்த்தகமே தவிர, அரசியல் அல்ல என்று, சீன நிதியுதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கே ஜனாதிபதி மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஈரானுக்கு டொலர் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம், இலங்கை மத்திய வங்கியை கோரினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்க்கப்பட்டது,&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பதிலளித்த அவர்,&lt;br /&gt;&lt;br /&gt;நேரடியாக அவ்வாறு இதுவரை கேட்கப்படவில்லை என்றும் இதேவேளை, இது குறித்து பேச்சு நடத்துவதற்காக அமெரிக்காவின் தெற்காசிய உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் இலங்கைக்கு வரவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகளும் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4228024292103788362?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4228024292103788362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8888.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4228024292103788362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4228024292103788362'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8888.html' title='எமது சிறிய நாடுகளையே அமெரிக்கா தண்டிக்கிறது: மகிந்த'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gnhga4qzLtQ/Tyj8LCbIXVI/AAAAAAAAXAI/MITVoIKdOms/s72-c/WAR_CRIMINAL_mahinda.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-783533469430300440</id><published>2012-02-01T09:41:00.000+01:00</published><updated>2012-02-01T09:45:20.492+01:00</updated><title type='text'>ஈழ மண் தனது சுயத்தை இழந்த நாள்</title><content type='html'>64 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கொடிய நிகழ்வின் காரணமாக வேதனைச் சிலுவைகளை இப்போதும் சுமக்கிறார்கள். 64 வருடங்களுக்கு முன்னர் சிங்களர்கள் ஏமாற்றமாட்டார்கள் என்று நம்பிய தமிழர்களால் நாங்கள் புதை குழிக்குள் செல்லக் காரணமான துயர நாளான பெப்ரவரி 04 மீண்டும் வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தீவின் சுதந்திரத்தை பிரித்தானியா 1948 பெப்ரவரி 04 இல் சிங்களத்திடம் கையளித்தபோது எங்கள் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியின் கைத்தடியின் பின்னே அணிவகுத்து நின்றிருந்த காரணத்தால் எங்கள் இனம் புதைகுழியில் மாட்டிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், காந்தியமும் எங்களைக் கரைசேர்க்க வரவில்லை. அதற்கான விலையை இன்றும் எம் இனம் செலுத்துகின்றது. இரத்தம் சிந்துகின்றது, உயிர்களை விலையாகத் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தின் இன அழிப்பு இன்னும் வேகமாக, இன்னும் மோசமாக இப்போதும் தொடர்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பால் தமிழினம் விழிபிதுங்கி நிற்கிறது. புலிக்கொடி பறந்த வன்னி மண்ணில் சிங்களப் பேரினவாதத்தின் சிங்கக் கொடி பறக்கின்றது. வீர வேங்கைகள் கால் படர்ந்த ஈழ மண்ணில் கொடிய சிங்களவன் நிலம் அதிர நடக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு திரும்பும், எமது மண்ணில் மீண்டும் கார்த்திகைப் பூக்கள் மலரும். செண்பகங்கள் பறக்கும். வாகைகள் பூச் சொரியும். நாளை தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பொழுதை எமக்கானதாக்கப் போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மண்ணில் சிந்திய இரத்தம் வீணாகிப் போய்விடாது. எங்கள் மண்ணில் சாய்ந்த புலிகளது இலட்சியம் கனவாகிப் போய்விடக் கூடாது. அங்கே வீழ்ந்த ஒவ்வொருவருமாக நாங்கள் இங்கே எழுவோம்! எங்களுக்கான நீதிக்காய் நாங்கள் ஒன்றாய் எழுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் தரித்து நிற்கும் விடுதலைத் தேரை வேகம் கொண்டு முன் நகர்த்துவோம்! வாருங்கள் எம் உறவுகளே! பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்துடன் போர் தொடுப்போம்! எம்மிடம் பறிக்கப்பட்ட எமது மண்ணை மீட்க ஒன்றாகப் போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HdqxjSwbANA/Tyj7iPICmhI/AAAAAAAAW_8/QJkwQEQI3zA/s1600/balck_feb_4th_001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-HdqxjSwbANA/Tyj7iPICmhI/AAAAAAAAW_8/QJkwQEQI3zA/s400/balck_feb_4th_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704085493659114002" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-783533469430300440?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/783533469430300440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_992.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/783533469430300440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/783533469430300440'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_992.html' title='ஈழ மண் தனது சுயத்தை இழந்த நாள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HdqxjSwbANA/Tyj7iPICmhI/AAAAAAAAW_8/QJkwQEQI3zA/s72-c/balck_feb_4th_001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7686435218383803570</id><published>2012-02-01T09:39:00.000+01:00</published><updated>2012-02-01T09:41:02.670+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தேமுதிகவுடனான கூட்டணிக்கு வெட்கப்படுகிறேன்: ஜெயலலிதா கண்டனம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/--W8maHxqHi0/Tyj6e0-pRWI/AAAAAAAAW_w/XnO0Igl9NCE/s1600/ajv.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/--W8maHxqHi0/Tyj6e0-pRWI/AAAAAAAAW_w/XnO0Igl9NCE/s200/ajv.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704084335589148002" /&gt;&lt;/a&gt;சட்டசபையில் விஜயகாந்த் பேசிய விதம் கீழ்தரமானது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவுடன் கூட்டு இல்லாதிருந்தால் தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தேமுதிகவுக்கு எதிர்க்கட்சி தகுதி கிடைத்தது. அதிமுகவினரை திருப்திபடுத்தவே தேமுதிகவோடு விருப்பமின்றி கூட்டணி ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தகுதியில்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன். இனி தேமுதிகவுக்கு இறங்குமுகம்தான் என்றும் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7686435218383803570?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7686435218383803570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_452.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7686435218383803570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7686435218383803570'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_452.html' title='தேமுதிகவுடனான கூட்டணிக்கு வெட்கப்படுகிறேன்: ஜெயலலிதா கண்டனம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--W8maHxqHi0/Tyj6e0-pRWI/AAAAAAAAW_w/XnO0Igl9NCE/s72-c/ajv.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-722764180205809672</id><published>2012-02-01T09:37:00.000+01:00</published><updated>2012-02-01T09:38:58.087+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம்: தேமுதிகவினர் கூண்டோடு வெளியேற்றம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-gPFHiob-r7Q/Tyj55y4OCWI/AAAAAAAAW_k/nC4wzHppoaY/s1600/jayalalitha--vijayakanths-inte.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 112px;" src="http://4.bp.blogspot.com/-gPFHiob-r7Q/Tyj55y4OCWI/AAAAAAAAW_k/nC4wzHppoaY/s200/jayalalitha--vijayakanths-inte.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704083699370166626" /&gt;&lt;/a&gt;சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபையில் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, விலை உயர்வு குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திரகுமார் பேசுகையில், இந்த விலையேற்றத்தை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் செய்திருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலளித்த முதல்வர், விலைஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பேசிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதிலளித்த முதல்வர், தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க., டெபாசிட் இழந்தது என கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்த போது சட்டசபையில் இரு தரப்பிலும் கைநீட்டி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களை கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் சபை காவலர்கள் அவையிலிருந்து வெளியேற்றினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-722764180205809672?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/722764180205809672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/722764180205809672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/722764180205809672'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_01.html' title='ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்க்கும் இடையே காரசார விவாதம்: தேமுதிகவினர் கூண்டோடு வெளியேற்றம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gPFHiob-r7Q/Tyj55y4OCWI/AAAAAAAAW_k/nC4wzHppoaY/s72-c/jayalalitha--vijayakanths-inte.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2947900828722355572</id><published>2012-02-01T09:35:00.001+01:00</published><updated>2012-02-01T09:36:59.329+01:00</updated><title type='text'>தமிழகம் வரும் உறவினர்களை பாதுகாக்க வேண்டும், ஜெயலலிதாவுக்கு ராஜபட்சே கோரிக்கை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-oXBjmd_GvkY/Tyj5oKxEx_I/AAAAAAAAW_Y/SrhpahSL-gs/s1600/WAR_CRIMINAL_mahinda.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-oXBjmd_GvkY/Tyj5oKxEx_I/AAAAAAAAW_Y/SrhpahSL-gs/s200/WAR_CRIMINAL_mahinda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5704083396545005554" /&gt;&lt;/a&gt;தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் உறவினர்களை கவனமாகப் பாதுகாக்குமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் மாளிகையில் 31.01.2012 அன்று வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த ராஜபட்சே, தமிழ்நாட்டில் தனது அமைச்சர்கள் மற்றும் உறவினர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது உறவினரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசன், அமைச்சர் நிருபமா ராஜபட்சேவை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே தாக்கப்பட்டார். அவர் ஒரு இந்து என்றும், வட பகுதியைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2947900828722355572?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2947900828722355572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2947900828722355572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2947900828722355572'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post.html' title='தமிழகம் வரும் உறவினர்களை பாதுகாக்க வேண்டும், ஜெயலலிதாவுக்கு ராஜபட்சே கோரிக்கை'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-oXBjmd_GvkY/Tyj5oKxEx_I/AAAAAAAAW_Y/SrhpahSL-gs/s72-c/WAR_CRIMINAL_mahinda.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8122219383651789640</id><published>2012-01-31T14:47:00.001+01:00</published><updated>2012-01-31T14:48:56.623+01:00</updated><title type='text'>உலகமே நீதி வழங்கு! ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்த்துவை!!. தமிழீழ அரசின் நீதிக்கான போராட்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-u2qUNnnhAqc/TyfxQPOydtI/AAAAAAAAW_M/ct72XVIoTAE/s1600/nkte.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-u2qUNnnhAqc/TyfxQPOydtI/AAAAAAAAW_M/ct72XVIoTAE/s200/nkte.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703792714356782802" /&gt;&lt;/a&gt;64 ம் ஆண்டில் தொடருகின்ற ஈழத் தமிழரின் துயர வாழ்வை உடைத்தெறிய உலகளாவிய போராட்டம். ஈழத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் கொதித்தெழுந்து தமது எதிர்ப்பைப் காட்டுமாறு நா.க.த.அ. வேண்டுகோள் விடுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர் நாடுகளில் சிங்கள நாட்டின் சுதந்திர தினத்தை தமிழர்கள் தமது துக்க தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அனைத்துத் தமிழ் மக்களையும் கேட்டுக் கொள்வதோடு பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஆதரவோடு நா.க.த.அ. ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு உடைகளையோ கறுப்புச் சின்னங்களையோ அணிந்து ஸ்ரீலங்கா துதரகத்தின் முன்போ  அல்லது வேறு பொருத்தமான  இடங்களிலோ எமது போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழர் அனைவரையும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் போராட முன்வருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 4, 1948 சிங்களவருக்குச் சுதந்திரம். தமிழருக்குச் சுதந்திரம் எப்போது? சிங்களம் தம்மை  ஆளட்டும், தமிழனை ஆள அவர்கள் யார்? ஆங்கில ஆட்சி சிங்களவருக்கு சிங்கள நாட்டைக்  கொடுத்தது.  தமிழ் ஈழத்தையும்  ஏன்  தாரை வார்த்தது. ஜனநாயகப் பெரும்பாண்மை என்ற பெயரில் சிறுபான்மை இனத்தை அடிமை கொள்வதா அல்லது இனத்தையே அழித்து விடுவதா? ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ஆட்சியின் ஆக்கிரமிப்பை உடைப்போம். அவர்களின் கொலை, கற்பழிப்பை நிறுத்துவோம். பொருளாதார  அழிப்பைத்  தடுப்போம். மொழி அழிப்பை எதிர்ப்போம். மதத் திணிப்பை  ஒழிப்போம். கடத்தல் காணாமற் போதலைத் தடுப்போம். மண் பறிப்பை முடக்குவோம். சிங்களத் திணிப்பைத் தடுப்போம். கலாச்சாரச் சீரழிவைத் தகர்ப்போம். இராணுவ ஆட்சியைச் சிதைப்போம். அந்நியன் படையை அகற்றுவோம். கருத்துச் சுதந்திரம் பெறுவோம். ஒட்டுமொத்த இன அழிப்பை எதிர்த்துப் போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த அரசு கொலை வெறி அரசு, கொடிய அரசு, சர்வாதிகாரக் கொடுங்கோல் அரசு,    மனிதாபிமானமற்ற  அதர்ம அரசு. தமிழன் என்றால் மனிதன் இல்லையா?. காலால் உழக்கிக் கசக்கி எறிகிறான். அடிமை போல ஆள நினைக்கிறான். தமிழா நீ இன்னும் தூங்கலாமா? விரக்தியுற்று விலகலாமா?. உன் சொந்தங்களை மறக்கலாமா?.&lt;br /&gt;&lt;br /&gt;சீறி எழுந்து போராடு. நீதி கேட்டுப் போராடு. வீதிக்கு வந்து போராடு. வீறு கொண்டெழுந்து போராடு.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 4 சனிக்கிழமை உனக்காய் விடியும் நாளாகும். அனைவரும் திரண்டு வாருங்கள் அணியணியாய்க்    கூடுங்கள். உலகத்தை ஒரு முறை உலுக்குங்கள். மார்ச்சில் வரவிருப்பது  மனித  உரிமைப்  பேரவைக்  கூட்டம். எமது இந்தப் போராட்டம் அதற்கொரு வலுவைக் கொடுக்கட்டும். சிறிலங்காவைக் கலக்கட்டும். சர்வதேசம் நம்பக்கம் சாதகமாகத் திரும்பட்டும். நீதி ஒருநாள் நமக்காகும். நாங்கள் பெறுவோம் தமிழ் ஈழம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதி இராம் சிவலிங்கம்&lt;br /&gt;உதவிப் பிரதமர்&lt;br /&gt;நா.க.த.அ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8122219383651789640?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8122219383651789640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7209.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8122219383651789640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8122219383651789640'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7209.html' title='உலகமே நீதி வழங்கு! ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்த்துவை!!. தமிழீழ அரசின் நீதிக்கான போராட்டம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-u2qUNnnhAqc/TyfxQPOydtI/AAAAAAAAW_M/ct72XVIoTAE/s72-c/nkte.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2945573610130990767</id><published>2012-01-31T14:38:00.001+01:00</published><updated>2012-01-31T14:41:15.639+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>வடக்கு அல்ல இது கிழக்கிலும் அல்ல: தெற்கில் கண்டு பிடிக்கப்பட்டது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-4Wfa5SFahvo/TyfvcwaBUWI/AAAAAAAAW_A/KhCjwb-d3Ok/s1600/sucide-kid-south-big.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://2.bp.blogspot.com/-4Wfa5SFahvo/TyfvcwaBUWI/AAAAAAAAW_A/KhCjwb-d3Ok/s200/sucide-kid-south-big.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703790730397438306" /&gt;&lt;/a&gt;விடுதலைப் புலிகளை தாம் போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது. கதிர்காமம் நகரிலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து இன்று (31) தற்கொலை அங்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;படு பயங்கரமான ஆர்.டி.எக்ஸ் என்னும் வெடிபொருளால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அங்கி விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் ரகத்தில் இருந்து மாறுபட்டவை என்றும் அவை இலங்கைக்கு வேறுவழிகளில் தருவிக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் மேலதிகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் எந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை விடுதலைப் புலிகளுடையது என்றும் அவர்களே அவற்றைக் கடத்தி வந்ததாகவும் இலங்கை அரசு கூறிவந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பாக பெரும் சந்தேகங்கள் தோன்றியுள்ளது எனக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் அல்லாத சிங்கள சக்தி ஒன்று தென்னிலங்கையில் செயல்பட ஆரம்பித்துள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2945573610130990767?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2945573610130990767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_853.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2945573610130990767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2945573610130990767'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_853.html' title='வடக்கு அல்ல இது கிழக்கிலும் அல்ல: தெற்கில் கண்டு பிடிக்கப்பட்டது'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4Wfa5SFahvo/TyfvcwaBUWI/AAAAAAAAW_A/KhCjwb-d3Ok/s72-c/sucide-kid-south-big.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5994249075451562358</id><published>2012-01-31T14:03:00.002+01:00</published><updated>2012-01-31T14:38:07.281+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-zQn1vFnQvoc/TyfuSSILH-I/AAAAAAAAW-0/6cqtLypBZPM/s1600/kalam.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-zQn1vFnQvoc/TyfuSSILH-I/AAAAAAAAW-0/6cqtLypBZPM/s200/kalam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703789450959200226" /&gt;&lt;/a&gt;இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகளின் கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடைகளை கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலேயே விலக்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாம் அவர்களை இந்திய அரசுகள் நன்றாகவே தமது அரசியல் மற்றும் இராஜதந்திரக் காய் நகர்த்தலுகளுக்காக பாவித்தார்கள், இன்னும் பாவித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் மக்கள் கலாம் மீது மதிப்பையும் மரியாதையையும் வைத்துள்ளார்கள் என்பதனை நன்கே அறிந்த மத்திய காங்கிரஸ் அரசு இவர் மூலமாக எதனை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்துமுடிக்க வேண்டுமென்று கருதுகிறதோ அதனை செய்துவிடலாம் என்கிற நோக்கிலேயே கலாம் நான்கு நாள் பயணமாக ஜனவரி 20, 2012 அன்று சிறிலங்கா சென்றடைந்தார். மகிந்தாவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012-ஜ சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இப் பிரகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுப்பதே கலாமின் பிரதான நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்று செய்ய முடியாததை இப்போது செய்யப் போகிறார்களாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தை ஏமாற்றவும்இ தமிழ் மக்கள் மீது தனது அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதனை முன்வைத்து அரச தலைவர்கள்இ படை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற மற்றும் பல மனிதவுரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பவுமே இப்படியானதொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் மகிந்தா. இவ் மும்மொழி செயற்திட்டத்தை ஜனவரி 21, 2012-ஆம் நாளன்று ஆரம்பித்து வைத்தார் கலாம். சிறிலங்காவில் தமிழ், சிங்கள மொழிகளையும் ஆங்கிலத்தையும் பள்ளிக்கூட மட்டத்திலிருந்தே அனைவருக்கும் கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்கிறது அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்மொழித் திட்டம் என்பது வரவேற்கத்தக்க விடயமே. ஈழத் தமிழரின் அரசியல் பிரச்ச்சினையுடன் இத்திட்டத்தை முடிச்சுப் போட்டுவிடக்கூடாதென்பதே உலகத் தமிழரின் கருத்து. ஈழத் தமிழரின் தாயகம் என்பது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளே. பல இலட்சம் தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் ஈழத் தமிழர்கள், இஸ்லாமிய மதத்தவர்கள் மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் சிறிலங்கா என்கிற நாட்டிலேயேதான் வாழப்போகிறார்கள். அவர்களுக்குத்தான் குறித்த திட்டம் பிரயோசனமாக இருக்குமே தவிர தமிழீழ நாட்டவருக்கு எவ்விதத்திலேயும் உதவப்போவதில்லை. தமிழீழ நாட்டவர் எதற்காக சிங்கள மொழியைக் கற்க வேண்டுமென்கிற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தில் குறைந்த சதவீத சிங்கள மொழி பேசும் மக்களே வாழ்கிறார்கள். அப்படியிருக்க எதற்காக அந்தப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். சில இலட்சம் தமிழர்கள் வாழும் இங்கிலாந்திலேயோ அல்லது பிரான்சிலேயோ தமிழ் அரச கரும மொழியாக இல்லை. அதைப்போலத்தான் தமிழீழத்தில் வாழும் சிங்களவர்களும் தமிழ் மொழியைத்தான் கற்றுக்கொண்டு வாழவேண்டுமென்கிற நியதி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா விடயத்தில் வேறுவிதமாகத்தான் அணுக வேண்டும். இருநூறு வருடங்களுக்கு மேலாக மலையத் தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள்;. அத்துடன், பல நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் அதீத பங்களிப்பினால்த்தான் சிறிலங்கா என்கிற நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைக்காக போராடியபோது எத்தனை சிங்கள பேசும் மக்கள் தமது உயிரை பணயம் வைத்து ஈழத்தமிழருடன் இணைந்து போராடினார்கள் என்று கேட்டால் எவரும் இல்லை என்றே கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அரசு கல்வித் திட்டங்களில் இருமொழிக் கொள்கை பற்றிய அக்கறை செலுத்தப்பட்ட போதிலும், காலப்போக்கில் அரசியல்வாதிகள் மொழிப்பிரச்சினையை முன்வைத்து அரசியல் நடத்த முன்வந்தமையால் அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தன. போர் ஓய்ந்த பின்னரான இக்காலப்பகுதியில், இன நல்லிணக்கம் எனும் மாயைக்குள், தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை புதைக்கின்ற, சிங்கள தேசத்தின் நிகழ்சி நிரலில், இந்த மும்மொழி முழக்கமும் அமைகின்றது. இதற்கு பலிக்கடா ஆகிவிட்டார் கலாம் என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தனது வழக்கமான வேலைகளையும் செய்த கலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே எங்கு சென்றாலும் பள்ளிகூட மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உட்சாகம் ஊட்டும் பேச்சுக்களை பேசுபவரே கலாம். சிறிலங்கா பயணத்தின் போதும் தனது வழக்கமான இக்குறித்த சந்திப்புக்களை மேற்கொண்டார். இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்களே கனவு காணுங்கள் எனும் அறைகூவல் விடுத்துவந்த கலாம் அவர்கள், சிறிலங்கா பயணத்தின் பொது சற்று மாறுதலான கருத்தை முன்வைத்தார். சுபீட்சமான சிறிலங்காவைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்கிற மந்திரத்தை அடிக்கடி தனது சந்திப்புக்களின் போது கூறினார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள் இருந்த போதிலும், ஜனநாயகம் எல்லா மக்களுக்கும் சமவுரிமையை உறுதி செய்கிறது. அதன் மூலம் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த முடிகிறது என்று கூறிய கலாம், சிறிலங்காவில் இருதரப்பு தலைவர்களையும் சந்தித்து பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவது குறித்து பேசியதாக கூறினார் கலாம். போருக்குப் பின்னர் இரு பகுதியினருக்குமிடையில் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவது இன்றியமையாத முக்கிய பணி என்று கூறிய கலாம், தான் இதனையே செய்ததாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அறிவின்மையையே கலாம் அவர்களுடைய பேச்சுக்கள் எடுத்துக்காட்டுகிறது. இந்தியா என்கிற நாட்டில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். நியூடெல்லியை மையமாகக் கொண்ட அரசு ஒட்டுமொத்த மக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க நினைத்திருக்குமேயானால், இந்தியா என்கிற நாடு ஏறத்தாள 30 நாடுகளுக்கு மேலாக பிரிந்து இன்று இனம்இ மொழி அல்லது மத சார்பிலான நாடுகளாக எப்போதே பிரிந்திருக்கும் என்பதனை கலாம் அவர்கள் உணராமல் பேசியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கி அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்ததன் காரணமாகத்தான் இந்தியா இந்தியாவாக இந்திய உபகண்டத்தில் பிரியாமல் இன்றும் இருக்கிறது என்பதனை கலாம் அவர்கள் உணராமல் போய்விட்டதுதான் வருத்தம். சிறிலங்கா அப்படியான கூட்டாட்சியை பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்திருந்தால் இன்று மனித மற்றும் பொருள் பேரழிவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்பதனை சிங்கள அரசிற்கு சொல்லாமல் சென்றுவிட்டார் கலாம் என்பதுதான் உலகத்தமிழருக்கு ஆச்சரியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 23-ஆம் நாளன்று யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தை மேற்கொண்டு யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் யாழ்.இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு விஜயம் செய்ததுடன், அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து உரையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்குள்ள பெருமளவு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கலாம், “இளைஞர்களுக்கு கனவு என்பது மிக முக்கியமானதொரு கடமையாகும், அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாது செய்வதே கனவு”. கனவு காணுங்கள், அந்த கனவுகளை நனவாக்குவதற்கு உச்சக்கட்ட முயற்சியும் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், பொறுப்புள்ள பெறுமதியான மனிதர்களாக உருமாறுங்கள், இதேபோல் திருக்குறள் எனது வாழ்வின் பெறுமதியான வாழ்க்கைச் சித்ததாந்தமாகிப் போனது அதுவே எனது வாழ்வின் ஏற்றத்திற்கு உரமாக இருந்தது என்று கூறினார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் பேசுகையில் அறிவுப்புரட்சி ஒன்றே சமுதாய மாற்றத்திற்கு ஓரே வழியாகும், அதுவே சமத்துவமானதும், சமாதானமானதுமான சமூகத்தை உருவாக்கும் எனக் கூறினார். யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிழவில் பேசினார் கலாம். இவ் நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசியதுடன், மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கினார். இது குறித்து பின்னர் பத்திரிகையாளர்களுடன் பேசிய கலாம், “நான் யாழ்ப்பாணத்திற்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து உரையாடிய போது மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம் கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது” என்றார் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பயணத்தின் போது கிளிநொச்சி மற்றும் காலி போன்ற இடங்களுக்கும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்த பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், “அப்துல் கலாம் யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக தனது பூரண திருப்தியை என்னிடம் வெளியிட்டார். பல்கலைக்கழகத்திலும், யாழ். இந்துக் கல்லூரியிலும் மாணவர்கள் தன்னை உற்சாகமாக வரவேற்றதாகவும், பயணம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் அங்கு ஆற்றிய உரையின் நகலினையும் என்னிடம் கையளித்தார். அத்துடன் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக பல விடயங்கள் அவருடன் பேசப்பட்டன. அவரும் தற்போதைய நிலைமைகளினை அறிவதில் ஆர்வம் செலுத்தினார்.”&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சம்பந்தன் கூறுகையில், “அரசியல் கட்சிகளினது நிலைப்பாடுகள், அரசியல் தீர்வு தொடர்பாகவும் அவர் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். ஜனாதிபதி ராஜபக்சாவுடனான சந்திப்பின் போது பரிமாறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர் எனக்குத் தெரிவித்தார். தங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இனப் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் அக்கறை செலுத்தினால் அதன் மூலம் அதிகளவான நன்மைகள் கிடைக்கும். எனவே தாங்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும். இந்தியாவினது பங்களிப்பும் முக்கியமாக தொடர்ந்து இருக்க வேண்டும். இந்தியாவின் பங்களிப்பு இருந்தால்தான் இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அவரிடம் நான் கோரினேன். இதற்கு கலாம், தான் தொடர்ந்தும் அக்கறையுடன் இது குறித்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்” என்று தெரிவித்தார் சம்பந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;எது என்னவென்றாலும் இந்திய மற்றும் சிங்கள ஆட்சியாளர்களின் வலையில் சிக்கித் தவிக்கிறார் அப்துல் கலாம் என்பதே உண்மை. தனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதையையும், அன்பையும் தானே கெடுக்க முயல்கிறார் கலாம் என்றால் மிகையாகாது. சம்பந்தன் அவர்கள் ஒரு சட்ட அரசியல்வாதி. அவர் சமூக அரசியல் நீரோட்டத்தின் அடிப்படையிலேயே காய்நகர்த்தலை மேற்கொள்வார். கலாம் அவர்கள் அப்படியல்ல. அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மரியாதை என்பது அவருடைய அறிவியல் பாண்டித்துவத்திற்கும், தமிழனாகப் பிறந்து தமிழுக்கும் தமிழனுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தார் என்கிற மதிப்பு உண்டு. தமிழனுக்கு நற்பெயரைத் தேடித்தந்த கலாம் போன்றவர்கள் தமிழனுடைய அழிவிற்கும் காரணமாகிவிடக் கூடாதென்பதுதான் உலகத்தமிழர்களின் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனலை நிதிஸ் ச. குமாரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5994249075451562358?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5994249075451562358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_4090.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5994249075451562358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5994249075451562358'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_4090.html' title='கூட்டுச் சதிக்கு பலியாகியுள்ள அப்துல் கலாம்!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-zQn1vFnQvoc/TyfuSSILH-I/AAAAAAAAW-0/6cqtLypBZPM/s72-c/kalam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8616940023631404166</id><published>2012-01-31T14:00:00.003+01:00</published><updated>2012-01-31T14:03:16.090+01:00</updated><title type='text'>ஜெனீவாவில் கூட்டமைப்பு அரசுக்கு வால் பிடிக்காது</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-ugb2PX7Hyr0/TyfmKikfTjI/AAAAAAAAW-o/85oWR7oSZ-4/s1600/Sampanthann.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-ugb2PX7Hyr0/TyfmKikfTjI/AAAAAAAAW-o/85oWR7oSZ-4/s200/Sampanthann.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703780521840954930" /&gt;&lt;/a&gt;ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது. இதற்கான முழு முயற்சிகளும் தற்போது நடைபெற்று வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாத இறுதியில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் இடம் பெறவுள்ளது. இதில் இலங்கையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று மேற்குலக நாடுகள் பலவும் வலியுறுத்த காத்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/2012/01/news-gtv-31-01-2012.html" target="_blank"&gt;GTV செய்திகள்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பான பிரேரணை ஒன்று கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்ற விடயமும் இலங்கை அரசுக்கு தெரியப்படுத் தப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிரேரணையின் விவாதத்துக்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியிருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் ஜெனிவாவில் அரசுக்கு எதிரான கடும் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் “உதயனுக்கு’ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளனர். இதில் தலைவர் சம்பந்தன் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்வர் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8616940023631404166?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8616940023631404166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_4466.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8616940023631404166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8616940023631404166'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_4466.html' title='ஜெனீவாவில் கூட்டமைப்பு அரசுக்கு வால் பிடிக்காது'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ugb2PX7Hyr0/TyfmKikfTjI/AAAAAAAAW-o/85oWR7oSZ-4/s72-c/Sampanthann.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5999835500563903130</id><published>2012-01-31T13:34:00.003+01:00</published><updated>2012-01-31T13:42:37.990+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>ஜெயலலிதாவின் வழக்கை விரைவாக முடித்துவிட உயர் நீதிமன்றம் உத்தரவு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-McDzoCW3-l8/TyfhdwkQbQI/AAAAAAAAsfg/doRkX9im_s8/s1600/amma.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-McDzoCW3-l8/TyfhdwkQbQI/AAAAAAAAsfg/doRkX9im_s8/s200/amma.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703775354457451778" /&gt;&lt;/a&gt;தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து முடித்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் இவ்வழக்கை மீண்டும் முதலிருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென கோரி தமிழக அரசு கோரியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் தற்போது அக்கோரியை நிராகரித்து உயர் நீதிமன்றம் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் விரைந்து முடித்துவிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ 66 கோடி சொத்து குவித்தமை தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் நீதிமன்றில் இழுத்தடிப்புக்களுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5999835500563903130?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5999835500563903130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1933.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5999835500563903130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5999835500563903130'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1933.html' title='ஜெயலலிதாவின் வழக்கை விரைவாக முடித்துவிட உயர் நீதிமன்றம் உத்தரவு'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-McDzoCW3-l8/TyfhdwkQbQI/AAAAAAAAsfg/doRkX9im_s8/s72-c/amma.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6152869191980167611</id><published>2012-01-31T13:32:00.001+01:00</published><updated>2012-01-31T13:34:05.999+01:00</updated><title type='text'>தற்கொலைக்கு 3 தடவைகள் முயற்சித்தவர் நேற்று வெற்றியடைந்தார்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-JqnFhIR8Xn4/TyfftkWMJ4I/AAAAAAAAsfU/VzLhfoR3NZQ/s1600/sucide_kilino-2012.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 145px;" src="http://4.bp.blogspot.com/-JqnFhIR8Xn4/TyfftkWMJ4I/AAAAAAAAsfU/VzLhfoR3NZQ/s200/sucide_kilino-2012.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703773427031877506" /&gt;&lt;/a&gt;மூன்று முறை தற்கொலை முயற்சி செய்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலிப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;அராலி வடக்கு, செட்டியார் மடப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான முத்துலிங்கம் இரத்தினகுமார் என்ற குடும்பஸ்தர் தனது வீட்டின் வெளிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் அண்மையிலேயே டுபாய் நாட்டில் இருந்து திரும்பியதாகவும் நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதாகவும் தெரியவருகிறது. இருப்பினும் இதுவரையில் மூன்று தடவைகள் தற்கொலைக்காக முயற்சி செய்ததாகவும் நேற்று மாலை தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6152869191980167611?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6152869191980167611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/3_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6152869191980167611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6152869191980167611'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/3_31.html' title='தற்கொலைக்கு 3 தடவைகள் முயற்சித்தவர் நேற்று வெற்றியடைந்தார்!'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JqnFhIR8Xn4/TyfftkWMJ4I/AAAAAAAAsfU/VzLhfoR3NZQ/s72-c/sucide_kilino-2012.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-727287741589856690</id><published>2012-01-31T13:30:00.001+01:00</published><updated>2012-01-31T13:32:07.931+01:00</updated><title type='text'>விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-3T1KH2kwbf0/TyffNfI6eSI/AAAAAAAAsfI/b_7CVojCSSc/s1600/WAR_CRIMINAL_mahinda.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-3T1KH2kwbf0/TyffNfI6eSI/AAAAAAAAsfI/b_7CVojCSSc/s200/WAR_CRIMINAL_mahinda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703772875878201634" /&gt;&lt;/a&gt;விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதேயாகும். அதற்கு ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அலரிமாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் ஊடகங்கள் பற்றி ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து உரையாற்றுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை. கலந்துரையாடல் மட்டுமே நடத்தியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன் வைக்காமல் அரசாங்கத் தரப்பினரும் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்றது. மேலும், கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. கூட்டமைப்பு எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழிய வேண்டும். செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஆராய்ந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், ஆணைக்குழு தெரிவித்த சில போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்வதானால் அது நாட்டிற்கே தீங்கு விளைவிக்கின்றது என தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-727287741589856690?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/727287741589856690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8142.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/727287741589856690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/727287741589856690'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8142.html' title='விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர்!'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-3T1KH2kwbf0/TyffNfI6eSI/AAAAAAAAsfI/b_7CVojCSSc/s72-c/WAR_CRIMINAL_mahinda.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1334233919850480004</id><published>2012-01-31T13:11:00.002+01:00</published><updated>2012-01-31T13:30:07.568+01:00</updated><title type='text'>பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-9LNtne48HNA/TyfeyAGagfI/AAAAAAAAse8/e44yjNtCIts/s1600/2390.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-9LNtne48HNA/TyfeyAGagfI/AAAAAAAAse8/e44yjNtCIts/s200/2390.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703772403689751026" /&gt;&lt;/a&gt;பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவை 11 ஆண்டுகள் கழித்து நிராகரித்தது சட்டவிரோதமானது என்பதால் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பது மூவரின் கோரிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதியன்று தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மூவரின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரின் தூக்கு தண்டனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மூப்பனார் பேரவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கின் விசாரணையை மார்ச் 27-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது,&lt;br /&gt;&lt;br /&gt;உச்சநீதிமன்றத்தில் மூவரின் தூக்கு தொடர்பான வழக்கு விசாரணை பிப்ரவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1334233919850480004?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1334233919850480004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1334233919850480004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1334233919850480004'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_31.html' title='பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-9LNtne48HNA/TyfeyAGagfI/AAAAAAAAse8/e44yjNtCIts/s72-c/2390.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-164204947280229917</id><published>2012-01-30T20:39:00.001+01:00</published><updated>2012-01-30T20:49:16.692+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தமிழகத்தின் பல பாகங்களிலும் இடம்பெற்ற மாவீரன் முத்துக்குமாரின் வீர வணக்க நிகழ்வுகள்</title><content type='html'>தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி ஜனவரி 29 ஆம் நாளன்று மாவீரன் முத்துக்குமார், சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிரீகம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lfZ2BGYo7tw/Tyb0JRu0aaI/AAAAAAAAW-Q/3FVcguVKP6A/s1600/muththukumar_3rd_year_002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://2.bp.blogspot.com/-lfZ2BGYo7tw/Tyb0JRu0aaI/AAAAAAAAW-Q/3FVcguVKP6A/s400/muththukumar_3rd_year_002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703514418327087522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wEu4qbm5GVg/Tyb0JGInU9I/AAAAAAAAW-A/-nOVQ5_pALQ/s1600/muththukumar_3rd_year_003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://4.bp.blogspot.com/-wEu4qbm5GVg/Tyb0JGInU9I/AAAAAAAAW-A/-nOVQ5_pALQ/s400/muththukumar_3rd_year_003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703514415214056402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-2ZpFDjUOCHo/Tyb0I_L__EI/AAAAAAAAW90/QO6s_Rvmfe8/s1600/muththukumar_3rd_year_004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/-2ZpFDjUOCHo/Tyb0I_L__EI/AAAAAAAAW90/QO6s_Rvmfe8/s400/muththukumar_3rd_year_004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703514413349207106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gRcICik_s0o/Tyb0KN1iGiI/AAAAAAAAW-Y/WdlwHtu_kyM/s1600/muththukumar_3rd_year_001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/-gRcICik_s0o/Tyb0KN1iGiI/AAAAAAAAW-Y/WdlwHtu_kyM/s400/muththukumar_3rd_year_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703514434461375010" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-164204947280229917?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/164204947280229917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6964.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/164204947280229917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/164204947280229917'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6964.html' title='தமிழகத்தின் பல பாகங்களிலும் இடம்பெற்ற மாவீரன் முத்துக்குமாரின் வீர வணக்க நிகழ்வுகள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-lfZ2BGYo7tw/Tyb0JRu0aaI/AAAAAAAAW-Q/3FVcguVKP6A/s72-c/muththukumar_3rd_year_002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4333914398795909529</id><published>2012-01-30T12:58:00.004+01:00</published><updated>2012-01-30T13:27:01.183+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pulam Peyar Nigazhvugal'/><title type='text'>பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் ஆகியோரது நினைவுவணக்கநிகழ்வு..! (படங்கள் இணைப்பு)</title><content type='html'>29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் ஆகியோரது நினைவு வணக்கநிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;15:30 மணியளவில், தேசியக்கொடியேற்றல், சுடர், மலர், அக வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், செந்தளிர் இசைக்குழுவினரது இசைவணக்கம், எழுச்சிநடனங்கள், கவிதைகள், நாட்டியநாடகம் அடங்கலான நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன், தேசியத்தலைவரின் உருவப்படம் பொறித்த தபால்தலையும், தமிழீழத்தேசியமலரான காந்தள் மலரின் படம் பொறித்த தபால்தலையும், யேர்மனியத் தமிழர் கலைப்பண்பாட்டுக்கழக  இசையமைப்பாளர் சிவன்ஜீவ் அவர்களால், கூடியிருந்த உறவுகளின் மிகுந்த கரகோசத்திற்கு மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யேர்மனியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரது விளக்கவுரையோடு, நிகழ்வு 20:00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-haFNKRc6kxk/TyaLAlyDH7I/AAAAAAAAW9o/T7NSrAUHYgI/s1600/kittu1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-haFNKRc6kxk/TyaLAlyDH7I/AAAAAAAAW9o/T7NSrAUHYgI/s400/kittu1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703398820369604530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ScEPEsBrkpk/TyaLAANsbZI/AAAAAAAAW9c/GTSef_G1VcI/s1600/kittu2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-ScEPEsBrkpk/TyaLAANsbZI/AAAAAAAAW9c/GTSef_G1VcI/s400/kittu2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703398810285010322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wkijlj6E7IU/TyaK_shyDHI/AAAAAAAAW9M/iCxJIYgLaoE/s1600/kittu3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/-wkijlj6E7IU/TyaK_shyDHI/AAAAAAAAW9M/iCxJIYgLaoE/s400/kittu3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703398805000555634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-IZWIn4Vnz20/TyaK_ehGJGI/AAAAAAAAW9A/f23OFxvNXtY/s1600/kittu4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-IZWIn4Vnz20/TyaK_ehGJGI/AAAAAAAAW9A/f23OFxvNXtY/s400/kittu4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703398801239581794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7CwKcuan764/TyaK_BvbweI/AAAAAAAAW84/bTIkfSOXXzA/s1600/kittu5.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-7CwKcuan764/TyaK_BvbweI/AAAAAAAAW84/bTIkfSOXXzA/s400/kittu5.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703398793515090402" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4333914398795909529?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4333914398795909529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9890.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4333914398795909529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4333914398795909529'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9890.html' title='பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் ஆகியோரது நினைவுவணக்கநிகழ்வு..! (படங்கள் இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-haFNKRc6kxk/TyaLAlyDH7I/AAAAAAAAW9o/T7NSrAUHYgI/s72-c/kittu1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5642286069611807304</id><published>2012-01-30T12:56:00.000+01:00</published><updated>2012-01-30T12:58:34.532+01:00</updated><title type='text'>மேற்கு ஆபிரிக்க நாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்கு சித்திரவதை!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-q8ze5WMCV0o/TyaFz2mQOWI/AAAAAAAAW8s/dYd8HScUzy0/s1600/dokoo.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://4.bp.blogspot.com/-q8ze5WMCV0o/TyaFz2mQOWI/AAAAAAAAW8s/dYd8HScUzy0/s200/dokoo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703393103987095906" /&gt;&lt;/a&gt;மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின் அழுத்ததம் காரணமாக அன்நாட்டு அரசு நாடுகடத்தவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் என்று கருதப்படும் இந்த மக்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தங்கி இருந்து வேறு நாட்டிற்கு சென்றால் அவர்கள் சிறீலங்கா அரசின் போர்குற்றங்களையும தற்போதுநடக்கும் நிலமைகளையும் அறிவித்துவிடுவார்கள் என்ற காரணத்தால் அன்நாட்டு அரசுடன் சிறீலங்கா அரசு பேசிக்கதைத்துக்கொண்டதற்கு இணங்க 200 ஈழத்தமிழர்களையும் நாட்டிற்கு திருப்பிஅனுப்பும் கட்டாய நடவடிக்கையில் அங்குள்ள அதிகாரிகளும் அன்நாட்டு அரசும் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மக்களில் பன்னாட்டு மனிதஉரிமை நீதிக்கும் சட்டத்திற்கும் மாறாக அன்நாட்டு அரசாங்கமும் அதிகாரிகளும் நடந்துகொள்கின்றார்கள் அனைவரையும் சிறீலங்கா செல்லுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்கள் 03பேரைகைதுசெய்து நிர்வாணப்படுத்தி சிறையில் அடைத்து சித்திரவதைசெய்வதுடன் அவர்களைபோல் ஏனையவர்களுகம் நாடுசெல்ல எதிர்ப்பு தெரிவித்தால் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;டோகோ பகுதியில் கைதுசெய்யப்பட்ட 200 ஈழத்தமிழர்களை விளையாட்டு திடலில் நுளம்புவலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் எதுவித ஜக்கியநாடுகள் சபையின் மனிதநேய நிறுவனங்களும் தொடர்புகொள்ளதா வகையில் கைதுசெய்யப்பட்டவர்களின் தொடர்பாடல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் சித்திரவதைகளைமேற்கொள்கின்றார்கள்.சிறீலங்கா அரசின் அழுத்தம் காரணமாக இவ்வாறான சித்திரவதைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இந்த மக்களை மீட்க மனிதநேய அமைப்புக்கள் முன்வரவேண்டும் என்று கைதுசெய்யப்பட்ட மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5642286069611807304?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5642286069611807304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_431.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5642286069611807304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5642286069611807304'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_431.html' title='மேற்கு ஆபிரிக்க நாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்கு சித்திரவதை!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-q8ze5WMCV0o/TyaFz2mQOWI/AAAAAAAAW8s/dYd8HScUzy0/s72-c/dokoo.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8108620550334001742</id><published>2012-01-30T12:48:00.001+01:00</published><updated>2012-01-30T12:50:27.468+01:00</updated><title type='text'>சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் வேண்டுகோள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-UIpk28loHks/TyaD-jfaubI/AAAAAAAAW8g/2yOdlrvezYE/s1600/news1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-UIpk28loHks/TyaD-jfaubI/AAAAAAAAW8g/2yOdlrvezYE/s200/news1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703391088813455794" /&gt;&lt;/a&gt;ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;SPEAK Human Rights,&lt;br /&gt;Environmental Initiative,&lt;br /&gt;UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law,&lt;br /&gt;the Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights&lt;/span&gt; ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவேந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8108620550334001742?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8108620550334001742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8929.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8108620550334001742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8108620550334001742'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8929.html' title='சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் வேண்டுகோள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-UIpk28loHks/TyaD-jfaubI/AAAAAAAAW8g/2yOdlrvezYE/s72-c/news1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8742359801424891670</id><published>2012-01-30T12:46:00.002+01:00</published><updated>2012-01-30T12:48:39.328+01:00</updated><title type='text'>மஹிந்த அரசை வீழ்த்த சிறந்த இராணுவம் வேண்டும்: ரணில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-eavElnwbsf0/TyaDjpa5ySI/AAAAAAAAW8U/DF7XH0tgTLc/s1600/ranil.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-eavElnwbsf0/TyaDjpa5ySI/AAAAAAAAW8U/DF7XH0tgTLc/s200/ranil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703390626548664610" /&gt;&lt;/a&gt;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசை வீழ்த்த வேண்டுமாயின் சிறந்த இராணுவம் ஒன்று தனக்கு தேவை என தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சக்தி என்ற இராணுவம் தன்வசம் இருந்தால் ஊழல் மிகுந்த இந்த அரசை வீழ்த்தி விட முடியும் எனவும் ஊடக சக்தி மூலம் அரசை கைப்பற்ற முடியாது எனவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அரசை வீழ்த்த முடியும் எனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8742359801424891670?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8742359801424891670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8416.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8742359801424891670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8742359801424891670'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8416.html' title='மஹிந்த அரசை வீழ்த்த சிறந்த இராணுவம் வேண்டும்: ரணில்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-eavElnwbsf0/TyaDjpa5ySI/AAAAAAAAW8U/DF7XH0tgTLc/s72-c/ranil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4418961813495119098</id><published>2012-01-30T12:45:00.002+01:00</published><updated>2012-01-30T12:46:11.967+01:00</updated><title type='text'>அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: சுமந்திரன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Adn9T-chHhI/TyaC_HfU4_I/AAAAAAAAW8I/IgmYURb2GhQ/s1600/news1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-Adn9T-chHhI/TyaC_HfU4_I/AAAAAAAAW8I/IgmYURb2GhQ/s200/news1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703389998965122034" /&gt;&lt;/a&gt;அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13ம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என ஜனாதிபதி இந்தியாவிடம் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை மக்களுக்கும் அரசாங்கம் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு உறுதி மொழி அளித்தால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும். பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்காத நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமானால் அதனை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4418961813495119098?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4418961813495119098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_5417.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4418961813495119098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4418961813495119098'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_5417.html' title='அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: சுமந்திரன்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Adn9T-chHhI/TyaC_HfU4_I/AAAAAAAAW8I/IgmYURb2GhQ/s72-c/news1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5128837577570316716</id><published>2012-01-30T11:59:00.001+01:00</published><updated>2012-01-30T12:38:20.316+01:00</updated><title type='text'>ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது : இந்தியா</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-7EAhKl-0n5k/TyaBJBzI_sI/AAAAAAAAW78/1shmZYleVFI/s1600/news1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://1.bp.blogspot.com/-7EAhKl-0n5k/TyaBJBzI_sI/AAAAAAAAW78/1shmZYleVFI/s200/news1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703387970213052098" /&gt;&lt;/a&gt;ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டுமென ஐ.நா கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல மேற்கத்தேய நாடுகள் ஈரானுக்கு கடும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தடைகளை அங்கீகரித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், இந்தியாவால் இவ்வாறு எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள முடியாது என பிரணாப் முகர்ஜி கூறினார். சர்வதேச அளவில், எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு தேவையான எண்ணெயில் 12% வீதம் ஈரானிடமிருந்தே கிடைக்கப்பெறுகிறது. இதனை இந்தியா நிறுத்தினால், அது தமது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என அவர் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5128837577570316716?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5128837577570316716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1732.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5128837577570316716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5128837577570316716'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1732.html' title='ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது : இந்தியா'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-7EAhKl-0n5k/TyaBJBzI_sI/AAAAAAAAW78/1shmZYleVFI/s72-c/news1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6895527005944010197</id><published>2012-01-30T11:58:00.001+01:00</published><updated>2012-01-30T11:58:55.195+01:00</updated><title type='text'>போர்க்குற்றம் தலை தப்புமா சிங்கள இனவாதம்?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-MBmaB92ASTc/TyZ31fEpnmI/AAAAAAAAW7w/t_SUhlSLaow/s1600/wor2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-MBmaB92ASTc/TyZ31fEpnmI/AAAAAAAAW7w/t_SUhlSLaow/s400/wor2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703377738869087842" /&gt;&lt;/a&gt;ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்துப் பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தை நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசு கேட்கப்பட்டுள்ளது. ஆனால்,அத்தகைய விவாதம் ஒன்று தேவையற்றது; அதனைத் தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் ஜெனீவாவில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கென அமைச்சர்கள் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பீரிஸ், மஹிந்த சமரசிங்க, கெஹலிய, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை திங்கட்கிழமை இந்தக் குழுவினர் கொழும்பில்கூடி ஆராயவுள்ளனர். இலங்கை விவகாரம் குறித்த பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவதே இந்தக் குழுவின் நோக்கம்.&lt;br /&gt;ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகள், அரபுலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சென்று இலங்கையின் நிலையைத் தெளிவுபடுத்த உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்து விளக்கும் வகையில் அவர் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்று ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு நகர்வாக உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் திரட்டி பெப்ரவரி 27ஆம் திகதி ஜெனீவாவில், போர்க் குற்றச்சாட்டை விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6895527005944010197?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6895527005944010197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1328.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6895527005944010197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6895527005944010197'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1328.html' title='போர்க்குற்றம் தலை தப்புமா சிங்கள இனவாதம்?'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MBmaB92ASTc/TyZ31fEpnmI/AAAAAAAAW7w/t_SUhlSLaow/s72-c/wor2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1861637510346551163</id><published>2012-01-30T11:50:00.002+01:00</published><updated>2012-01-30T11:54:12.460+01:00</updated><title type='text'>போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி! இலங்கையைக் காக்க ஐ.நா.முயற்சி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-YhqV8hcq960/TyZ2zWMg_PI/AAAAAAAAW7k/wMRH5mqXL6A/s1600/news1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 108px;" src="http://2.bp.blogspot.com/-YhqV8hcq960/TyZ2zWMg_PI/AAAAAAAAW7k/wMRH5mqXL6A/s200/news1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703376602614791410" /&gt;&lt;/a&gt;அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அடிவருடிகளாகச் செயற்படும் ஐ.நா., போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவிகளை வழங்கி, அழகுபடுத்திப் பார்ப்பதன் நோக்கமும் இதுவே என்று நவசமசமாஜக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்காலத்தில் இலங்கைக்கு பக்கபலமாகவிருந்த இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதுபோல் நடிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கைகளை விடுவதுடன் இந்நாடுகளின் நடவடிக்கைகள் முடிவடைந்துவிடும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போரின்போது தமிழர்களின் இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியபோதும், இலங்கைக்கு அனைத்து வகையிலும் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவின.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான குணவியல்புகளைக்கொண்ட இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது என்பதே எமது கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. சபை கூட இன்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் அடிவருடிகளாகச் செயற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையை போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்குடனேயே போர்க்குற்றவாளி எனக் கூறப்படும் சவேந்திர சில்வாவுக்கு பதவிகளை வழங்கி, ஐ.நா. அழகுபடுத்திப் பார்க்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்குத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தற்போதுள்ள ஒரு வழி அஹிம்சை வழியிலான போராட்டங்களே. அதனை விரைவில் முன்னெடுக்க தமிழ்த் தலைமைகள் தயாராகவேண்டும் என்றார் அவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1861637510346551163?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1861637510346551163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7475.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1861637510346551163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1861637510346551163'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7475.html' title='போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவி! இலங்கையைக் காக்க ஐ.நா.முயற்சி'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-YhqV8hcq960/TyZ2zWMg_PI/AAAAAAAAW7k/wMRH5mqXL6A/s72-c/news1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3487616060875080966</id><published>2012-01-30T10:45:00.005+01:00</published><updated>2012-01-30T13:26:16.117+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pulam Peyar Nigazhvugal'/><title type='text'>இரண்டாவது நாளாகத் தொடரும் லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் (படங்கள், வீடியோ இணைப்பு)</title><content type='html'>ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்பட்ட ஐவர் மேற்கொண்டுள்ளனர். இவர்களோடு இணைந்து இந்த நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் முகமாகவும் அமர்னாத், சேகர், சங்கீதன், விஜய், சத்தி, மணிவண்ணன், நிமலன், யோகி மற்றும் வேற்றினத்தவரான Graham ஆகியோர் நேற்றைய தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து தமது நடை பயணத்தை  சுமார் 19.5 மைகள் (31 கிலோமீற்றர்கள்) கடந்து நேற்றை நடைபயணத்தை Horley எனும் இடத்தை சென்றடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இன்று காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ள இவர்கள், இன்றைய நடைபயணத்தை Newhaven எனும் இடத்தில் நிறைவுசெய்ய உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-MHtet_GVFEM/TyZnzTwtIKI/AAAAAAAAW7M/XemmeHCHUmo/s1600/walk_002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-MHtet_GVFEM/TyZnzTwtIKI/AAAAAAAAW7M/XemmeHCHUmo/s400/walk_002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703360109286858914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BASkMoM5Hao/TyZnzE0_eOI/AAAAAAAAW7A/Np4mYg3D4O8/s1600/walk_003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-BASkMoM5Hao/TyZnzE0_eOI/AAAAAAAAW7A/Np4mYg3D4O8/s400/walk_003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703360105278306530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Vy7LmviimWg/TyZnzoUImjI/AAAAAAAAW7c/oKScD6DUHQg/s1600/walk_001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-Vy7LmviimWg/TyZnzoUImjI/AAAAAAAAW7c/oKScD6DUHQg/s400/walk_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703360114804169266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Tfcs5JTEi9U/TyZnphXzTVI/AAAAAAAAW6o/varVfsWIY1Q/s1600/walk_005.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 233px;" src="http://2.bp.blogspot.com/-Tfcs5JTEi9U/TyZnphXzTVI/AAAAAAAAW6o/varVfsWIY1Q/s400/walk_005.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703359941141810514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-F4CyLfoXMsM/TyZnpMmrGBI/AAAAAAAAW6g/wdVMXZSrIO4/s1600/walk_006.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 241px;" src="http://4.bp.blogspot.com/-F4CyLfoXMsM/TyZnpMmrGBI/AAAAAAAAW6g/wdVMXZSrIO4/s400/walk_006.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703359935567042578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-84tdk4TcC14/TyZno9QE9DI/AAAAAAAAW6Q/yCjWfLqEhqA/s1600/walk_007.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-84tdk4TcC14/TyZno9QE9DI/AAAAAAAAW6Q/yCjWfLqEhqA/s400/walk_007.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703359931445736498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JKKb3Pejzx0/TyZno7LiDBI/AAAAAAAAW6E/hyGSkDWor_k/s1600/walk_008.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-JKKb3Pejzx0/TyZno7LiDBI/AAAAAAAAW6E/hyGSkDWor_k/s400/walk_008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703359930889800722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Nsi6skgim7I/TyZnpoCHfpI/AAAAAAAAW60/OJh0kTf1IeU/s1600/walk_004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-Nsi6skgim7I/TyZnpoCHfpI/AAAAAAAAW60/OJh0kTf1IeU/s400/walk_004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703359942929907346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/yecZQR2oijk" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3487616060875080966?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3487616060875080966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8714.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3487616060875080966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3487616060875080966'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8714.html' title='இரண்டாவது நாளாகத் தொடரும் லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் (படங்கள், வீடியோ இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MHtet_GVFEM/TyZnzTwtIKI/AAAAAAAAW7M/XemmeHCHUmo/s72-c/walk_002.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3821957418559124184</id><published>2012-01-30T10:43:00.001+01:00</published><updated>2012-01-30T10:45:28.722+01:00</updated><title type='text'>கனடியத் தமிழர் தேசிய அவையினர் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் விடுக்கும் அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-Xc74QPf4XVk/TyZmr-YIXhI/AAAAAAAAW54/mhtfIvYJP9k/s1600/NCCT%255B1%255D.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 46px;" src="http://4.bp.blogspot.com/-Xc74QPf4XVk/TyZmr-YIXhI/AAAAAAAAW54/mhtfIvYJP9k/s200/NCCT%255B1%255D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703358883775929874" /&gt;&lt;/a&gt;அனைத்து ஊடக நண்பர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையின் அன்பான வேண்டுகோள்!&lt;br /&gt;&lt;br /&gt;பல அமைப்புக்களும், பேரறிஞர்களும், வழக்கறிஞர்களும், இணைந்து வருகின்ற பெப்ரவரி மாதம் 18ம், 19ம்; நாட்களில் மாபெரும் தமிழ் மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது.&lt;br /&gt;இம் மாநாடு பற்றிய கலந்துரையாடலுக்கும் அதற்கான உங்கள் ஆலோசனைகளையும் கேட்டறியும் முகமாக வருகின்ற ஐனவரி மாதம் 31ஆம் திகதி மாலை 7 மணியளவில் இல 1225 Kennedy Road, Scarborough, இல் அமைந்திருக்கும் Karaikudy Chettinad Restaurant இல் நடைபெறவிருக்கும் இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆரோக்கிமான கருத்துக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வரவுகளை முன்கூட்டியே பதிவு செய்வதற்காக கனடியத் தமிழர் தேசிய அவையினரின் தமிழ் ஊடகப் பேச்சாளர் கவிதா அவர்களுடன் பின்வரும் இலக்கத்துடன் 647-637-4803 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)&lt;br /&gt;பணிமனை:10-5310 Finch Avenue East, Scarborough, ON&lt;br /&gt;தொலைபேசி: 416.646.7624&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்:info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3821957418559124184?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3821957418559124184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3821957418559124184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3821957418559124184'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_30.html' title='கனடியத் தமிழர் தேசிய அவையினர் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் விடுக்கும் அழைப்பிதழ்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Xc74QPf4XVk/TyZmr-YIXhI/AAAAAAAAW54/mhtfIvYJP9k/s72-c/NCCT%255B1%255D.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7192616828687014239</id><published>2012-01-29T16:08:00.004+01:00</published><updated>2012-01-29T16:14:01.363+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>முத்துக்கு​மரா... உன் ஈகம் வீண் போகாது! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-F3UJVFHAsjY/TyVh4ZhY-dI/AAAAAAAAE0o/VeeHsJSpq38/s1600/28-muthukumar200.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/-F3UJVFHAsjY/TyVh4ZhY-dI/AAAAAAAAE0o/VeeHsJSpq38/s200/28-muthukumar200.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703072124686105042" /&gt;&lt;/a&gt;முத்துக்குமரா...&lt;br /&gt;நீ மூட்டிய தீ பற்றிப் படர்கின்றது!&lt;br /&gt;உன் கனவுகள்&lt;br /&gt;கல்லறைத் தமிழர்களையும்&lt;br /&gt;தட்டி எழுப்புகின்றது!&lt;br /&gt;சிங்களத்தின்மீது போர் தொடுக்க&lt;br /&gt;தாய்த் தமிழகம் தயாராகிவிட்டது!&lt;br /&gt;உன்னை எரித்த தீச் சுடரை&lt;br /&gt;இதயத்தில் ஏந்திவிட்டார்கள்&lt;br /&gt;உலகத் தமிழர்கள்!&lt;br /&gt;உன் வார்த்தைகள் தமிழகத்தின்&lt;br /&gt;ஆட்சியையே மாற்றிவிட்டது!&lt;br /&gt;நீ கண்டது&lt;br /&gt;ஊமைக் கனவல்ல...&lt;br /&gt;உண்மையின் நிதர்சனம்!&lt;br /&gt;ஈழத் தமிழர்களின் விடிவே&lt;br /&gt;உலகத் தமிழர்களது அடையாளம் என்பதால்...&lt;br /&gt;உன் ஈகம் இமயம்வரை&lt;br /&gt;அறைந்து சொல்கின்றது&lt;br /&gt;தமிழன் வீழமாட்டான் என்று!&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமரா...&lt;br /&gt;ஈகப் பெருஞ்சுடரே!&lt;br /&gt;உன்னைத் தொடர்ந்து எத்தனை&lt;br /&gt;நெருப்பு மனிதர்கள்... செங்கொடி வரை?&lt;br /&gt;உலகத் தமிழினம்&lt;br /&gt;இனியும் உறக்கம் கொள்ளுமா?&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமரா...&lt;br /&gt;தமிழீழம் மலரும்வரை&lt;br /&gt;உன் நினைவுகளையும் ஏந்தியபடியே&lt;br /&gt;போர்க் களம் செல்கின்றோம்!&lt;br /&gt;முருகதாசன் திடலில்&lt;br /&gt;உன்னையும் வணங்கியே&lt;br /&gt;முரசறைவோம்!&lt;br /&gt;மார்ச் ஐந்தில்...&lt;br /&gt;புலம்பெயர் தமிழர்களது கண்களில்&lt;br /&gt;அக்கினியாய் நீ இருப்பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமரா...&lt;br /&gt;உன்னால் முடியும்&lt;br /&gt;எங்கள் தமிழர்களை&lt;br /&gt;ஒன்றாக... ஒரே களத்தில் சேர்க்க&lt;br /&gt;உன்னால் முடியும்!&lt;br /&gt;எங்கள் போர்க்களத்தைச் சிதைக்கும்&lt;br /&gt;கயவர்களை கருவறுக்க&lt;br /&gt;உன்னால் முடியும்!&lt;br /&gt;எழுந்து வா... மார்ச் ஐந்தில்&lt;br /&gt;ஜெனிவா போர்க் களத்திற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;- தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த மரண சாசனம்!&lt;br /&gt;&lt;br /&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா? ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே... பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது. ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா! ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome) இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7192616828687014239?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7192616828687014239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6351.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7192616828687014239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7192616828687014239'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6351.html' title='முத்துக்கு​மரா... உன் ஈகம் வீண் போகாது! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-F3UJVFHAsjY/TyVh4ZhY-dI/AAAAAAAAE0o/VeeHsJSpq38/s72-c/28-muthukumar200.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5033920577787466037</id><published>2012-01-29T16:04:00.001+01:00</published><updated>2012-01-29T16:08:18.419+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>இரண்டு மைனஸ், ஒரு பிளஸ் மொத்தத்தில் ஒன்றும் இல்லை ச. வி. கிருபாகரன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-u_DnUw0z9Qk/TyVg19Nxf5I/AAAAAAAAE0c/8O90tc6Zlh0/s1600/kirupakaran.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-u_DnUw0z9Qk/TyVg19Nxf5I/AAAAAAAAE0c/8O90tc6Zlh0/s200/kirupakaran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5703070983216267154" /&gt;&lt;/a&gt;அட்சர கணிதத்தில் இரண்டு மைனஸ், பிளசுக்கு சமமானது, இதன் அர்த்தம் ஒன்றும் இல்லையென்பதே'' மிக்னோன் மக்லோக்ளின் அமெரிக்க பத்திகையாளர் (1913 1983)  மூன்று வருட கால இடைவேளையின் பின்னர் 13 பிளஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உற்பத்திப் பொருள் யார் யாருக்கு விற்கப்படப்போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன் ஓர் முக்கிய காரணத்தினால் இப்பொருள் நன்றாக சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின் 13 பிளஸ் என்னும் வாய்ப்பொருளை நம்பி வாங்கியவர்கள் தமக்கு விற்பனை செய்தவரை தேடத் தொடங்கினார்கள். இவர் இறுதியாக தமக்கு 13 பிளஸை விற்றவர், மிகவும் சந்தோஷத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கி 13 பிளஸ் விற்பதை நிறுத்திவிட்டு வேறு ஒரு பொருளான ““அபிவிருத்திப் பொருளை'' சந்தைப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;13 பிளஸை ஏற்கனவே வாங்கியவர்கள் மிகவும் இராஜதந்திரம் தெரிந்தவர்கள். மாற்று உபாயமாக சனல் 4'', “பான் கீ'' ஆகிய பொருட்களை சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தி விட்டார்கள். இந்த உபாயத்தை கண்டவர் உடனடியாக ““நல்லிணக்கம்'' என்ற பொருளை சந்தைப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்டு ஆச்சரியமடைந்த 13 பிளஸை வாங்கியவர்கள் இது விடயத்தில் கவனம் கொள்ளாவிட்டால் ஜெனீவாவில் உள்ள நீதிமன்றத்திற்கு எதிர்வரும் மார்ச் மாதம் எடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறி விட்டார்கள். இதனால் மீண்டும் தனது 13 பிளஸ் சந்தைப்படுத்தலை ஆரம்பித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவெனில், மூன்று வருடம் கடந்த பின்னரும் 13 பிளஸ் ஒரு பேச்சுப் பொருளாகவே இன்னும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழர் கூட்டமைப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பல சந்தைகளிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல சர்வதேச முக்கியஸ்தர்கள் இவர்களை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சிவில் சமுதாயம் பிளவுபட்ட புலம்பெயர் வாழ் அமைப்புகளும் தமிழர் கூட்டமைப்புக்கே அழுத்தங்களை பிரயோகிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைப் பற்றி ஆராயுமிடத்து, அதில் அங்கம் வகிக்கும் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார், ““நீங்கள் சர்வதேச சமூகம் மூலம் கொடுத்துள்ள சகல அழுத்தங்களும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சமுகமளிக்கவில்லையானால் வீண் விரயமாகிவிடும். ஆகையால் நீங்கள் உங்களிடமுள்ள தகவல்கள், ஆதாரங்கள், புள்ளி விபரங்களுடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வந்து எம்முடன் விவாதியுங்கள். உங்கள் விவாதம் மூலம் சிங்களவர்களாகிய எம்மை நீங்கள் திருப்திப்படுத்துவீர்களானால் நாம் தமிழீழத்தையே ஏற்பதற்கு ஆயத்தமாக உள்ளோம் எனக் கூறியது மட்டுமின்றி, புத்தபிரான் எமக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் விடயங்களை மட்டும் நடைமுறைப்படுத்துமாறு கூறியுள்ளார். புத்த பிரான் எதையும் பயறுத்தலுக்கும் மிரட்டல்களுக்கும் ஏற்க வேண்டாமெனக் கூறியுள்ளதாகவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கை என்னவெனில் இவர் முன்னைய சரித்திரங்கள், மறுக்கப்பட்ட உடன்படிக்கைகள் யாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார். இதேவேளை, சிங்களவர்கள் திருப்திப்பட்டால் மட்டுமே எதுவும் செய்ய சம்மதிப்பார்களெனவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன போன்றோர் அன்று எந்தச் சர்வதேச அழுத்தங்களும் இல்லாத நிலையில் எதற்காக உடன்படிக்கைகளை சம்மதித்து கையெழுத்திட்டார்கள்? என்பதை சிந்திக்க வேண்டும். இப்போது தமிழீழத்தையும் நாம் தருவதற்கு சம்மதிப்போம் என்பது ஓர் கண்துடைப்பே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தமிழ்ச் சிவில் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சிவில் சமுதாயத்தினால் தமிழர் கூட்டமைப்பிற்கு எழுதப்பட்ட மனு உண்மையைக் கூறுவதானால் பல அருமையான விடயங்கள் தமிழர் கூட்டமைப்பிற்கு நினைவூட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவும் ““குதிரை தப்பிச் சென்ற பின்னர் கதவைப் பூட்டியதற்கு சமமானது''. காரணம் இந்தத் தமிழ் சிவில் சமுதாயம், தமிழர் கூட்டமைப்பு அனுபவம் அற்ற அரசியல்வாதிகளினால் கூறு போடப்பட்டபொழுது எங்கிருந்தார்கள்? எங்கு சென்றார்கள்? இன்று தமிழர் கூட்டமைப்பு பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரிவே முக்கியமான காரணம் என்பதை தமிழ் சிவில் சமுதாயம், இதைப் பிரித்தவர்களும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஈ.பி. டி.பி. தனி அணியாக நிற்பதற்கு தமிழர் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, இப்போதைய தமிழ் சிவில் சமூகத்தின் மனு மேலும் தமிழர் கூட்டமைப்பை பல பிரிவுகளாக எதிர்காலத்தில் பிரிந்து செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், தமிழ் சிவில் சமுதாயத்தின் செயற்பாடுகள் காலத்தின் தேவைகளில் ஒன்றாகும். இவர்களது செயற்பாடுகள் வடக்கு, கிழக்குடன் மட்டும் நின்று விடாது மலையக மக்கள், முஸ்லிம் மக்களின் விடயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென்பது மிக அவசியம். தமிழ் சிவில் சமூகம், மக்கள் பிரதிநிதிகளான கூட்டமைப்பை பலப்படுத்த பங்காற்ற வேண்டும். காரணம் சர்வதேச சமுதாயம் மக்கள் பிரதிநிதிகளான தமிழர் கூட்டமைப்புடனேயே சகல தொடர்புகளையும் பேண விரும்புகிறார்களென்பதை யாவரும் தெரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புலம்பெயர் வாழ் மக்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் வாழ் மக்களில் பெரும்பாலானோர் ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும் உணர்ச்சி வச அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் கூடிய விரைவில் ““தமிழீழம்'' பிறந்து விடும் எனக் கூறுகிறார்கள், வேறு சிலர் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்கிறார்கள்.இன்னுமொரு சாரார் இந்தியாவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையைக் கூறுவதானால் மீண்டும் ஆயுதப் போராட்டம் மீண்டும் பிறப்பெடுப்பதோ, அல்லது தமிழீழம் பெறுவதோ யாவும் இந்தியாவின் துணையுடன் தான் எதிர்காலத்தில் நடைபெற முடியுமே தவிர, இந்தியாவை புறக்கணிப்பதன் மூலமோ, சவால் விடுவதன் மூலமோ ஒரு பொழுதும் நடைபெற முடியாது. ஆகையால் எமது உணர்ச்சி வார்த்தைகள் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது. இதேவேளை, தேவையற்ற எமது வார்த்தைகள் மூலம் இலங்கையால் முன் வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச ரீதியாக நாம் துணை போகிறோம் என்பதை உணர வேண்டும். எம்மிடையே உணர்ச்சி வச அரசியல் செய்யும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் நாம் கேட்க விரும்புகிறோம். இன்று எமது அரசியல் பிரச்சினை ஏறக்குறைய 60 வருடங்களைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் உலகில் ஏதாவது ஒருநாடு இதுவரையில் எம்மை ஆதரிக்கின்றதா? ஆனால், இந்தியாவிற்கு ஓர் பாரிய கடமை உண்டு என்பதை அவர்கள் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கை மூலம் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா என்பது ஒரு பிராந்திய வல்லரசு மட்டுமல்லாது தற்பொழுது உலகில் விஞ்ஞான பொருளாதார வளர்ச்சியில் மற்றைய வல்லரசுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு அற்றது மட்டுமல்லாது நாடுகளின் ஆதரவு அற்ற ஓர் தேசிய இனமான நாம், இந்த பிராந்திய வல்லரசுடன் கங்கணம் கட்டி நிற்பது தொடர்ந்து எம்மை இன அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் வாழ் மக்களில் ஒரு சிலர் தமது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வீரம் பேசுவதற்காக இந்தியாவை புறக்கணிக்குமாறு பரப்புரை செய்வதோ, எந்த ஆய்வுமின்றி இந்தியா எமது காலடிக்கு வரட்டுமென கூறுவதோ ஒரு மிலேச்சத்தனமான செயல். யாவும் புலம்பெயர் வாழ்வில் சுலபமாக இருக்க முடியும்! இந்த நபர்கள் இவ் வேண்டுகோள்களை வடக்கு, கிழக்கில் சீவிப்பவர் கூறுகிறார்களா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்! தயவு செய்து யாரும் நான் உட்பட விளங்காத விடயங்களில் வாயைத் திறக்காதீர்கள். இவை மற்றவர்களுக்கு விபரீதங்களை ஏற்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் நாம் தொடர்ந்து இந்தியாவுடன் கங்கணம் கட்டி நிற்பதன் மூலம் எதையும் உருப்படியாக சாதிக்கமாட்டோம் என்பது தான் யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பேச்சுவார்த்தை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் கூட்டமைப்பிற்கும் அரசிற்குமான பேச்சுவார்த்தை இன்று மூன்று வருடமாகியும் அதனால் எந்த முன்னேற்றமும் வரவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமே. வடக்கு, கிழக்கில் அனர்த்தங்கள் நாளுக்கு நாள் கூடிய வண்ணமாகவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சர்வதேச ரீயாக அரச பிரதிநிதிகளிடம் எப்பொழுது அரசியல் தீர்வு ஏற்படுமென வினவப்படும் வேளைகளில் எல்லாம், ““30 வருட பிரச்சினை 3 வருடங்களில் தீர்க்க முடியாதென'' பதில் வருகின்றது. இது முழுத்தவறான பதில்! முதலில் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை என்பது 30 வருடங்களென்பது உண்மையல்ல. தமிழர்களுடைய ஆயுதப் போராட்ட காலமே 30 வருடங்களாகும். தமிழர்களுடைய அரசியல் போராட்டம் என்பது 1919 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் சகோதரர்கள் காலத்திலேயே ஆரம்பமாகியதுடன் இது 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் சூடுபிடிக்கத் தொடங்கியது என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஜனாதிபதியோ, இவரின் ஆலோசகர்களோ எவ்வளவு தூரம் கணிதத்தில் திறமையானவர்களென்பதை நான் அறிந்திருக்கவில்லை. மிகவும் இலகுவான விடயம் என்னவெனில் இரு மைனஸ் (கழித்தல் குறியீடு) அடையாளங்கள் கொண்டதே பிளஸ். இதை வேறுவிதமாக கூறுவதானால் எல்லா எதிர்மறை விடயங்களும் உறுதியானவை போல் காட்சி தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அமெரிக்கப் பத்திரிகையாளர் மிக்னோன் மக்லோக்ளின், ““பிளஸ் என்பதன் அர்த்தம் ஒன்றுமில்லையென'' அருமையாகக் கூறி முடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களையும் கொண்ட நிலையுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் உண்மை யில் இனப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றாமலே தீர்வு காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;விசேடமாக இவர்களினால் சந்தைப்படுத்தப்படும் 13 பிளஸ் எதற்காக தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், புத்த மயப்படுத்தல், சிங்கள வியாபார மயப்படுத்தல், இராணுவ மயப்படுத்தல் யாவும் திருப்தியாக செய்து முடிக்கும்வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற கதைக்கே இடமில்லை என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு கொள்ள வேண்டு மென்பது யாவும் இலங்கையின் சர்வதேச பரப்புரைக்கு வலுச் சேர்பதற்காகவே.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் தமிழர் கூட்டமைப்பை தமிழீழ மக்களிடமிருந்தும் புலம்பெயர் வாழ் மக்களிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக தமிழர்களிடமிருந்து தமிழர் கூட்டமைப்பை அந்நியப்பட வைப்பதே இலங்கை அரசின் உண்மையான நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ச. வி. கிருபாகரன்&lt;br /&gt;பிரான்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5033920577787466037?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5033920577787466037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6352.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5033920577787466037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5033920577787466037'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6352.html' title='இரண்டு மைனஸ், ஒரு பிளஸ் மொத்தத்தில் ஒன்றும் இல்லை ச. வி. கிருபாகரன்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-u_DnUw0z9Qk/TyVg19Nxf5I/AAAAAAAAE0c/8O90tc6Zlh0/s72-c/kirupakaran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-703358899371866358</id><published>2012-01-29T09:20:00.003+01:00</published><updated>2012-01-29T09:30:50.104+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கைது! (படங்கள் இணைப்பு)</title><content type='html'>வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில்&lt;br /&gt;&lt;br /&gt;(ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் &lt;br /&gt;&lt;br /&gt;வீரவணக்கம் செலுத்தி கைதானது அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாக தி.பி.2043, சுறவம் 15ஆம் நாளான (29-01-2012, ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.45 மணி அளவில்,&lt;br /&gt;&lt;br /&gt;வீரத் தமிழ்மகன் தீக்குளித்த முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) தமிழர் எழுச்சி இயக்கத்தினர்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த சுமார் 60 பேர் ஊர்வலமாக வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தோழர்கள் முத்துக்குமார் படத்தை கையில் ஏந்தி மலர் தூவி வீரவணக்க முழக்கமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுமதியின்றி வீரவணக்கம் செய்த தோழர்களில் சுமார் 30 பேர் காவல்துறையினர் கைது செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நிகழ்வுக்கு தலைமை ஏற்ற தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் ப.வேலுமணி:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசிற்கு சில கோரிக்கைகள் முன்வைப்பதாக செய்தியாளரிடம் கூறினார். அவை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் ஆடோசு சாலையின் பெயரை மாற்றி, தமிழினத்திற்காக தன்னுயிரையே ஈகம் செய்த&lt;br /&gt;&lt;br /&gt;வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் சாலை என்று பெயர் சூட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவாக, சென்னையில் நினைவுத் தூண் எழுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) மொழிப் போர் ஈகையர்களை போற்றுவது போன்று, வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின ஈகையர்களையும் தமிழக அரசு சார்பில் போற்றப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4) ஈழத் தமிழர்களுக்காகப் போராடிய அனைத்து இயக்கத் தோழர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்க்கண்ட கோரிக்கையுடன் தமிழக முதல்வர் மற்றும் சென்னை மாநகர மேயர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                    தமிழன் உயிரை மயிராய் மதித்த&lt;br /&gt;&lt;br /&gt;                    இந்திய அரசை பழித் தீர்க்க&lt;br /&gt;&lt;br /&gt;                  போராட்டக் களத்திற்கு வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://1.bp.blogspot.com/-MQOFj_dye5c/TyUCm15aGlI/AAAAAAAAW48/U3awtnh0t9I/s1600/DSC03184.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://3.bp.blogspot.com/-2kY3zLbXF0U/TyUCpOILn8I/AAAAAAAAW5w/FSV9JOLOHKQ/s1600/DSC03160.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-QCmGf5S-MGE/TyUCol_SH5I/AAAAAAAAW5g/2Hiebmwd2-M/s1600/DSC03162.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-UJF1Bk_dvxM/TyUCnXPH1QI/AAAAAAAAW5Y/QZN8Q0hSEcw/s1600/DSC03168.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://2.bp.blogspot.com/-bcVPwiAuCxU/TyUCnMdSI-I/AAAAAAAAW5E/wnsX9nHo95Q/s1600/DSC03175.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_27.html" target="_blank"&gt;முத்துக்குமார் கவிதை&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_567.html" target="_blank"&gt;"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_3131.html" target="_blank"&gt;முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-703358899371866358?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/703358899371866358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9851.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/703358899371866358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/703358899371866358'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9851.html' title='முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கைது! (படங்கள் இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-MQOFj_dye5c/TyUCm15aGlI/AAAAAAAAW48/U3awtnh0t9I/s72-c/DSC03184.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-815730135174834433</id><published>2012-01-29T09:08:00.004+01:00</published><updated>2012-01-29T09:15:43.256+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Memories'/><title type='text'>வீரத்தமிழன் முத்துக்குமாரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்</title><content type='html'>சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புப் போரினை நிறுத்த வலியுறுத்தி தமிழத்தின் தலைநகரில் தன்னை எரியூட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழினத்தின் துயர்துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி ஈகைச்சாவடைந்த இந்த வீரத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_27.html" target="_blank"&gt;முத்துக்குமார் கவிதை&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_567.html" target="_blank"&gt;"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_3131.html" target="_blank"&gt;முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்” இதுதான் முத்துக்குமார் இறுதியாக உரைத்த வார்த்தைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-TVCvO-u_gSI/TyT_ylWL9mI/AAAAAAAAW4w/bVsZqPdSpMo/s400/muthukumar1.jpg" class="aligncenter" width="640" height="640" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-815730135174834433?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/815730135174834433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/815730135174834433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/815730135174834433'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/3.html' title='வீரத்தமிழன் முத்துக்குமாரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TVCvO-u_gSI/TyT_ylWL9mI/AAAAAAAAW4w/bVsZqPdSpMo/s72-c/muthukumar1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2514159031378549197</id><published>2012-01-29T09:04:00.001+01:00</published><updated>2012-01-29T09:08:33.866+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-8f2RQjJtKvU/TyT9hwPR6EI/AAAAAAAAW4k/m3rNhYy7Kns/s1600/muthukumar.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 220px;" src="http://3.bp.blogspot.com/-8f2RQjJtKvU/TyT9hwPR6EI/AAAAAAAAW4k/m3rNhYy7Kns/s400/muthukumar.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702961784484390978" /&gt;&lt;/a&gt;சிங்கள பேரினவாதப்படைகளும் அதன் கூட்டு சக்தியான வல்லாதிக்கமும் கிளிநொச்சியை கைப்பற்றி சாளையை நோக்கி இனப்படுகொலையை நடாத்தி, எங்களின் ரத்த உறவுகளை சிதறடித்தபடியே முன்னேறிவந்த ஒரு பொழுது அது. மரணவலயத்தை நோக்கி எமது மக்கள் கூட்டம கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்த நேரம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக அடக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனமொன்றின் உன்னதமான விடுதலைப்போராட்டம் உலகின் கண்களுக்கு முன்னாலேயே கருவறுக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுதும் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னிப்பெருநிலத்தின் ஒரு சிறுநிலத்துண்டில் சின்னஞ் சிறுசுகளும் குழந்தைகளும் பெண்களும் முதியோரும் ஆக்கிரமிப்புப்படைகளின் குண்டுவீச்சுக்களால் உடல் சிதறி வீழ்ந்துகொண்டிருந்த காட்சிகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகளான கலைஞர் , ஜெயா, சண் தொலைக்காட்சிகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து எமது தொப்புக்கொடி உறவுகளுக்கு உண்மையை மூடிமறைத்துநின்ற ஒரு சதிப்பொழுது அது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் போன்ற ஒரு இரைச்சல்நாள் அன்றும் சென்னையில். எல்லோருக்கும் ஏதேதோ அலுவல்கள் வேலைகள். யாரையும் பெரிதாக ஈழத்தின் படுகொலைகள் சுட்டதாய் தெரியவில்லை. மத்திய அரசின் நிர்வாக அலகு ஒன்றின் உயர் அலுவலகமான ‘சாஸ்திரிபவனுக்குள்’ நுழையும் அந்த இளைஞன் மிகப்பெரிய பெற்றோல்கான் ஒன்றை காவியம் படியும் கைகளில் சில காகிததுண்டுகளுடன் வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_27.html" target="_blank"&gt;முத்துக்குமார் கவிதை&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_567.html" target="_blank"&gt;"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.pulikal.net/2012/01/blog-post_3131.html" target="_blank"&gt;முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கும் யாரையும் நின்று நிதானித்தது கவனிக்க முடியாத அந்த இயந்திர நகர்வுப்பொழுதில் மிகநிதானமாக தன்மீது எரிபொருளை ஊற்றிவிட்டு தீமூட்டிக் கொள்கிறான். எரியும் எல்லோரும் பெற்றோலை தம்மீது தெளித்த பின்னரே தீ மூட்டிக்கொள்வதே வழமையாக இருந்தபோது இவன் பெற்றோலில் குளித்த பின்னரே தீ ஏற்றிக்கொள்கிறான்.தீயுடன் அவன் அந்த இடம் எங்கும் ஓடி ஓடி இறுதியில் தீ தின்ற உடலுடன் நிலத்தில் வீழ்ந்துபடுகிறான். அவனின் உடலைச் சுற்றி வரவும் ஏதேதோ எழுதப்பட்ட காகிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகமோசமாக அறுபது வீதமான தீக்காயத்துக்கு உள்ளாகும் மனிதர்களே ஓரிரண்டு நாட்கள் உயிரோடு இருந்தே உயிர்துறக்கும் வழமைக்குமாறாக முத்துக்குமாரன் எரிந்த 45 நிமிடத்துக்குள் விழி மூடிப்போகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் அது வழமையானதொரு தீக்குளிப்பாகவே தெரிந்தது அவனின் கடைசிக்க டிதத்தை படிக்கும் வரைக்கும். அதைப்படித்த பொழுதில் தீ ஒரு அற்புதமான அறிவாளனை தின்று தீய்த்துவிட்டது என்று எல்லோரும் திகைத்து நின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நிதானமானவன் முத்துக்குமாரன். அவனின் கடிதத்தின் எந்த இடத்திலும் தனது தியாகத்தை ஏற்றிச்சொல்லும் வசனங்களோ தனது சுய தகனத்தின் வலிகளை சொல்லும் சொற்களோ இருந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனின் கடிதத்தின் தலைப்பே உலகத்தை நோக்கியும் ஆதிக்கசக்திகளை நோக்கியும் வீசிய நெருப்புக் கேள்வியாகவே இருந்தது. ‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை’ என்ற தலைப்பே அவனின் ஆதங்கத்தினதும், ஆத்திரத்தினதும் ஒட்டுமொத்தமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது கடிதம் எல்லாத் தரப்பினரையும் நோக்கிய அறைகூவலாகவும் அவர்களுக்கான செய்திகளாகவும் அவர்களுக்கான வேண்டுகொள்களாகவும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்பார்ந்த ஏழைக்கும் தமிழ்மக்களே என்று கூவும்கடிதம் அதன் பின்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே இன்று நீண்டு தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வெளிமாநிலங்களை சேர்ந்த சகோதரர்களே..என்றும் தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் இளைஞர்களே..! என்று தொடர்கிறது.. அதன் பின்னர் எங்கள் மக்களை நோக்கிய அறைகூவலாக,&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே விடுதலைப்புலிகளே…என்றும் எழுதுகிறான். இறுதியான சர்வதேச சமூகத்தை விழித்து.. “அன்பிற்குரிய சர்தேச சமூகமே நம்பிக்கைகககுரிய ஒபாமாவே” என்று முடிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கைக்குரிய ஒபாமா என்ற சொற்றொடர் மிக முதிர்ந்த ஒரு ராஜதந்திரியின் வாசகம் போலவே அமைத்திருந்த முத்துக்குமாரனின் ஆற்றல் வியப்புக்குரியது. ஒரு மௌனத்தின் மூலமே ஒரு பெரும் விடுதலைப்போராட்டமும் ஒரு தேசிய இனமும் படுகொலை செய்யப்படுகிறது .இந்த மௌனம் எங்கும் நிறைந்திருக்கிற து.இந்த மௌனத்தை உடைத்து உண்மையை வெளிக் கொண்டுவரும் கேள்வியே முத்துக்குமாரனின் கடிதத்தின் முதலாவது பந்தியில் எட்டிநிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.அதை தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் இல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்” என்ற முத்துக்குமாரனின் வாசகத்தில் ‘கள்ள மௌனம்’ என்ற வசனத்தின் பின்னால் உள்ள அர்த்தங்களை இனி வரும் ஏதோ ஒரு காலத்தில் உலகம் உணரத்தான் போகின்றது. எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே அமைதிக்காக ஓடித்திரிவதுபோல சிவசங்கர்மேனனையும் பிரணாப்பையும் முன்னிறுத்தி நாடகமாடிக்கொண்டே இனப் படுகொலையை கண்டிக்காமல் காத்துவந்த ‘கள்ளமௌனம்’ ஒருநாளில் கிழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அதே வரியில் முத்துக்குமாரன் “இந்திய ஏகாதிபத்தியம்” என்ற வசனத் தையும் மிக இயல்பாகவே புகுத்தி அவர்களின் மேலாதிக்க எண்ணத்தை உடைத்து எறிகின்றான் தன் கடிதத்தில். இந்திய வலல்லாதிக்கத்தின் தமிழ்நாட்டு ஏஜென்ட் கருணாநிதி மீது முத்துக்குமாரனின் கோபம் வலுவானது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் கருணாநிதி பற்றிய பத்தி அவரை ஒரு மிகமோசமான ஏமாற்று அரசியல்வாதியாக தோலுரித்துக்காட்டியது. ராஜினாமா, சட்டமன்றத்தில் தீர்மானம் என்றும் குறுகியநேர உண்ணாவிரதம் என்றும் ஏமாற்றிய கபடமான கருணாநிதியை பற்றிய முத்துக்குமாரனின் கணிப்பும் கருத்தும் ஆழமான உணர்வுகொண்ட தமிழன் ஒருவனின் ஆதங்கம். இன்னொரு விடயத்திலும் மிகவும் தெளிவாகவே முத்துக்குமாரன் தனது பார்வையை கொண்டிருந்தது தெரிகிறது. அதுதான் போராட்டத்தின் பலன்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு அரசியலில் போராட்டத்தின் பலன்கள் எப்போதும் ஆட்சி அதிகாரத்து அரசியல்வாதிகளால் திருடப்பட்டே வந்திருக்கினறது. அதையே முத்துக்குமாரனும் தனது கடிதத்தில் ‘உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக் கொள்ள விட்டுவிடாதீர்கள்’ என்று எழுதி போராடும் சக்திகளுக்கு உணர்வூட்டு கிறான்.உண்மையான போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே மகஜர் வழங்கல் “மனுக்கொடுத்தல்” என்று வழிகாட்டிய கலைஞர் கடிதம் எழுதுவதையும் ஒரு போராட்டமுறையாக சொல்வதை மறுதலித்து முத்துக்குமாரன் இன்னுமொரு இடத்தில் அக்கடிதத்தில் எழுதுகிறான் ‘ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரபை அடித்து உடையுங்கள். மனுக்கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும் அவனை நம்பாதீர்கள். உண்ணா விரதத்தை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள் என்று. அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தையும் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் காப்பாற்றும் மிக அவசரம் அவனது கடிதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் உள் உறைந்து நிற்கிறது. அதனால்தான் களம்காணும்படி எல்லோரையும் அழைத்தான் அந்த மாவீரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இன அழிப்புக்கு எதிராக அனைத்து இந்திய மக்களையும் போராட்டத்தில் இறங்க கோரும் மரணசாசனமாகவே முத்துக்குமாரனின் கடிதம் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அசாமில் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கும் போர்வையில் அப்பாவிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்காக குரல்தரும் முத்துக்குமாரன் பிறிதொரு இடத்தில் இந்தியாவின் வட-கிழக்கு மாநில விடுதலைப் போராளிகள் மீதான ராணுவ வன்முறைக்காகவும் கவலை கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாவற்றுக்குள்ளாகவும் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் புகுந்து செல்லும் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம் இறுதியில் தமிழ்நாட்டில் அடைக்கலம் கோரியிருக்கும் சிங்கள தம்பதிகளுக்காகவும் கண்ணீர் விடுகிறது. எத்தனை முறை படித்தாலும் புதிது புதிதாக ஏதோ அர்த்தங்களும் அதனூடான செய்திகளும் எங்கள் ஆன்மத்தை கேள்விகளால் குடைகிறது.என்னைப் பொறுத்த வரையில் எங்களின் தேசிய தலைவரின் சிந்தனை மொழிகளுக்கு அடுத்ததாக தமிழினம் முழுவதும் தங்கள் இதயத்தில் செதுக்கிவைக்க வேண்டியதும் மனதினுள் உள்வாங்கியே தீரவேண்டியதுமான ஒரு சாசனம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரன் வெறுமனே தனது ஆதங்கங்களையும் வெறுப்பையும் கோபத்தையும் எழுதிவைத்துச் சென்றவன் அல்ல. இனிவரும் காலங்களிலும் ஒரு போராட்டம் என்பது எப்படி தமிழ் நாட்டுத்தெருக்களில் நடாத்தப்படவேண்டும் என்றும் ஓய்வே இல்லாத முயற்சியாக தமிழ்இனம் போராடியே தீரவேண்டும் என்றும் தெளிவாகவே சொல்லிக்கொண்டே இருக்கும் பட்டயம்தான் முத்துக்குமாரனின் இறுதிக்கடிதம்.இது இறுதிக்கடிதம் என்பது அல்ல. இந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வசனத்துக்கும் இன்று இல்லாது விட்டாலும் என்றாவது ஒருநாள் தமிழ்நாட்டின்&lt;br /&gt;மக்கள் புதுவிளக்கம் தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமாரன் எரிந்து சாம்பலாகி முடிந்துவிட்டான்.ஆனால் அவனது கடிதம் மீண்டும் மீண்டும் எங்கள் மனதோடு பேசும். எல்லோரினதும் மனச்சாட்சியை அது தொட்டும் துருவியும் உலுப்பும். தமிழீழ விடுதலைக்கானதும் தமிழின விடுதலைக்கானதுமான ஒரு ஒப்பற்ற ஆயுதம்தான் முத்துக்குமாரனின் இறுதிக் கடிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் எல்லோருடனும் தோழனாகவும் சகோதரனாகவும் உறவினனாகவும் வழி காட்டியாகவும் தோழமையுடன் பேசும் இந்தக்கடிதத்தின் எழுத்துக்களை எழுதியவன் இல்லாமல் போய்விட்டான். ஆனால் அந்த எழுத்துக்கள் எந்த நெருப்பிலும் எரியாதவை. அந்த எழுத்துக்களே நெருப்புக்கள்தான். காலம்பல கடந்தாலும் அவை ஆதிக்கமுகமூடியை அறுத்தெறிந்து விடுதலைக்கான வழியை அமைக்க ஒளிகாட்டும் முத்துக்குமாரனை போலவே ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவென தீயுடன் சங்கமித்த அனைத்து ஈகியர்களையும் என்றென்றும் நினைவில் வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ilamparavai@hotmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2514159031378549197?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2514159031378549197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1388.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2514159031378549197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2514159031378549197'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_1388.html' title='ஈழ விடுதலைப் போராட்டத்தில் எரிந்துபோகாத எழுத்துக்கள்: ச.ச.முத்து'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-8f2RQjJtKvU/TyT9hwPR6EI/AAAAAAAAW4k/m3rNhYy7Kns/s72-c/muthukumar.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-416703916495472524</id><published>2012-01-29T09:01:00.003+01:00</published><updated>2012-01-29T09:03:14.349+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>5 மாணவர்களைச் சுட்டது அதிரடிப்படை: பசிலின் பரபரப்பு வாக்குமூலம் அம்பலம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-PyvlT4bDZHw/TyT9GS37IiI/AAAAAAAAW4Y/TwGjY93yUL0/s1600/student-5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 145px;" src="http://3.bp.blogspot.com/-PyvlT4bDZHw/TyT9GS37IiI/AAAAAAAAW4Y/TwGjY93yUL0/s200/student-5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702961312745333282" /&gt;&lt;/a&gt;2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி திருகோணமலையில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது பலராலும் அறியப்பட்ட விடையம். இந்த 5 தமிழ் மாணவர்களும் தம்மை நோக்கி கைக்குண்டு ஒன்றை எறிய முற்பட்டதாகவும் தம்மை தாக்க முற்பட்டவேளை அவர்கள் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததால் அவர்கள் இறந்ததாக விசேட அதிரடிப் பிரிவினர் தெரிவித்து வழக்கை முடித்தனர். ஆனால் மாணவர்களின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாக மாணவன் ஒருவரின் தந்தை அப்போது தெரிவித்தார். அவருக்கும் விசேட அதிரடிப்படையினர் அச்சுறுத்தல் விடுத்தனர் இதன் காரணமாக அவர் இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த 5 மாணவர்களையும் சுட்டது அதிரடிப்படையினர் தான் என்றும் அது தனக்குத் தெரியும் எனவும் மகிந்தரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கிடம் கூறியுள்ளார். இதனை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்பிவைக்க அத்தகவல்களை விக்கி லீக்ஸ் இணையம் தற்போது வெளியிட்டுள்ளது. சுட்டது அதிரடிப்படையினர் என்றும் ஆனால் அவர்கள் இவ்வாறு கொலைசெய்யும்போது வேறு துப்பாக்கிகளைப் பாவிப்பது வழக்கம் எனவும் பசில் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குண்டு வெடித்து மாணவர்கள் இறந்தார்கள் என்ற அதிரடிப்படையினரின் கூற்றுக்கும் பசில் தெரிவித்துள்ள கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இவர் தன் வாயாலேயே பரபரப்பான இவ்விடையத்தை ஒப்புக்கொண்டுள்ளார். விக்கி லீக்ஸ் தகவல்களை அதிர்வு இணையம் பெற்று மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது: குறியீட்டு இலக்கம்: 06COLOMBO1622&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VB-MpxFQ3Ac/TyT8-om8luI/AAAAAAAAW4M/_Sj5DXQ9IAk/s1600/wiki-basil-5student.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="http://1.bp.blogspot.com/-VB-MpxFQ3Ac/TyT8-om8luI/AAAAAAAAW4M/_Sj5DXQ9IAk/s400/wiki-basil-5student.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702961181140752098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-416703916495472524?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/416703916495472524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/416703916495472524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/416703916495472524'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/5.html' title='5 மாணவர்களைச் சுட்டது அதிரடிப்படை: பசிலின் பரபரப்பு வாக்குமூலம் அம்பலம்!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-PyvlT4bDZHw/TyT9GS37IiI/AAAAAAAAW4Y/TwGjY93yUL0/s72-c/student-5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1126331370155430658</id><published>2012-01-29T08:56:00.002+01:00</published><updated>2012-01-29T08:59:21.172+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள் - இதயச்சந்திரன்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-9DzHdrZa4Zw/TyT8R92LsnI/AAAAAAAAW4A/uxHVCVeEdqA/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-9DzHdrZa4Zw/TyT8R92LsnI/AAAAAAAAW4A/uxHVCVeEdqA/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702960413747688050" /&gt;&lt;/a&gt;சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, "செனட் சபை' என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் வரலாறுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு வகையில் அமெரிக்க டொலரின் நிலையும் டோக்கன் போலாகி விட்டது.&lt;br /&gt; &lt;br /&gt; நடைமுறையில் இல்லாத, "அரசகரும மொழி தமிழ்' என்கிற விடயமும் ஒரு டோக்கன்தான்.&lt;br /&gt;இப்போது இலங்கை  இந்திய ஒப்பந்தத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு, "பிளஸ்' என்ற இணைப்பைச் சேர்த்து அதுதான் "செனற் சபை' என்கிறார் அரசின் பேச்சாளர் கெஹகலிய ரம்புக்öவல.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாச் சீட்டுகளையும் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழர் தரப்பு நிராகரித்து விட்டது. &lt;br /&gt;எம்மோடு பேசி தீர்வொன்றினை எட்டாவிட்டால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுப் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டோமென கூட்டமைப்பு உறுதிபடக் கூறிவிட்டது.&lt;br /&gt;ஆகவே சர்வதேசத்தை ஏமாற்ற மாற்று டோக்கன் ஒன்றினை மேசையில் போட முயல்கிறது அரசு.&lt;br /&gt;எட்டப்படும் தீர்வினை நடைமுறைப்படுத்தும் போது செனட் சபையானது அதற்கு துணையாக இருக்கலாமென்பதுதான் சம்பந்தனின் பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த "செனட் சபை' டோக்கனின் பின்னால் ஒளிந்திருக்கும் சூத்திரம் விசித்திரமானது.&lt;br /&gt;அமெரிக்க செனட் சபை போன்றதொரு மேல் சபையை இலங்கையில் நிறுவி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போமென ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக விசில் ஊதி துயில் எழுப்பும் விக்கிலீக்ஸ் கேபிள், ஆதாரங்களை வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பிரச்சினைகளை பேசித் தீர்க்குமிடமாக இச்சபை இருக்குமென்று கூற முற்படும் அரசு, சுயாட்சி அதிகாரம் கொண்ட நிர்வாகத்தை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாகவிருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை சிங்கள அரசறிவியலாளர்கள் தற்போதைய தீர்வு குறித்தான விவாதங்கள் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டால், செனட் சபை டோக்கனின் சூத்திரத்தை புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;13+ தருவோமென ஜனாதிபதி கூறியது, இரண்டாவது சபையான "செனட் சபை' யைத்தான் என்று நம்புகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது விருப்பின் மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை மீது காதல் கொள்வது, மகாவம்ச கருத்தியலாளர்களின் விருப்பத் தெரிவாக எப்போதும் அமைந்து விடுகிறது.&lt;br /&gt;இதனடிப்படையில் 13+ என்பது, செனட் சபையாக மட்டும் இருக்க வேண்டுமென நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக சிங்களத்தின் உளவியலில், நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் தெரிவுக் குழு என்பது, தமது பெரும்பான்மைப் பலத்தை தக்க வைக்கும் அரங்கமாக எப்போதும் திகழும் என்கிற நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காணி அதிகாரம் குறித்த விடயம் மத்திய, மாகாண சபைகள் இணைந்த பொறுப்புமிக்க கூட்டு மையத்தால் கையாளப்பட வேண்டுமெனவும், அதனை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் விவாதிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.&lt;br /&gt;அதேவேளை, காணி தொடர்பான தெளிவான கொள்கை ஒன்றின் உருவாக்கத்தினை, மத்திய மற்றும் மாகாணப் பிரதி நிதிகளை உள்ளடக்கிய செனட் சபையானது மேற்கொள்ளலாமெனவும் இந்த சிங்கள அரசறிவியலாளர் கூறுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே காணி அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயத்தை நாடாளுமன்றத் தெரிவுக் குழு அல்லது செனட் சபையிடம் கையளிப்பதே பொருத்தமானதென பெருந்தேசியவாதிகள் கருதுவது போல் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவினை நிராகரித்தது போன்று செனட் சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள மறுத்தால், இதை வைத்து தீர்வு முயற்சியில் கூட்டமைப்பிற்கு நம்பிக்கையில்லை என்கிற பரப்புரையில் ஈடுபடலாமென அரசு திட்டம் போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;செனட் சபையா அல்லது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவா என்கிற இரண்டிலொரு விரலைத் தொடும் பொறிக்குள் கூட்டமைப்பை மாட்ட வேண்டுமென்பதே சிங்களத்தின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் தம்மோடு பேசியே, எந்தத் தீர்வினையும் எட்ட வேண்டுமென்கிற கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து, எதிர்மறையான கருத்தினை வெளிப்படுத்த முடியாத கையறு நிலையில் சர்வதேசம் இருப்பதையும் சிங்களம் நன்குணரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடர் முடிவுறும் வரைக்கும், செனட் சபை போன்று வேறு பல டோக்கன்களை, கூட்டமைப்பிற்கு இலங்கை அரசு விநியோகித்துக் கொண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர காணி அதிகாரத்தோடு பரவலாக உரையாடப்படும் இன்னொரு விவாதப் பொருளும் இருக்கிறது. அதுதான் காவல் துறை உரிமை.&lt;br /&gt;இதற்கும் சிங்கள இறைமையைத் தக்க வைக்கும் தீர்வு டோக்கன் ஒன்றை வைத்திருக்கிறார்கள் சிங்கள ஆய்வாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இலண்டன் மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இன்று நடைமுறையிலுள்ள சமூகப் பொலிஸ் பிரிவு (Community Police Division) ஒன்றினை உருவாக்கி, காவல் துறை அதிகாரத்திற்கும் ஒரு டோக்கன் கொடுக்கலாமென்பதே இவர்களின் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக இந்த சமூகப் பொலிஸின் கரங்களில் ஆயுதம் இருக்காது. மத்திய அரசின் நேரடி வழி நடத்தலில் உள்ள ஆயுதம் ஏந்திய மாகாண மட்டப் பொலிஸாரின் கீழ் இவர்கள் பணியாற்றுவார்கள். வேறுவிதமாக் கூறுவதாயின், ஆயுதம் ஏந்தாத ஊர்காவல் படைஎன்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள்களில் வீதி உலா வருவதே இவர்களின் வேலை. சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்து, பொலிஸாரிடம் தகவல் சொல்வார்கள், யாரையும் கைது செய்யும் உரிமையும் இவர்களுக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லப் போனால், 13+ என்கிற டோக்கனில், செனட் சபை ஊடாக மேற்கொள்ள உத்தேசித்துள்ள காணி மற்றும் காவல்துறைக்கு வழங்கவிருக்கும் அதிகாரங்கள் இவ்வாறாக அமையுமென்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரங்களின் வீரியத்தை ஐதாக்கும் பொறிமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென்பது குறித்து, சிங்கள "புத்திமத்' கள் (தமிழில் புத்திஜீவி) சிந்திக்கத் தலைப்படுவது, பண்டா செல்வா ஒப்பந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.&lt;br /&gt;ஆகவே மத்திய பெருந்தேசிய இனவாதத்தின் அரசியல் அதிகாரத்தோடு இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்தி, தன்னாட்சி என்கிற பெயரில் செனட் சபையை ஏற்றுக் கொள்வதோ அல்லது காணி விவகாரங்களைக் கையாள கூட்டு ஆணைக்குழுக்களை அமைப்பதோ, நிரந்தரத் தீர்விற்கு வழிவகுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, காணி அதிகாரத்தை வடக்கு, கிழக்கு மக்கள் கோரவில்லையென்று அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறும் ஜனநாயக மறுப்பு வாதத்தையும் உற்று நோக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;77இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முன் வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, அதாவது பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை முழக்கத்தை, முதலாளித்துவ ஜனநாயக வாக்கெடுப்பின் ஊடாக மக்கள் ஏற்றுக் கொண்டதை பஷில் மறந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கல்லோயாவிலிருந்து அம்பாறை வரை மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போது பட்டிப்பளையிலும் மன்னாரின் சன்னார் கிராமத்திலும் நாவற்குழியிலும் தீவிரமாக உருவாக்கப்படும் குடியேற்றங்கள் அனைத்தும், நடாத்தப்பட வேண்டுமென சிங்கள மக்கள் கேட்பதாக அவரால் கூற முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மக்களின் விருப்பும், தமிழ்த் தேசியத் தலைமையின் உரிமைக் கோரிக்கைகளும் வெவ்வேறானதென அமைச்சர் கூற முற்படுவதன் காரணமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முழு இலங்கையும் சிங்கள இறைமைக்கு உரித்தானதென பேரினவாத ஆட்சியாளர் கொண்டிருக்கும் மகாவம்ச கருத்து நிலையானது மாறவில்லை என்பதையே இவ்வாறான குதர்க்க நியாயங்கள் வெளிப்படுத்துகிறதெனலாம்.&lt;br /&gt;,&lt;br /&gt;ஊடக சுதந்திரத்தைப் பேணுவதில் 163 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அரசானது, சிறுபான்மை தேசிய இனங்களின் இறைமை சார்ந்த பிறப்புரிமையை அவர்களின் அரசியல் அபிலாஷையை ஏற்றுக் கொள்ள மறுப்பதில் ஆச்சரியமேதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே சுய நிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சி என்கிற அடிப்படையிலிருந்து விலகிச் செல்லாமல்,  தீர்வொன்றினை எட்டுவதே, அடக்கப்படும் தேசிய இனங்களின் நலனிற்கு உத்தரவாதமளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தருவதைப் பெறும் சரணாகதி அரசியல் போக்கு, இனத்தின் இருப்பினை அடியழித்து விடும் என்கிற வரலாற்று உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி- வீரகேசரி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1126331370155430658?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1126331370155430658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6851.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1126331370155430658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1126331370155430658'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_6851.html' title='செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள் - இதயச்சந்திரன்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-9DzHdrZa4Zw/TyT8R92LsnI/AAAAAAAAW4A/uxHVCVeEdqA/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1600354847937721833</id><published>2012-01-29T08:38:00.000+01:00</published><updated>2012-01-29T08:41:53.450+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>இஸ்லாமிய பெண்கள் கொலன்டில் பர்தா அணிய தடை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-k8Ys3SRYwLQ/TyT4GInn_KI/AAAAAAAAW30/I6kdjGUGvOM/s1600/holand-flash.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-k8Ys3SRYwLQ/TyT4GInn_KI/AAAAAAAAW30/I6kdjGUGvOM/s400/holand-flash.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702955812434476194" /&gt;&lt;/a&gt;பிரான்சை தொடர்ந்து கொலன்டிலும் அமலுக்கு வருகிறது புதிய தடைச்சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது, தலையை முக்காடிட்டு மறைத்தபடி பொது இடங்களுக்கு வருவது படிப்படியாக தடைசெய்யப்பட்டு வருகிறது. இதில் ஓரங்கமாக பிரான்சை தொடர்ந்து, நேற்று கொலன்ட் உள்நாட்டு அமைச்சகம் இந்த அறிவித்தலை வெளியீடு செய்தது. அடுத்த ஆண்டு முதல் பர்தா அணிய தடைசெய்யும் சட்டம் பூரணமாக அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகத்தை மறைத்தபடி செல்லுதல், ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாதபடி ஆடைகளை அணிந்து அதற்கு மதரீதியான விளக்கங்களை சொல்லுதல் போன்ற விடயங்களை ஏற்க முடியாதெனவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரான்சில் சிலுவை, சூலாயுதம் போன்ற மத சின்னங்களை பெரிதாக அணிந்து பாடசாலை போன்ற இடங்களுக்கு வரமுடியாது என்றும் சட்டச்சரத்து தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நாம் மட்டும் எமது மத சின்னங்களை அணிந்து எம்மை புனிதர்கள் போல காட்டும் செயல் சிந்தனை ரீதியாக எங்கோ ஒரு குறைபாடுடையது என்ற கருத்தை ஐரோப்பாவில் பல அரசியல் கட்சிகள் அவ்வப்போது தெரிவித்தும் வந்துள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல்வேறு மதவிவகாரங்களும் மெல்ல மெல்ல உலகத்தின் கவனத்தை தொட ஆரம்பித்துள்ளதையும் இத்தோடு சேர்த்து நோக்க வேண்டும். சென்ற மாதம் நோர்வேயில் இரண்டு இந்திய பிள்ளைகளை பறித்து பிள்ளைகள் கண்காணிப்பகத்தில் வைத்திருந்த செயல் இஸ்லாத்தைத் தொடர்ந்து இந்தியா மீதான உலக பார்வையை திசை திருப்பும் ஒரு புள்ளியாகவே தெரிகிறது. சிறீலங்காவில் முடிவடைந்துள்ள இனப்போர் இந்தியாவின் குறைபாடுகளை பார்ப்பதற்கு உலகைத் தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டுமென இந்திய அரசு நோர்வேயிடம் கண்டிப்பாக கூறியதாக சென்ற ஆண்டு வெளியான நோர்வேயின் அறிக்கை தெரிவித்திருந்தது. இதனுடைய உட்பொருள் இந்திய அரசின் ஆட்சி முறைக்கருத்து இந்துமத பார்ப்பானிய சிந்தனை மரபை அடியொற்றி உள்ளது. இது பாரபட்சமானது, உலக அரங்கில் ஏற்புடையதல்ல என்பதற்கு நோர்வேயின் அறிக்கை நல்லதோர் எடுத்துக்காட்டாகும். மேலும் பிள்ளைகள் பறிப்பு விவகாரத்தில் இந்தியா சினமடைந்தாலும், இந்தியாவின் குறைபாடுகள் உலக அரங்கில் விமர்சனத்திற்கு வரப்போகிறது என்பதற்கு இது முதலாவது அடிக்கல் என்பதை மறுக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் கிறீத்தவர் அல்லாத ஒருவர் ஆட்சித் தலைவராக இருக்க இயலாது என்ற விதி இருக்கிறது. இஸ்லாம், கிறீத்தவ, புத்தமதக் குறைபாடுகள் களையப்படும் சம காலத்திலேயே தம்மிடமுள்ள இந்த இமாலய தவறை மேலை நாடுகள் திருத்த வேண்டும். இல்லையேல் நாற்றமடிக்கும் தமது முதுகைப் பார்க்காமல் மற்றவரை திருத்த முயல்வது குற்றம் என்ற விமர்சனத்தை சந்திக்க நேரிடும். அனைவரும் மத ஆசாடபூதித் தனங்களை தவிர்த்து மனிதர்களாக மாற வேண்டிய போராட்டம் இந்த நூற்றாண்டின் முக்கிய போராட்டமாக அமையும். அதன் முடிவில் அனைத்து ஆலயங்களும், தேவாலயங்களும், மசூதிகளும், விகாரைகளும் அருங்காட்சியகங்களாக மாறும் என்ற இந்த நூற்றாண்டு மனித அறிவியல் வளர்ச்சிக் கருத்தும் அவதானிக்கப்பட வேண்டியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1600354847937721833?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1600354847937721833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_5667.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1600354847937721833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1600354847937721833'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_5667.html' title='இஸ்லாமிய பெண்கள் கொலன்டில் பர்தா அணிய தடை'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-k8Ys3SRYwLQ/TyT4GInn_KI/AAAAAAAAW30/I6kdjGUGvOM/s72-c/holand-flash.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3140101807657934415</id><published>2012-01-29T08:36:00.001+01:00</published><updated>2012-01-29T08:38:26.562+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபை கண்டுகொள்ளாமல் விடுகிறதா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-uXUPuExviy8/TyT3a5th1jI/AAAAAAAAW3o/mL3jw__ojHo/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-uXUPuExviy8/TyT3a5th1jI/AAAAAAAAW3o/mL3jw__ojHo/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702955069698332210" /&gt;&lt;/a&gt;ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவில் ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் பிரதிநிதியாக இலங்கையின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ஐ.நா.வுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியூயோர்க்கில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர் முடிவுக்கு வந்த பின்னர் கடுமையான சர்ச்சைகளுக்குள்ளான ஒருவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த அவர் போரின் கடைசி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரணடைய முன்வந்த விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்ட விவகாரத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 வது டிவிஷன் படையினரே பொறுப்பு பாரிய குற்றச்சாட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை போரின் இறுதியில் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு இவருக்கே உத்தரவிட்டதாக கூறப்பட்ட சர்ச்சை நீதிமன்றம் வரை சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக்கட்டத்தில் எந்தக் குற்றங்களோ, மீறல்களோ இடம்பெறவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், சரணடைந்த புலிகளில் பலர் காணாமல் போயுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வண பிதா. பிரான்சிஸ் ஜோசப்பின் ஏற்பாட்டில் சரணடைந்த 50 ற்கும் அதிகமான புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அதன் பின்னர் என்னவாயினர் என்று எவருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சரணடைந்ததற்கு சாட்சியங்கள் இருந்தபோதும் நல்லிணக்க ஆணைக்குழு அவர்கள் பற்றி தடுப்பு முகாம்களில் தரவுகளைத் திரட்டியபோதும் அதுபற்றிய தெளிவான எந்தக் கருத்தையும் அறிக்கையில் முன்வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரணடைந்தவர்கள் சிலர் காணாமற் போயுள்ள சம்பவங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று பொதுவாகவே அது கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இது பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமானால் அதில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் சாட்சியமளிக்கவோ அல்லது விசாரணைக்காகவோ அழைக்கப்பட வேண்டிய ஒருவராகவே இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் அவர் தான் போரை முடித்து வைத்த 58 வது டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் அவரைத் தவிர்த்து விட்டு ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாதிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் ஐ.நா. வுக்கான தூதுவராகப் பணியாற்றும் இராஜதந்திரி என்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி அவர் அதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள ஒருவராக அவர் இருந்தபோதும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நா. வின் முக்கிய பதவியொன்றில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. அமைதிப்படையின் நடவடிக்கைகள், அதில் பங்கேற்கும் நாடுகளின் படையினர் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்க இந்த ஆலோசனைக்குழுவுக்கு அதிகாரங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகையதொரு ஆலோசனைக் குழுவில் இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது இதுவே முதல்முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டு விதங்களில் நன்மை தரக்கூடிய விடயமாக கருதப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஐ.நா. அதுபற்றிக் கணக்கில் எடுக்காமல் அமைதிகாப்புப் படையின் ஆலோசனைக் குழுவில் சோ்த்துக் கொண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இவரை ஐ.நா.வுக்கான பிரதிததூதுவர் பதவியில் இருந்து நிராகரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டு ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவில் சோ்த்துக்கொண்டிருப்பது, போர்ககுற்றங்கள் தொடர்பாக நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு உண்மையிலேயே மிகப்பெரிய நிம்மதியான செயற்பாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோர் மீதான விசாரணைகள் விடயத்தில் ஐ.நா. மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கிறது என்ற பொருளையும்' கொடுக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இலங்கை அரசுக்கு ஒரு சாதகமான நிலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட இலங்கை அரசாங்கம் வீங்கிப் பெருத்த படையை வைத்துக்கொண்டு அதைக் கலைக்கவும் முடியாமல் பேணிப் பாதுகாக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படைக்குறைப்பைச் செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. அது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதற்கு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை இந்தப் பாரிய படைக்குப் போதிய வசதிகளை செய்து கொடுப்பதற்மே வரவு செலவுத் திட்டத்தின் பெரும்பகுதி நிதி கரைந்து போகிறது என்ற வெளியக அழுத்தங்களும் அதற்கு இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட தொழில்சார் நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்தி வருகிறது அரசாங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை படையினரை அதே தொழிற்திறனுடன் வைத்திருக்கவும் நாட்டுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஐ.நா. அமைதிப்படை தான் சிறந்ததொரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றும் படையினர் ஒருவருக்கு மாதம் ஆயிரம் டொலர் வரை ஊதியமாகக் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே இலங்கை ஐ.நா. அமைதிப்படைக்கு சுமார் 1167 படையினரை அனுப்பி வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிவுக்கு வந்த பின்னர் மேலும் 5000 படையினரை அனுப்பத் தயார் என்று பலமுறை ஐ.நா. விடம் கூறிவிட்ட போதும் அங்கிருந்து அதற்கு சாதகமான பதில் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் அமைதிகாப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இடம் கிடைத்திருப்பதால் அமைதிப்படைக்கு மேலதிக படையினரை அனுப்புவதற்கு இருந்த வந்த தடைகளை உடைக்கும் வாய்ப்பும் இலங்கைக்கு கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. பொதுச்செயலரின் இந்த நியமனம் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான மிரட்டல்களை சர்வதேச அளவில் எதிர்கொண்டிருக்கும் இலங்கைக்கு சற்று ஆறுதலையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு உயர் பதவி கொடுத்திருப்பதன் மூலம் இந்த விடயத்தில் ஐ.நா. பொிதாக அக்கறைப்படவில்லை என்ற சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருதிக்கொள்ளமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுபத்ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3140101807657934415?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3140101807657934415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7578.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3140101807657934415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3140101807657934415'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7578.html' title='இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகளை ஐ.நா. சபை கண்டுகொள்ளாமல் விடுகிறதா?'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-uXUPuExviy8/TyT3a5th1jI/AAAAAAAAW3o/mL3jw__ojHo/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1890658026886159525</id><published>2012-01-29T08:23:00.001+01:00</published><updated>2012-01-29T08:36:08.608+01:00</updated><title type='text'>தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் வரை தீர்வுத் திட்டங்களை முன் வைக்கமுடியாது– அரசாங்கம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-OhH6ganW174/TyT23rR59AI/AAAAAAAAW3c/mRjPTAzPpO8/s1600/slaf.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-OhH6ganW174/TyT23rR59AI/AAAAAAAAW3c/mRjPTAzPpO8/s200/slaf.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702954464528954370" /&gt;&lt;/a&gt;நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்காமை தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கு தடையாக அமைந்துள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு இன்னமும் எதிர்க்கட்சிகள் பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிநிதிகளை நியமிக்கும் வரையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியாது. ஆளும், எதிர்க்கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே நிர்ணயித்துள்ளது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட கட்சிகள் இன்னும் தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. இந்தநிலையில் 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1890658026886159525?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1890658026886159525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1890658026886159525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1890658026886159525'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_29.html' title='தெரிவுக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் வரை தீர்வுத் திட்டங்களை முன் வைக்கமுடியாது– அரசாங்கம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-OhH6ganW174/TyT23rR59AI/AAAAAAAAW3c/mRjPTAzPpO8/s72-c/slaf.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-362923675219829042</id><published>2012-01-28T11:26:00.008+01:00</published><updated>2012-01-28T11:43:49.400+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி)</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-5NghUMeAYP0/TyPP-A26nzI/AAAAAAAAE0Q/T2TgmzRhmKg/s1600/seeman1.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-5NghUMeAYP0/TyPP-A26nzI/AAAAAAAAE0Q/T2TgmzRhmKg/s200/seeman1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5702630217470353202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற போழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் செந்தமிழன் சீமான் எழுச்சி உரை ஆற்றினார். இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மகளிர் பாசறை அமுதாநம்பி, மனித உரிமைப் போராளி பேராசிரியர் பால் நியுமன், இனமான இயக்குனர் மணிவண்ணன், இனமான இயக்குனர் அண்ணன் ர.க.செல்வமணி, திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல். சந்திரசேகர், மதுரை மாவட்ட பொறுப்பாளர் வெற்றிக்குமரன், கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறையின் அமைப்பாளர் ஐந்து கோயிலான், இளைஞர் பாசறையின் தளபதி பாலமுரளிவர்மன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோட்டை குமார், தஞ்சை மாவட்ட தளபதி சட்டதாரணி. நல்லதுரை, ஊடகத்துறை செயலாளர் அய்யநாதன், இதழாளர் அரப்பா, மூத்த வழக்கறிஞர் அண்ணன் தடா. சந்திரசேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் அண்ணன் கலைகொட்டு உதயம் மற்றும் பல உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/2OmqjSCohjQ" allowfullscreen="" frameborder="0" height="440" width="540"&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/search/label/Seeman" target="_blank"&gt;மேலும் செந்தமிழன் சீமானின் வீர உரைகளைக் காண &lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;இங்கே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;அழுத்தவும்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-362923675219829042?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/362923675219829042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7837.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/362923675219829042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/362923675219829042'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_7837.html' title='சிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி)'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-5NghUMeAYP0/TyPP-A26nzI/AAAAAAAAE0Q/T2TgmzRhmKg/s72-c/seeman1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8121402395353657600</id><published>2012-01-28T11:22:00.001+01:00</published><updated>2012-01-28T11:25:35.888+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-DJVOjKNWVWY/TyPM2ZCkrBI/AAAAAAAAE0E/RjNBn5YdPqQ/s1600/anna.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 386px; height: 236px;" src="http://3.bp.blogspot.com/-DJVOjKNWVWY/TyPM2ZCkrBI/AAAAAAAAE0E/RjNBn5YdPqQ/s400/anna.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702626787987860498" /&gt;&lt;/a&gt;'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!' என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!&lt;br /&gt;&lt;br /&gt;இசைப்பிரியா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8121402395353657600?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8121402395353657600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9794.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8121402395353657600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8121402395353657600'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_9794.html' title='இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-DJVOjKNWVWY/TyPM2ZCkrBI/AAAAAAAAE0E/RjNBn5YdPqQ/s72-c/anna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1433412310682114863</id><published>2012-01-28T11:18:00.002+01:00</published><updated>2012-01-28T11:20:49.495+01:00</updated><title type='text'>நாளை முத்துக்குமார் நினைவு பேரணி - அனைவரும் வாரீர்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-R-Fv22LSR8g/TyPLqGDmNSI/AAAAAAAAEz4/nljSitlUiD4/s1600/seeman.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 90px;" src="http://4.bp.blogspot.com/-R-Fv22LSR8g/TyPLqGDmNSI/AAAAAAAAEz4/nljSitlUiD4/s400/seeman.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702625477221823778" /&gt;&lt;/a&gt;சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="640" height="540" src="http://www.youtube.com/embed/05dDgWZeONE" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1433412310682114863?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1433412310682114863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8670.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1433412310682114863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1433412310682114863'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/01/blog-post_8670.html' title='நாளை முத்துக்குமார் நினைவு பேரணி - அனைவரும் வாரீர்...'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-R-Fv22LSR8g/TyPLqGDmNSI/AAAAAAAAEz4/nljSitlUiD4/s72-c/seeman.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5895421118208469307</id><published>2012-01-28T11:16:00.000+01:00</published><updated>2012-01-28T11:17:11.013+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>தமிழனையும் உலகையும் ஏமாற்றும் சிங்கள இனவாத அரசு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-s7xbr9rSGBo/TyPLDgZajdI/AAAAAAAAEzs/LkLX6g6R6us/s1600/mahia2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/-s7xbr9rSGBo/TyPLDgZajdI/AAAAAAAAEzs/LkLX6g6R6us/s400/mahia2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5702624814277758418" /&gt;&lt;/a&gt;காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினையும் வெளிப்படையற்றதான செனட்சபை என்ற சூழ்ச்சிகரமான திட்டத்தையும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துடன் ஒத்துப் போகவே முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலமைப்பிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான விடயமாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உண்மையான நோக்கமும் அக்கறையும் அரசுக்கு இருக்குமேயானால் உடனடியாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செனட் சபை என்றால் என்ன? அதனூடாக அரசாங்கம் எதனை சாதிக்கப் போகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் கூறுகையில்: அரசியலமைப்புச் சட்டமானது நாட்டின் தேவை கருதி உருவாக்கப்பட்ட மூலச்சட்டமாகும். இது அவ்வப்போது திருத்தங்களுக்கும் உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் எமது நாட்டு அரசியலமைப்பில் 18 தடவைகள் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியானாலும் சரி அமைச்சர்களானாலும் சரி எவராக இருந்தாலும் தாம் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியலமைப்பினைப் பேணிப் பாதுகாப்பதாகவும் அதன் பிரகாரம் ஒழுகுவதாகவும் கூறியே பதவிக்கு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் கெஹலிய இதற்கு விதிவிலக்காகி விட முடியாது. இவ்வாறு சக்தியப்பிரமாணம் செய்து கொண்டுதான் இருவரும் அமைச்சராகவுள்ளõர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே ஜனாதிபதிக்கும் அமைச்சர்களைக் கொண்டுமுள்ள அமைச்சரவைக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் கடமையும் பொறுப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டது தான் 13வது திருத்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு ஏற்
