<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518</id><updated>2012-02-10T21:17:45.071+01:00</updated><category term='Maaveerar Naal 2009'/><category term='Pulam Peyar Nigazhvugal'/><category term='Muthukumar'/><category term='Special News'/><category term='World News'/><category term='Tamizhagam'/><category term='Puthu Mathalan'/><category term='தமிழகம்'/><category term='Ooyatha Alaikal'/><category term='Memories'/><category term='Poems'/><category term='Vijay'/><category term='Articles'/><category term='Prabhakaran Anthathi'/><category term='Veera Thanthai'/><title type='text'>VanniOnline News</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8391</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5324981797195942030</id><published>2012-02-10T17:36:00.002+01:00</published><updated>2012-02-10T17:38:03.344+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>மாலைதீவில் நடந்தது என்ன?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-tter-HebTSI/TzVH49CO5lI/AAAAAAAAXUE/d6KyoaaMgVk/s1600/malai3-300x144.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 144px;" src="http://1.bp.blogspot.com/-tter-HebTSI/TzVH49CO5lI/AAAAAAAAXUE/d6KyoaaMgVk/s400/malai3-300x144.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707547146544146002" /&gt;&lt;/a&gt;குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் ‘மாலை” தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெரும் ஆவலாக இருக்கின்றார்கள். ஆம் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட நான்கு இலட்சம் மக்களைக் கொண்ட இந்த சிறிய தீவுக்கு ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர் முஹம்மது நஷீட். சுமார் மூன்று தசாப்தங்களாக மாலைதீவைத் தன்பிடிக்குள் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தோற்கடித்து முஹம்மது நஷீட் மக்களால் பெரும் ஆதரவுடன் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து நாட்டின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். சுன்னி இஸ்லாமிய நாடான மாலைதீவில் இந்த வருட முற்பகுதியில் அறிமுகப்படுத்திய நவீன திட்டங்களின் பின்னரே இவ்வாறான வெடிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்துள்ளது என்று தெற்காசிய ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திகளிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் உண்மையா? இவ்வாறு கூறப்பட்டாலும் அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதி அப்துல்லாஹ் முஹம்மதுவை கைது செய்வதற்குக் கட்டளையிட்டதற்கமைய இராணுவம் கைது செய்தமையும் அதனால் ஏற்பட்ட பொலிஸார் ஆதரவுடனான கலகமுமே நசீட் பதவி விலகி தனது துணை ஜனாதிபதியான டாக்டர் வாகிட் பதவியேற்க வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி விடுவிக்கப்பட்டதுடன், வன்முறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதன் உச்சக்கட்டமாக புதன்கிழமை இரவு இடம்பெற்ற பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் பலர் காயமடைந்ததாகவும் அதில் பதவி விலகிய நசீட்டும் ஒருவரெனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா மற்றும் அமெரிக்கா ,பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில் மாலைதீவு பிரச்சினைக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் பின்னணியில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இலங்கையைப்போன்று மாலைதீவும் முக்கிய கேந்திர மையமாக இருப்பதால் இந்திய குறியாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட் கொழும்பில் கல்வி பயின்றவர். அது மட்டுமன்றி பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இலங்கையில் இருக்கின்றார்கள். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் மாலைதீவு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவர் இலங்கையிலிருந்து செயற்பட்டிருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. எனினும் இந்த விடயம் பெரும்பாலானவர்கட்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்! தான் 2008 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தைக் கடலுக்கடியில் நடத்தி சர்வதேசத்தை தன்பால் கவரச் செய்தவர் நஷீட். மக்களை பகடைக்காய்களாக்கி தான் தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டியதொரு தேவையில்லை என்றதற்கமைய தனித்தன்மை வாய்ந்த சிறந்த தலைவனாக இருந்தவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாலே நகர் வீதிக்கு நேரடியாக வந்த அதிபர் நஷீட் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சென்று விளக்கமளிக்க முற்பட்டார். கலகக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுக்கும், எதிரணி ஆதரவாளர்களுக்குமிடையே இரத்தக் களரி ஏற்படுகின்ற நிலை அங்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து அகன்ற ஜனாதிபதி நஷீட், தான் மாலைதீவில் சட்டரீதியாக ஜனநாயக முறைப்படி பதவிக்கு வந்த நிலையிலும் மக்களைக் காயப்படுத்திக் கொண்டு அவர்களின் இரத்தத்தின் மேல் நின்று அதிகார பீடத்தில் இருக்க விரும்பவில்லை என்று தொலைக்காட்சியினூடாக கூறியதுடன் தனது சகாவிடம் பதவியையும் ஒப்படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தன்னைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பொலிஸார் தன்னை ஆயுத முனையில் அச்சுறுத்தி பதவி விலக்க கோரியதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நஷீட்டின் மனைவி லைலா மற்றும் அவரது பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக் கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். இது இவ்வாறிருக்க நேற்று வியாழக்கிழமை மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அறிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். அது மட்டுமா அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு அந்நாட்டின் தற்போதைய நிர்வாகத்திற்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் பிந்திய தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இந்த பதற் நிலை தொடருமா? அல்லது சுமுகமான நிலை ஏற்படுமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5324981797195942030?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5324981797195942030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1880.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5324981797195942030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5324981797195942030'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1880.html' title='மாலைதீவில் நடந்தது என்ன?'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tter-HebTSI/TzVH49CO5lI/AAAAAAAAXUE/d6KyoaaMgVk/s72-c/malai3-300x144.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3057549236921497283</id><published>2012-02-10T17:30:00.001+01:00</published><updated>2012-02-10T17:36:00.870+01:00</updated><title type='text'>யேர்மனியில் இலங்கை விடையமாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-_4h__RUyg2Q/TzVHaMrMiiI/AAAAAAAAXT4/Plfdi3m1pYg/s1600/germany_meeting.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-_4h__RUyg2Q/TzVHaMrMiiI/AAAAAAAAXT4/Plfdi3m1pYg/s400/germany_meeting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707546618166544930" /&gt;&lt;/a&gt;“இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனித உரிமைகளின் பங்கு என்ன” எனும் தொனிப்பொருளில், ஜேர்மன் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கருத்துப் பகிர்வொன்று இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்துப் பகிர்வில், கட்சிப்பிரதிநிதிகள், கல்வியாளர்கள் , மனித உரிமைச் செற்பாட்டாளர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;இக்கருத்தரங்கில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சின், ஜேர்மன் பிரிதிநிதியான வாசுகி தனராஜா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்..&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து  விவாதிக்கப்பட்டதோடு, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும் பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத்தீவில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதில் இருந்து, சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக கருத்துரைத்த ஜேர்மன் நாடாளுமன்றப் பிரதிநிதி Christophe Strasser,சுயாதீன சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் Ute Koczy அவர்கள், போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களின் நிலைவரம் குறிப்பாக பெண்கள் பெரும் துயரைச் சுமப்பதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கின் நிறைவாக, இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், சுயாதீனமான விசாரணையின் அவசியத்தை எல்லோரும் வலியுறுத்தினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3057549236921497283?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3057549236921497283/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7362.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3057549236921497283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3057549236921497283'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7362.html' title='யேர்மனியில் இலங்கை விடையமாக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_4h__RUyg2Q/TzVHaMrMiiI/AAAAAAAAXT4/Plfdi3m1pYg/s72-c/germany_meeting.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8945529250329007501</id><published>2012-02-10T17:27:00.002+01:00</published><updated>2012-02-10T17:30:40.819+01:00</updated><title type='text'>இந்தியாவிடம் நம்பிக்கை இல்லை தமிழ் மக்களின் தெளிவான குரல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-AjgIU0i52lc/TzVGKKxkvCI/AAAAAAAAXTg/dkP6qmA1AdY/s1600/indiax.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-AjgIU0i52lc/TzVGKKxkvCI/AAAAAAAAXTg/dkP6qmA1AdY/s400/indiax.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707545243266890786" /&gt;&lt;/a&gt;தமிழர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவில் நம்பிக்கை இல்லை என்ற கருத்தை இதுவரை தெளிவாக பதிவு செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா தூதுவர் ராப்பிடம் கருத்துரைத்த முல்லைத்தீவு மக்கள் இந்தியாவை நாம் நம்பவில்லை என்று தெட்டத் தெளிவாக உரைத்து அரசியல் நகர்வில் முக்கிய காலடி பதித்துள்ளார்கள். இது குறித்து வெளியான செய்தி வருமாறு..&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்த உறவினர்கள் பலர் மூன்று வருடங்களாகிவிட்டபோதும் இதுவரை மீண்டும் வரவில்லை என்றும் அவர்களில் சிலரை இறந்தவர்கள் என்று பதிவு செய்து கொள்ளுமாறு இப்போது இராணுவத்தினர் கூறுகிறார்கள் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோளக் குற்றவியல் நீதி விசாரணைக்கான தூதுவர் ஸ்ரிபன் ராப்பிடம் தெரிவித்தார்கள் முல்லைத்தீவு மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினரிடம் தாம் ஒப்படைத்த பிள்ளைகளின் ஒளிப்படங்களையும் ராப்பிடம் கையளித்த பெற்றோர்கள் அவர் முன் கதறியழுதபடி நீதி கிடைக்க வழிசமைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் விசாரணை தமக்குத் திருப்திகரமானதாக இல்லை என்றும் அங்கு தெரிவித்த பெற்றோர்கள், நீதியான சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்றும் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ராப்பின் திடீர் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ராப் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். நேற்று அவர் கிளிநொச்சியில் சந்திப்புக்களை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதையொட்டி கிளிநொச்சியில் சிறிது பரபரப்பும் நிலவியது. ஆனால் திடீரென முல்லைத்தீவுக்கு இரகசியமாக வந்த ராப், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள செல்வபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் யூதாததேயூ ஆலயத்தில் இந்தத் திடீர்ச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. உடனடியான அழைப்பை ஏற்று சுமார் 25 வரையான பொதுமக்கள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப் போரின்போது நடந்தவைகள் குறித்து ராப் அந்த மக்களிடம் விசாரித்தார். போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். ஐ.நா. வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களை அந்த மக்களிடம் இருந்து அறிந்து கொள்வதிலும் அவர் ஈடுபாடு காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் அவரிடம் தெரிவித்ததாவது:&lt;br /&gt;&lt;br /&gt;காணாமற்போனோர் இறுதிப் போரின்போது காணாமற்போனவர்கள் இரு வகைப்பட்டவர்கள். போர் நடந்துகொண்டிருந்தபோது காணாமற்போனவர்கள் ஒரு வகையினர். மற்றொரு தொகுதியினர் சரணடைவதற்காக இலங்கை இராணுவத்தினரிடம் உறவினர்களால் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுவாகலில் வைத்து இவர்கள் இராணுவத்தினரிடம் மனைவிமாராலும் தாய்மாராலும் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்கள். இப்படி ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்பதைப் பின்னால் வந்தவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது கேட்டால் அப்படித் தாங்கள் யாரையும் பொறுப்பேற்கவில்லை என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமது பிள்ளைகள் எங்கே என்று கேட்டுச் சென்ற தாய்மார்கள் சிலருக்கு, “உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்கள் என்று பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் பதிலளித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணைக்குழு விசாரணை நடிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழு எங்களிடம் பகிரங்க இடத்தில் விசாரணை நடத்தியது. புலனாய்வுப் பிரிவினர் அங்கு நின்றிருந்தார்கள். உண்மையைச் சொன்னால் ஏதாவது நடந்துவிடும் என்ற அச்சம் காரணமாக நாங்கள் எல்லாவற்றையும் சொல்லவில்லை. உண்மையில் எம்மால் அங்கு சுதந்திரமாகச் சாட்சியமளிக்க முடிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கையில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் எப்படி ஏற்க முடியும்? அதில் எமக்கு நம்பிக்கை இல்லை. நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றே நடத்தப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்குடியமர்வு முடியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவும் கடந்த மூன்று வருடங்களாகக் கிடையாது. அவர்களால் எந்த அச்சமும் இல்லை. ஆனால் பல இடங்களில் எம்மை மீளக்குடியமர விடுகிறார்கள் இல்லை. படையினர் தமக்குத் தேவை என்று பெரும் தொகையில் காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் ஒரு முகாம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் காணி போதாதா? எதற்காக 400 முதல் 500 ஏக்கர் காணியைக் கேட்கிறார்கள்? அவ்வாறு கேட்பதால்தான் எங்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் ஒரு பக்கத்தில் இருந்துவிட்டு மீதியை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கலாம்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவப் பிரசன்னம்&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் இராணுவத்தின் பிரசன்னம் இன்றி எதுவும் நடைபெறுவதில்லை. எந்த ஒரு நிகழ்வாயினும் படையினர் அங்கிருப்பர். சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று அரசு கூறுகிறது. பின்னர் ஏன் ஒவ்வொரு நிகழ்விலும் இராணுவத்தை நிறுத்துகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சிங்களவர்களுக்கு நிகராக சம உரிமைகளுடன் வாழ்வதற்கே விரும்புகிறோம். அதனையே கேட்கிறோம். பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு மாகாண சபையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு தீர்வை அரசு வழங்க அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் கருத்துக்களைக் கேட்ட ஸ்ரிபன் ராப், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்க அரசு தன்னாலான அனைத்தையும் செய்யும் என்று தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8945529250329007501?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8945529250329007501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3276.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8945529250329007501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8945529250329007501'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3276.html' title='இந்தியாவிடம் நம்பிக்கை இல்லை தமிழ் மக்களின் தெளிவான குரல்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-AjgIU0i52lc/TzVGKKxkvCI/AAAAAAAAXTg/dkP6qmA1AdY/s72-c/indiax.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3877213706154305842</id><published>2012-02-10T17:14:00.001+01:00</published><updated>2012-02-10T17:27:48.484+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சங்கரன் கோயில் மதிமுக தனித்துப் போட்டி – வைகோ</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-q7zIGH5Ma1Y/TzVFb7jcgeI/AAAAAAAAXTU/oM37mi4RI6Y/s1600/vaiko.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-q7zIGH5Ma1Y/TzVFb7jcgeI/AAAAAAAAXTU/oM37mi4RI6Y/s200/vaiko.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707544448907117026" /&gt;&lt;/a&gt;சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் மறுமலர்ச்சி திமுக தனித்துப் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகர் விஜயசேஷ மகாலில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ம.தி.மு.க.வை மக்கள் மன்றத்தில் முன்னெடுத்துச் செல்வது என்றும் சங்கரன் கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது,” என்று வைகோ அறிவித்தார். பொதுக்குழுவில் இது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;*முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடக்கக்கூடாது. அணையை பாதுகாத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை தேசிய உடமை ஆக்க வேண்டும். அதற்கான சட்டத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் உதவி வழங்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மின்சார நிலமை முன்பு இருந்ததைவிட மோசமாகி உள்ளது. இந்த மின்வெட்டுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது. மின் கட்டணத்தை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;*அமராவதி, பவானி ஆற்றுநீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*ஒரு டன் கரும்புக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*தமிழக அரசு ஒப்பந்தப் பணிகளில் மின் ஆளுமை முறையை பின்பற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*சமச்சீர் கல்வியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றக்கூடாது. கோட்டூர்புரத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*தமிழ்நாட்டில் ஊழலை அகற்றும் வகையில் லோக் ஆயுக்தா (ஊழல் விசாரணை மன்றம்) அமைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*விஷவாயு விபத்துக்கு காரணமான டவ் கெமிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*கூடங்குளம் அணு மின்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனையை குறைக்க தமிழக அரசு அதிகார உரிமையை பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*இலங்கை தமிழர் பிரச்சினையில் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களிடம் ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3877213706154305842?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3877213706154305842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5790.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3877213706154305842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3877213706154305842'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5790.html' title='சங்கரன் கோயில் மதிமுக தனித்துப் போட்டி – வைகோ'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-q7zIGH5Ma1Y/TzVFb7jcgeI/AAAAAAAAXTU/oM37mi4RI6Y/s72-c/vaiko.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8362032434073044642</id><published>2012-02-10T16:39:00.001+01:00</published><updated>2012-02-10T16:51:26.573+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>நக்கீரன் கோபாலின் கைதுக்கு நீதிமன்றம் தடை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-7YpJAxOjAcE/TzU887Kw_OI/AAAAAAAAXTI/SSM8chXZdi0/s1600/nakkeeran.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 207px;" src="http://3.bp.blogspot.com/-7YpJAxOjAcE/TzU887Kw_OI/AAAAAAAAXTI/SSM8chXZdi0/s400/nakkeeran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707535120134634722" /&gt;&lt;/a&gt;முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக செய்தி வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் இவ்விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் நக்கீரன் கோபால் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்டது குறித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கினர். மேலும் அந்த செய்தி குறித்து என்மீது ஜாம்பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி வெளியிட்ட அதே நிகழ்வு தொடர்பாக என்மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டதற்காக, எங்கள் மீது ஆபாச படங்களை வெளியிட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தியதாகவும், மத மோதலை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என்மீது பதிவாகியுள்ளது. ஒரே குற்றத்தன்மை கொண்ட புகாருக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழகம் முழுவதும் என்மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள ஜாம்பஜார் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிடபட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகளான எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் 'இந்த வழக்கில் ஏற்கனவே கோபால் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். எனவே அதே குற்றச்சாட்டின்கீழ் பதிவான மற்ற வழக்குகளில், அவரை கைது செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டனர். வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8362032434073044642?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8362032434073044642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6285.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8362032434073044642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8362032434073044642'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6285.html' title='நக்கீரன் கோபாலின் கைதுக்கு நீதிமன்றம் தடை'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-7YpJAxOjAcE/TzU887Kw_OI/AAAAAAAAXTI/SSM8chXZdi0/s72-c/nakkeeran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6396994591876605031</id><published>2012-02-10T16:35:00.001+01:00</published><updated>2012-02-10T16:38:57.382+01:00</updated><title type='text'>இலங்கையில் விரைவில் மக்கள் போராட்டம் ஏற்படும்!- சரத்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-sgB83EDTJuA/TzU6B7U6dJI/AAAAAAAAXS8/kpwr6OILu-4/s1600/general-sarath-fonseka.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-sgB83EDTJuA/TzU6B7U6dJI/AAAAAAAAXS8/kpwr6OILu-4/s200/general-sarath-fonseka.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707531907541660818" /&gt;&lt;/a&gt;மாலை தீவில் மக்கள் போராட்டம் வெற்றியளித்துள்ளதைப் போன்று, இலங்கையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் காலம் தொலைவில் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;மாலைதீவில் ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்ட அலை தென் ஆசியாவையும் தாக்கியுள்ளது என குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அழகிய நாட்டை உருவாக்கிக் கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, பெப்ரவரி 8ஆம் திகதி தன்னை விடுதலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6396994591876605031?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6396994591876605031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_825.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6396994591876605031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6396994591876605031'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_825.html' title='இலங்கையில் விரைவில் மக்கள் போராட்டம் ஏற்படும்!- சரத்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-sgB83EDTJuA/TzU6B7U6dJI/AAAAAAAAXS8/kpwr6OILu-4/s72-c/general-sarath-fonseka.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8286738510944594072</id><published>2012-02-10T16:19:00.002+01:00</published><updated>2012-02-10T16:35:29.159+01:00</updated><title type='text'>இலங்கையில் தமிழின அழிப்பு தொடர்கிறது - அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-vID2RPP7I5w/TzU5OBbnnlI/AAAAAAAAXSw/yMy9Gh8hYiQ/s1600/news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-vID2RPP7I5w/TzU5OBbnnlI/AAAAAAAAXSw/yMy9Gh8hYiQ/s200/news.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707531015827201618" /&gt;&lt;/a&gt;இலங்கையில் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 4 ஆம் திகதியன்று தமிழ்க் காங்கிரஸ் நடத்திய இரவுப்போசன நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன்போது கருத்துரைத்த பலரும் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் போது வன்னியில் மருத்துவமனை ஒன்றின்மீது இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து இளம்பெண் ஒருவர் வீடியோ திரையை காண்பித்து விளக்கம் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று அங்கு வந்திருந்தவர்கள் கருத்துரைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அயர்லாந்தில் பிறந்தவரும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுப்பவருமான பெற்றிக் மெக்கோரி இங்கு கருத்துரைக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான அகதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டில் இலங்கையின் இறுதியுத்தம் முடிந்த பின்னர் அதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8286738510944594072?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8286738510944594072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8286738510944594072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8286738510944594072'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_10.html' title='இலங்கையில் தமிழின அழிப்பு தொடர்கிறது - அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-vID2RPP7I5w/TzU5OBbnnlI/AAAAAAAAXSw/yMy9Gh8hYiQ/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6858065650936852999</id><published>2012-02-10T07:28:00.000+01:00</published><updated>2012-02-10T07:30:04.578+01:00</updated><title type='text'>ஐ.நாவிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்! 5ஆவது நாளாக தொடர்கின்றது நீதிக்கான பயணம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-vEQevCNjvsU/TzS5VClDflI/AAAAAAAAXSk/Qxyx1KiS6-Q/s1600/uno.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 167px;" src="http://2.bp.blogspot.com/-vEQevCNjvsU/TzS5VClDflI/AAAAAAAAXSk/Qxyx1KiS6-Q/s200/uno.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707390398905941586" /&gt;&lt;/a&gt;ஈழத் தமிழர்களின் விடிவிற்காக பெல்ஜியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 5ஆவது நாளாகவும் கடுமையான குளிரினையும் பொருட்படுத்தாது நடைப்பயணம் தொடர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வித விசாரணைகளும் இன்றி நீண்டகாலமாக சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவைத்துள்ள அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர்களின் பாதங்கள் ஐ.நாசபையினை நோக்கி விரைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தழிழர்கள் இலங்கைத் தீவில் சுபீட்சத்துடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக, கடந்த 30வருடமாக பல்வேறுவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவையாவும் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் நிற்கதியாய் நிற்க்கும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்று இந்த மூவரும் மேற்கொள்ளும் நடைப்பயண அகிம்சை போராட்டத்தில் அவர்கள் முன்வைத்துள்ள ஐந்து அம்ச கோரிக்கைகளும் ஐக்கிய நாடுகள் சபை செவிமடுத்து உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்று புலத்திலும் தமிழர் தாயகத்திலும் வாழுகின்ற அனைத்து தமிழர்களும் பேரவாவுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி ஐ.நா சபைமுன்றலில் முற்றுப் பெறுகின்ற நடைப்பயணத்தில் புலத்தில் வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளும் அலை அலையாய் திரண்டு வாரீர் ஐநாவிடம் நீதி கேட்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்கான பயணத்தில் கலந்துகொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடுகள் ரீதியாக ஒருங்கிணைப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தாங்கள் தொடர்பு கொண்டு தமிழின அழிப்பை மேற்கொண்டவர்களுக்கு தண்டனையும் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் பெற்றுக்கொடுக்குமாறு ஐ.நா சபையிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6858065650936852999?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6858065650936852999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6858065650936852999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6858065650936852999'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/5.html' title='ஐ.நாவிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்! 5ஆவது நாளாக தொடர்கின்றது நீதிக்கான பயணம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-vEQevCNjvsU/TzS5VClDflI/AAAAAAAAXSk/Qxyx1KiS6-Q/s72-c/uno.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7246422967523940098</id><published>2012-02-09T19:08:00.000+01:00</published><updated>2012-02-09T19:25:23.588+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சிங்களக் கொடியை எரித்ததால் என்னைக் கைது செய்கிறார்கள்!: வன்னி அரசு</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-gRKtOUq4z7w/TzQPZemhm6I/AAAAAAAAE9M/Z1n1xxeLZqA/s1600/vanniyarasu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 210px;" src="http://1.bp.blogspot.com/-gRKtOUq4z7w/TzQPZemhm6I/AAAAAAAAE9M/Z1n1xxeLZqA/s400/vanniyarasu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707203558171057058" /&gt;&lt;/a&gt;அதிரடி கைதுக்கு ஆளாகி இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு. புலிகளுக்கு ஆயுதம் கடத்திய வழக்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திடீரென வன்னி வளைக்கப்பட்டது அந்தக் கட்சியைப் பரபரக்க வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெனின்சுலா ஹோட்டலில் தங்கி இருந்த வன்னி அரசை பொலிஸ் வளைத்துக் கொண்டிருந்தபோது, கிடைத்த சந்தர்ப்பத்தில் நம்மோடு பேச அவருக்கு அவகாசம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் கடத்தியதாக போடப்பட்ட வழக்கை நான் முறையாக எதிர்கொண்டு வருகிறேன். அப்படியிருக்க திடீரென பொலிஸ் இவ்வளவு கெடுபிடி காட்டி என்னை வளைக்க என்ன அவசியம் வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலங்கா நிறுவனத்தை தோல்பொருள் கண்காட்சியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனக்கோரி, டிரேட் சென்டர் எனப்படும் சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் நாங்கள் நடத்திய போராட்டம்தான் அரசை இந்த அளவுக்கு ஆவேசப்படுத்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கோரத் தாண்டவம் ஆடி தமிழர்களைக் கொன்று அழித்த சிங்களவர்கள், வணிகத்துக்காக தமிழகத்தில் கால் வைப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நியாயமாக, இதனைத் தமிழக அரசே தட்டிக்கேட்டிருக்க வேண்டும். தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், ஸ்ரீலங்கா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய எங்களை நசுக்கும் விதமாகவே இந்தக் கைது நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிரேட் சென்டரில் ஏற்றப்பட்டிருந்த சிங்களக் கொடி, தமிழ் உணர்வாளர்களால் அறுத்து எரிக்கப்பட்டதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் இந்தக் கைது நடவடிக்கையை என் மீது பாய்ச்சி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் உணர்வுக்கும் துயரத்துக்கும் செவிமடுக்காத இந்த அரசு, சிங்கள வெறியர்களுக்கு விசிறி வீசுகிற நிலையை எங்கே போய்ச் சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே புதிய அரசு அமைந்த உடன் ஈழத்துக்கு ஆதரவான நிலைப்பாடு உருவாகி விட்டதாக முழங்கியவர்கள் இந்தக் கைது நடவடிக்கைக்கு என்ன சொல்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பம் தொட்டே ஈழம் என்கிற வார்த்தைக்கு எதிராக நிற்கும் அ.தி.மு.க., சிங்களக் கொடியை எரித்ததற்காக என்னை சிறைப்படுத்துவதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை! என்றவர், பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் இதையும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆட்சியில், தமிழ் உணர்வாளர்களை நசுக்கும் கைதுகள் மட்டும் அல்ல... ஊருக்கு ஊர் சிங்களக் கொடியை ஏற்றி, அதற்குக் காவலாகத் தமிழக பொலிஸை நிற்க வைத்து, சிங்கள அரசைக் குளிர்விக்கும் நடவடிக்கைகள் நடந்தாலும் ஆச்சரியம் இல்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7246422967523940098?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7246422967523940098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1281.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7246422967523940098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7246422967523940098'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1281.html' title='சிங்களக் கொடியை எரித்ததால் என்னைக் கைது செய்கிறார்கள்!: வன்னி அரசு'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-gRKtOUq4z7w/TzQPZemhm6I/AAAAAAAAE9M/Z1n1xxeLZqA/s72-c/vanniyarasu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4940628781296483248</id><published>2012-02-09T19:05:00.001+01:00</published><updated>2012-02-09T19:08:46.239+01:00</updated><title type='text'>நோர்வே பர்கனில் தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/--K8bwvYEV5Q/TzQLjZ9ALpI/AAAAAAAAE9A/TF3zIMJUCRE/s1600/nkte.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/--K8bwvYEV5Q/TzQLjZ9ALpI/AAAAAAAAE9A/TF3zIMJUCRE/s200/nkte.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707199330675338898" /&gt;&lt;/a&gt;தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின் பர்கன் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மறுநாள் சனிக்கிழமை  பர்கன் நகரின் Loddefjord Kultursal (Vannkanten) ல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த கருத்துப்பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு நோர்வேயிலிருந்து தெரிவு செய்யப்பட்ட திரு தோமஸ் அலோசியஸ் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை துணை அமைச்சர் திரு. சுதன்ராஜ் பிரான்சிலிருந்து வருகை தந்து இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி.ருத்ரகுமாரன் காணொலி ஊடாக உரையாற்றவுள்ளதுடன், மக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரைகள், கலந்துரையாடலுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமுள்ள அனைவரையும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்த துணை நிற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தொடர்புகளுக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;தோமஸ் அலோசியஸ்,&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்க நோர்வே பிரதிநிதி,&lt;br /&gt;தொலைபேசி: 004791668547&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4940628781296483248?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4940628781296483248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4542.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4940628781296483248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4940628781296483248'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4542.html' title='நோர்வே பர்கனில் தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--K8bwvYEV5Q/TzQLjZ9ALpI/AAAAAAAAE9A/TF3zIMJUCRE/s72-c/nkte.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8178542053019065732</id><published>2012-02-09T19:03:00.002+01:00</published><updated>2012-02-09T19:05:39.924+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>என்று தணியும் இந்த மின்சார தாகம்? ஜெ. அரசு இதை உணருமா? - விஜயகாந்த்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-WKZZrv_DmOI/TzQK6uY4OoI/AAAAAAAAE80/zdPsctjOC70/s1600/Vijay1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-WKZZrv_DmOI/TzQK6uY4OoI/AAAAAAAAE80/zdPsctjOC70/s200/Vijay1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707198631786330754" /&gt;&lt;/a&gt;தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுது மின்சாரம் வரும், எப்பொழுது போகும் என்ற நிலைதான் இன்று தமிழ்நாட்டில் உள்ளது. விவசாயத்திற்கு சரியாகவே மின்சாரம் கிடைக்கவில்லை. மகசூலை எப்படி அதிகரிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சொன்னாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் மின்வெட்டால் தினமும் ரூபாய் 400 கோடிக்கு உற்பத்திக்கு இழப்பு என்று அறிக்கை தருகிறார். விவசாயமும், தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடனை வாங்கி விவசாயத்திலோ, தொழிலிலோ முதலீடு செய்து விட்டு மக்கள் தவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிப்பதில் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில்களை துவங்கி விட்டு மின்சாரம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் திகைக்கின்ற அளவில் பரிதாப நிலைதான் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை மாநிலங்களில் இருந்தும், அந்நிய நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் மூலதனம் போட்டு தொழில்களை துவங்குவதற்கு கூட மின்சாரப் பற்றாக்குறையால் தயங்குகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்பவர்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் பெருகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கிறது. கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொது மக்கள் ஆவேசப்படுவதும், அதிகாரிகள் பொது மக்களை சந்திக்க பயப்படுவதும், போலீஸ் காவலை வைத்துக் கொண்டுதான் பொது மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது என்பதும் இன்றுள்ள தத்ரூபமான நிலைமை. என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8178542053019065732?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8178542053019065732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9460.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8178542053019065732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8178542053019065732'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9460.html' title='என்று தணியும் இந்த மின்சார தாகம்? ஜெ. அரசு இதை உணருமா? - விஜயகாந்த்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-WKZZrv_DmOI/TzQK6uY4OoI/AAAAAAAAE80/zdPsctjOC70/s72-c/Vijay1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3027514408014529343</id><published>2012-02-09T17:44:00.001+01:00</published><updated>2012-02-09T18:54:57.534+01:00</updated><title type='text'>வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-cA3vLdi707c/TzQIaHkiGCI/AAAAAAAAE8o/HqoIrZMNXGI/s1600/ranil-fl.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-cA3vLdi707c/TzQIaHkiGCI/AAAAAAAAE8o/HqoIrZMNXGI/s400/ranil-fl.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707195872587159586" /&gt;&lt;/a&gt;சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாமி போர்க்குற்றமே நடைபெறவில்லை என்று தெட்டத் தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை. இதுவரை இந்தியாவின் ஆளும் காங்கிரசும் போர்க்குற்றம் நடைபெறவில்லை என்று ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை. எனவே மற்றைய ஆதாரங்களை வைத்து வழக்கை முன்னெடுக்க காங்கிரசின் மௌனமும், சுவாமியின் சாட்சியம் இல்லை கருத்துமே போதுமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே தவறை ஐ.தே.க தலைவர் ரணிலும் இழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் கருத்துரைக்கும்போது, சிறீலங்கா போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார். சிங்கள தலைவரான அவரே போர்க் குற்றம் நடைபெறவில்லை என்பதை தெட்டத்தெளிவாகக் கூறவில்லை. ரணிலின் கருத்தும் சுப்பிரமணியசுவாமியின் கருத்துப்போலவே மறைமுகமாக போர்க் குற்றம் நடைபெற்றுள்ளதை ஒப்புக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்காவில் போர்க்குற்றமே நடைபெறவில்லை என்று அதற்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளில் எந்தவொரு நாடுமே தெரிவிக்கவில்லை. இப்போது தமிழர் தன்மானத்தின் எதிரியான சுப்பிரமணியசுவாமிகூட அதை மறுக்காமல் கருத்துரைத்திருப்பது சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு பெரும் பாதகமாகவே அமைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வை திஸ் போர்க்குற்றம்..? என்று சுவாமி – ரணில் இருவரும் குழப்பமடைந்துள்ளார்கள். ஆனால் வை திஸ் கொலை வெறி பாடலை நன்கு ரசித்து பார்டியும் வைத்தவர் நமது மன்மோகன் சிங். அவரிடம் சென்று கேட்டால் கொலைவெறிக்கு தண்டனை கொடுக்கும் விசாரணைதான் போர்க்குற்ற நீதி மன்று என்றும் அது ஒல்லாந்து ஹேக் நகரில் இருக்கிறது என்றும் இருவருக்கும் புரிய வைப்பாரோ..? என்பது சிறீமான் பொது ஜனத்தின் இன்னொரு கொலை வெறிக் கேள்வியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3027514408014529343?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3027514408014529343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7010.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3027514408014529343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3027514408014529343'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7010.html' title='வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-cA3vLdi707c/TzQIaHkiGCI/AAAAAAAAE8o/HqoIrZMNXGI/s72-c/ranil-fl.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1068592116963405606</id><published>2012-02-09T17:35:00.002+01:00</published><updated>2012-02-09T17:42:27.557+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>நசீட் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம் - AFP (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-pDPYDLOudPA/TzP3a3UOfbI/AAAAAAAAE8c/xrW_rHgCIi0/s1600/news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-pDPYDLOudPA/TzP3a3UOfbI/AAAAAAAAE8c/xrW_rHgCIi0/s200/news.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707177193705995698" /&gt;&lt;/a&gt;மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் இவரது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக மாலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டி நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நஷீட் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தற்போது நசீட் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஏ. எப் .பி செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நசீட் இன் மனைவியும் அவரது மகளும் சிறிலங்கா வந்திருப்பதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் பந்துல ஜயசேகர ஏ.எப்.பிக்கு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe width="640" height="390" src="http://www.youtube.com/embed/F49U-MMwBMU" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1068592116963405606?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1068592116963405606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/afp.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1068592116963405606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1068592116963405606'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/afp.html' title='நசீட் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம் - AFP (காணொளி இணைப்பு)'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pDPYDLOudPA/TzP3a3UOfbI/AAAAAAAAE8c/xrW_rHgCIi0/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4033273460628546660</id><published>2012-02-09T17:27:00.000+01:00</published><updated>2012-02-09T17:35:05.956+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-aIYB-q96xFk/TzP1f6iMJXI/AAAAAAAAE8Q/psxuTN2QDpY/s1600/news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 138px;" src="http://1.bp.blogspot.com/-aIYB-q96xFk/TzP1f6iMJXI/AAAAAAAAE8Q/psxuTN2QDpY/s200/news.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707175081445959026" /&gt;&lt;/a&gt;கர்நாடக பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து படம் பிடித்த டிவி கேமராமேன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி கேமராமேன் சீனிவாஸ் குல்கர்னி, ‘’அமைச்சர் லட்சுமண் சவதி, மாடத்தை பலமுறை நோட்டமிட்டார். பின்னர் கீழே குனிந்து கொண்டார். அருகிலிருந்த அமைச்சர் பாட்டீலும் தூங்கி வழிவதைபோல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேமராவை அவர்கள் பக்கம் திருப்பினேன். அப்போது அமைச்சர் சவதி நிமிர்ந்து மாடத்தை ஒரு நொடி பார்த்தவர் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தூங்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர் செல்போனில் எதையோ பார்ப்பது போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டீலும் அவருடன் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, அவர்கள் செல்போனில் எதையோ பார்த்து பேசுகி றார்கள் என்று ஊகித்து கேமராவை ஜூம் செய்தேன். அப்போது, செல்போனில் ஆபாச காட்சிகளை அமைச்சர் பார்த்ததை படம் பிடித்தேன்’’என்று பேட்டியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4033273460628546660?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4033273460628546660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_09.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4033273460628546660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4033273460628546660'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_09.html' title='ஆபாச படம் பார்த்த சிக்கியது எப்படி?'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-aIYB-q96xFk/TzP1f6iMJXI/AAAAAAAAE8Q/psxuTN2QDpY/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1340618929655518352</id><published>2012-02-09T07:25:00.002+01:00</published><updated>2012-02-09T07:25:56.395+01:00</updated><title type='text'>ஈகப்பேரொளி முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!</title><content type='html'>தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் Hendon Cemetery &amp; Crematorium, London, NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள முருகதாசனின் விதைகுழியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் கறுப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளுடன் வந்து கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக் கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தேசத்தில் புதிய புரட்சிக்கு வித்திட்டு வீரமரணத்தை தழுவிக் கொண்ட "ஈகப்பேரொளி" முருகதாசன் மற்றும் முதன் முதலாய் ஈழத்தமிழ்ர்களின் விடுதலைக்காக இந்திய அரசிடம் நீதிகேட்டும், இறுகப்பூட்டியிருந்த அவர்களின் மனட்சாட்சிக் கதவுகளை திறக்க வைக்கும் நோக்குடனும் தன்னையே தீக்கு இரையாக்கிய "தியாகச் சுடர்" முத்துக்குமார் உட்பட ஆசிய ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தம்மை தீயிட்டு தமிழர்களுக்காய் நீதிகேட்ட அனைத்து தியாக உறவுகளையும் நினைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த நிகழ்வில் காலநிலையை பொருட்படுத்தாது கடமையுணர்வோடு அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-34yj93zVnGc/TzNm478LWUI/AAAAAAAAXSY/7lumexwoR-g/s1600/murugathash_001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-34yj93zVnGc/TzNm478LWUI/AAAAAAAAXSY/7lumexwoR-g/s400/murugathash_001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707018281157351746" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1340618929655518352?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1340618929655518352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1340618929655518352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1340618929655518352'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/3.html' title='ஈகப்பேரொளி முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-34yj93zVnGc/TzNm478LWUI/AAAAAAAAXSY/7lumexwoR-g/s72-c/murugathash_001.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1580436300041501552</id><published>2012-02-09T07:24:00.002+01:00</published><updated>2012-02-09T07:24:54.494+01:00</updated><title type='text'>வலிகளைத்தாங்கி வலிமையுடன் 4ஆவது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-fY8jExUvFTA/TzNmr_TU_tI/AAAAAAAAXSM/lNcwMjxAUhQ/s1600/4th_day_walk_002.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://1.bp.blogspot.com/-fY8jExUvFTA/TzNmr_TU_tI/AAAAAAAAXSM/lNcwMjxAUhQ/s400/4th_day_walk_002.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707018058721459922" /&gt;&lt;/a&gt;தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலுப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து க்றேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐ.நாவை நோக்கி 4வது நாளாக எம்மினத்தின் விடிவிற்கான வழியைத்திறக்கும் என்ற நம்பிக்கையில் வலிகளைத்தாங்கி வலிமையுடன் தொடர்கிறனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் குளிர், மற்றும் காற்றின் மத்தியில் இடம்பெறும் நடைபெறும் நடை பயணம், மற்றும் அஞ்சல் வழிப் விழிப்புணர்வுப் போராட்டங்களிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது ஆதரவைக் கொடுத்து, தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம் மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி, இன அழிப்பை அம்பலப்படுத்த துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புகுழு அலுவலகங்கள், அல்லது பிராந்தியப் பணியாளர்கள் ஊடாக இந்த அஞ்சல் அட்டைகளைப் பெற்று, தாம்வாழும் நாடுகளில் உள்ள வேற்று நாட்டு மக்களுக்கும் அவற்றைக் கொடுக்குமாறு நடை பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல் அட்டைகள், மற்றும் துண்டுப்பிரசுரங்களை www.walk-for-justice.org என்ற இணையம் ஊடகாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஏற்ப்பாட்டாளர்கள் அறியத் தருகின்றார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1580436300041501552?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1580436300041501552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1580436300041501552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1580436300041501552'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/4.html' title='வலிகளைத்தாங்கி வலிமையுடன் 4ஆவது நாளாக தொடர்கின்றது நீதிக்கான நடைபயணம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-fY8jExUvFTA/TzNmr_TU_tI/AAAAAAAAXSM/lNcwMjxAUhQ/s72-c/4th_day_walk_002.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-813208056337636499</id><published>2012-02-08T19:13:00.002+01:00</published><updated>2012-02-08T19:15:48.060+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>காசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-nuXiFvmcCXk/TzK7yDhX_cI/AAAAAAAAXSA/SSSXj84ji8E/s1600/kalai-jeya.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-nuXiFvmcCXk/TzK7yDhX_cI/AAAAAAAAXSA/SSSXj84ji8E/s400/kalai-jeya.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706830146444983746" /&gt;&lt;/a&gt;ஐரோப்பாவில் கலைஞர் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் இனி ஒரே செலக்டர் மட்டையில் விற்பனையாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் 6ம் திகதியில் இருந்து கலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சியுடன் இணைந்து ஜெயா தொலைக்காட்சியும் ஒரே கட்டணத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக இரு தொலைக்காட்சிகளிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரும், ஜெயாவும் ஒன்றாக இருக்க முடியாது சட்டசபையையே மாற்றினார்கள். ஜெயா முதல்வராக இருந்தால் கலைஞர் சட்டசபைக்கு வரமாட்டார். கலைஞர் முதல்வராக இருந்தால் ஜெயா சட்டசபை வரமாட்டார். ஆனால் ஐரோப்பாவில் கலைஞர் ரீ.வியும், ஜெயா ரீவியும் காசுக்காக ஒன்றுபட முடியும் என்று கூறியிருப்பது சிலருக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் அது ஐரோப்பாவில் நிதர்சனமாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களை ஏமாற்றுவதற்காகவே ஜெயலலிதாவும் கலைஞரும் மோதுகிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அடிக்கடி விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இவர்கள் இருவரும் 600 குறோணர் விலையில் விற்பனையாகும் ஒரு தொலைக்காட்சி மட்டையில் ஊறிய குட்டைகளாகியிருப்பதுதான் சற்று சிந்திக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2 ஜி குற்றச்சாட்டில் பெருந்தொகை ஊழல் பணத்தில் உருவானதாக குற்றம் சுமத்திய கலைஞர் ரீவியுடன் ஜெயா சமரசம் கண்டுள்ளதென்றால் நடப்பது என்ன…?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி : ஜெயலலிதாவை திமுக விலை கொடுத்து வாங்கிவிட்டதா..?&lt;br /&gt;&lt;br /&gt;விடைகாண மேலும் பல செய்தி துணுக்குகளை இங்கு வரிசைப்படுத்துவோம்…&lt;br /&gt;&lt;br /&gt;01. சன் டிவியிடம் சசிகலா குடும்பம் பெருந்தொகை பணத்தை வாங்கி அவர்களை வழமைபோல இயங்க அனுமதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;02. சன் டிவியை சேர்ந்த தயாநிதி மாறன் 600 கோடி ருபாவை ராசாத்தி அம்மாள் காலில் கொட்டித்தான் அமைச்சர் பதவி பெற்றார். அதுபோல சன் டிவியையும் இயங்க அனுமதி பெற்றார் – சீமான்&lt;br /&gt;&lt;br /&gt;03. ஜெயலலிதாவின் பரம விரோதியான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பட ரெய்லர் இப்போது அதிகம் காண்பிக்கப்படுவது ஜெ.ரீவியில்தான்.. ஏன்..எப்படி..?&lt;br /&gt;&lt;br /&gt;04. அழகிரி சம்மந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் கொலை வழக்கு பற்றி இப்போது ஜெ. அடக்கி வாசிப்பது ஏன்.. ?&lt;br /&gt;&lt;br /&gt;05. எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் சாரய ஊழலை மட்டும் மக்கள் மத்தியில் பேசக்கூடாது. எம்.ஜி.ஆர் சாராய ஊழலில் சம்பாதிக்கும் பணத்தில் 25 வீதம் மு.கருணாநிதிக்கு கொடுத்து சமரசம் கண்டார். ஊழலழில் இரு கட்சிகளும் இரகசியமாக கை கோர்த்துள்ளன – சோ ராமசாமி எம்.ஜி.ஆர் காலத்தில் துக்ளக்கில் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;06. ஜெ ஆட்சிக்கு வந்தால் சன் ரீவி கிடுக்கிப் பிடிக்குள் வந்துவிடும் என்றார்கள்.. வரவில்லை.. ஏன்…?&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகங்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;01. காங்கிரஸ் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி இந்த இடைநிலை தரகை செய்துள்ளார்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;02. சசிகலா வெளியேற்றம் இந்த இரகசியங்களை மூடி மறைக்க ஒரு போலி நாடகமா…?&lt;br /&gt;&lt;br /&gt;03. தினம் ஒரு கடிதம் எழுதிக் கூத்தாடும் கருணாநிதி சில காலமாக அடக்கி வாசிப்பது ஏன்..?&lt;br /&gt;&lt;br /&gt;04. விஷயம் அதிகம் தெரியாத விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்து, திமுகவை கைவிட்டது ஏன்..? இது இன்னொரு கவனத் திசை திருப்பலா..?&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் பத்திரிகைகளில் நாம் படித்த செய்திகள்…&lt;br /&gt;&lt;br /&gt;இனி&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பாவில் கலைஞரும், ஜெயாவும் ஒரு மட்டைக்குள் சங்கமமாவது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனை..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்…&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ ஓரிடத்தில் இடிக்கிறது…&lt;br /&gt;&lt;br /&gt;மு.கருணாநிதி பாணியில் ஜெயலலிதாவும் தமிழக மக்கள் காதில் பூ சுற்ற ஆரம்பித்துவிட்டாரா.. ?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஊடகங்கள் சிந்திக்க வேண்டிய இடம் இது..&lt;br /&gt;&lt;br /&gt;இது சரியானால்… காங்கிரசுக்கும் ஜெ. ஏதாவது நன்மை செய்ய வேண்டும். சீமானை கைது செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் தொடர்ந்து கோரி வருகிறது. திரைமறைவு கோரிக்கையை ஏற்று தேர்தல் நெருங்க சீமானுக்கு ஜெயலலிதா ஆப்பு வைப்பார்…&lt;br /&gt;&lt;br /&gt;அன்று..&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க – தி.மு.க இரண்டும் ஒரு சாக்கடையில் ஊறிய மட்டைகள்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மட்டையில் ஊறிய இரண்டு சாக்கடைகள்..&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா நூற்றாண்டில் இரு கட்சிகளும் அடைந்த புதிய மாற்றம் இதுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் தென்னாசிய சிந்தனைப் பிரிவு 08.02.2012&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-813208056337636499?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/813208056337636499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6041.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/813208056337636499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/813208056337636499'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6041.html' title='காசுக்காக இரகசியமாக கைகோர்த்த கலைஞரும் ஜெயாவும்...'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-nuXiFvmcCXk/TzK7yDhX_cI/AAAAAAAAXSA/SSSXj84ji8E/s72-c/kalai-jeya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6745953717424943151</id><published>2012-02-08T17:24:00.002+01:00</published><updated>2012-02-08T17:44:09.288+01:00</updated><title type='text'>பொன்சேகா உண்ணாவிரதத்தில்..! பேரணி நகர்கிறது வெலிக்கடை நோக்கி (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-W9MkAe81BgI/TzKmQ74fqGI/AAAAAAAAXRo/TBC_49DQUhU/s1600/news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-W9MkAe81BgI/TzKmQ74fqGI/AAAAAAAAXRo/TBC_49DQUhU/s200/news.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706806487714605154" border="0" /&gt;&lt;/a&gt;முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்கொடி தொடர்பான மேன்முறையீட்டு விசாரணைக்காக சரத் பொன்சேகா இன்று உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையின் பின்னர் தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாது வேறு வழியாக மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி அளுத்கடை நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினர், பேரணியாக வெலிக்கடைச் சிறைச்சாலையை நோக்கி நகர்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் இருந்து உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);font-size:130%;" &gt;&lt;strong&gt;&lt;a href="http://www.cinekolly.com/2012/02/news-deepam-tv-08-02-2012.html" target="_blank"&gt;காணொளி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணா விரதத்தைக் கைவிட்டார் பொன்சேகா!  வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதியாம்!&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இத்தகவலை உறுதிசெய்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6745953717424943151?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6745953717424943151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6647.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6745953717424943151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6745953717424943151'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6647.html' title='பொன்சேகா உண்ணாவிரதத்தில்..! பேரணி நகர்கிறது வெலிக்கடை நோக்கி (காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-W9MkAe81BgI/TzKmQ74fqGI/AAAAAAAAXRo/TBC_49DQUhU/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7077457793594451704</id><published>2012-02-08T17:03:00.002+01:00</published><updated>2012-02-08T17:24:11.543+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது!- அனலை நிதிஸ் ச. குமாரன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-x1hhcV-zgmU/TzKhohMZjII/AAAAAAAAXRc/9Rv-cyDuF4I/s1600/news1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-x1hhcV-zgmU/TzKhohMZjII/AAAAAAAAXRc/9Rv-cyDuF4I/s200/news1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706801395309055106" /&gt;&lt;/a&gt;இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவது ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் நாடு என்கிற நற்பெயரைக் கொண்ட இந்தியா, இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறிலங்காவை சமாதானப்படுத்த முயல்வது ஏன் என்கிற கேள்வி பல கோடித் தமிழ் மக்கள் மனங்களில் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஏழு கோடிக்கும் அதிகமான தமிழ் மக்கள் தாம் இந்தியர்கள் என பெருமையாக கூறுபவர்கள். அவர்களை ஏன்தான் இந்தியா மாற்றான்தாய் மனதுடன் பார்க்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.&lt;br /&gt;தமிழர்களைக் குழப்பி அவர்களை முட்டாள்களாக்கலாம் என்கிற கருத்து இந்திய நடுவன் அரசிற்கு பல காலமாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை மையமாகவைத்தே இந்திய நடுவன் அரசு தமிழக விவகாரங்களிலும், உலகத்தமிழர்களின் விடயங்களிலும் செய்துவருகிறது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தமிழர்களே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தார்கள். இதனை விரும்பாத இந்திய நடுவன் அரசும் அதனுடைய உளவுத்துறையும் இணைந்து வங்காளிகளையும் குஜராத்திகளையும் இத்தீவுகளுக்கு அழைத்துச்சென்று குடியேற்றப்பட்டு இன்று தமிழர்களின் சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் எல்லாம் நடைபெற்ற போது தமிழக அரசோ அல்லது தமிழக எ.ம்.பிக்களோ எதனையும் செய்யவில்லை. தமிழ்த் தலைவர்கள் எலும்புத்துண்டுக்கு அடிபணிபவர்கள் என்கிற கருத்து இந்திய நடுவன் அரசிற்கு இருக்கிறது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்கிற பழமொழிக்கேற்ப இந்திய மத்திய அரசும் அதன் உளவாளிகளும் நிச்சயம் ஒருநாள் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்று கூறுகிறார்கள் தமிழ் அரசியல் அவதானிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் அமைதியான இராஜதந்திரம் அதன் பொருளாதார அபிவிரித்திக்கு உதவியாக இருக்கலாம். அதனுடைய இராஜதந்திரம் ஒருபோதும் பிற விடயங்களில் வெற்றியளிக்கப் போவதில்லை. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புச் சம்பந்தமான விடயங்கள் மற்றும் இந்தியாவின் அண்டைய நாடுகளின் பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவைத் தவிர்ந்த பிற நாடுகளே ஆதிக்கத்தைச் செலுத்தப் போகிறார்கள் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 16-ஆம் நாளன்று கொழும்பு வந்த எஸ்.எம். கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதால், அதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் சந்திப்பதை தடுக்கவே அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலின் அடிப்பைடையிலேயேதான் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்வது வழக்கம். குறிப்பாக அவருடைய நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே பயணம் செய்யும் நாட்டின் அரசிற்கு கொடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் அடிப்படையிலேயேதான் நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சி நிரலை பார்த்துவிட்டே வேண்டுமென்றே கிருஷ்ணாவின் திட்டத்தை மாற்ற வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டது சிறிலங்கா அரசு. தமிழ் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டால் சிங்கள மக்களிடம் வெறுப்பை சிறிலங்கா அரசு சம்பாதிக்க வேண்டும் என்கிற வாதம் ஒருபுறம் இருக்க, உலக நாடுகளுக்கு சிறிலங்காவின் பலம் என்னவென்பதைக் காட்டவுமே கிருஷ்ணாவை பொங்கல் விழாவில் பங்குபற்ற வியூகத்தை வகுத்தது சிங்கள அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் அழிவுகளைச் சந்தித்த வேளையில் சிங்கள அரசிற்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து விடுதலைப்புலிகளை தோற்கடிக்க வியூகங்களை வகுத்துக்கொடுத்தது இந்திய நடுவன் அரசு. ஈழத் தமிழரைக் காப்பாற்றக் கோரி பல தமிழ் இளைஞர்கள் தீயிட்டு இந்திய மண்ணில் செத்தார்கள். இவர்களின் பரிதவிப்புக்கூட இந்திய நடுவன் அரசிற்கு தெரியவில்லை. கச்சிதமாக இந்திய அரசின் உதவியுடன் தனது வேலையை செய்து முடித்தது சிங்கள அரசு. அழிவுகளுக்குக் காரணமாக இருந்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது இந்திய நடுவன் அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு அமைத்துக் கொடுப்பதாலோ அல்லது வீதி அமைத்துக் கொடுப்பதாலோ தமிழர்களின் துன்பங்கள் தீரப்போவதில்லை என்பதை இந்தியா முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். உலகத்தை ஏமாற்றும் நோக்கில் சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. இந்தப் போலியான நாடகத்துக்கு இந்தியா பக்கபலமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்கத்தைப்பற்றிப் பேசும் சிங்கள அரசு, தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவது ஏன்? இராணுவத்தை வாபஸ் பெறாதது ஏன்? தமிழர்களுக்கு சுயாட்சியை வழங்காதது ஏன்? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டுமே. இன ஒழிப்பே சிறிலங்காவின் நடவடிக்கையாக உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுக்கு பின் முரணான வேலைகளையே இந்தியா செய்துவருகிறது என்பதையே கடந்த மற்றும் நிகழ்கால நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகிறது. தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானவர்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமை கூட பல தடவைகள் இந்தியாவின் நேசம் வேண்டும் என்கிற வகையிலேயேதான் பேசி வந்துள்ளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழீழம் தமது தாய் வீடென்றும் இந்தியா தமது தந்தையர் நாடென்றுமே கூறிவந்துள்ளார்கள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள். இதனைப் புரிந்துகொள்ள மனமில்லாத இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தமிழர்களுக்கும் அவர்தம் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளை அழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பதே வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை அசட்டை செய்யும் மகிந்தா&lt;br /&gt;&lt;br /&gt;பல தசாப்தங்களாக ஈழத்தமிழர் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாத்தை தட்டிகேட்க வக்கில்லாத இந்திய அரசு சிங்கள அரச தலைவர்களை துதிபாடுவது ஏனென்று தெரியாமல் உள்ளது. 2006-ஆம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறார்கள் விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுக் கொன்றதைக் கண்டிக்காத இந்திய அரசு, பாராளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத இந்திய அரசு இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய வேலை செய்கிறது என்று சாடியுள்ளார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும் சிங்களவர்களுக்கு அடங்கித்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட சிறிலங்கா, எஸ்.எம். கிருஷ்ணா இப்போது பேசிவிட்டதாகவும் 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது தமிழக மக்களையும் உலகத் தமிழர்களையும் ஏமற்றும் தந்திரோபாயமே. 13-பிளஸ் திருத்தச்சட்டத்தை மகிந்தா ஏற்றுக்கொண்டதாக கிருஷ்ணா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய கூற்றை மறுத்துள்ளார் மகிந்தா. இதிலிருந்து இரண்டு நாடுகளில் ஓன்று பொய்யைக் கூறுகிறது என்றுதான் கூறவேண்டும். ஒரு படிமேல் சென்று கூறவேண்டுமாயின் கிருஷ்ணாதான் பொய் சொல்லுகிறார் என்றுதான் கூற வேண்டியுள்ளது. தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வுத்திட்டம் சிங்கள அரசுகளிடம் இதுவரை காலமும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை என்பதை சிறுபிள்ளையும் ஏற்றுக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்பிரச்சினைக்கான தீர்வில் காவல்துறைக்கு வழங்கும் அதிகாரத்தை கொடுக்க முடியாது எனத் திட்டவட்டமாக கிருஸ்ணாவிடம் தெரிவித்துவிட்டதாக மகிந்தா கூறியுள்ளார். அப்படியானால் 13-பிளஸ் திருத்தச்சட்டம் என்பதன் பொருள் என்னவென்பதை பத்திரிகையாளர்கள்தான் கிருஷ்ணாவிடம் கேட்டு அறிய வேண்டும். அடிப்படை அதிகாரங்களே குறித்த திருத்தச்சட்டத்தில் இல்லையென்றால் எப்படி மகிந்தாவினால் 13-ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலாகவும் சென்று தமிழர்களுக்கு நீதியை வழங்குவார் என்கிற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு மீனவர்கள் நாளும் பொழுதும் சிங்களக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு நீதியை பெற்றுத்தர துப்பில்லாத இந்திய நடுவன் அரசு இந்திய மீனவர்களைக் கொல்லும் கொலைகாரர்கள் அளிக்கும் விருந்துபசாரங்களில் கலந்து கொள்வது இந்தியாவிற்கே அவப்பெயரை தேடித்தரும் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்கப்படும் போது இந்திய மத்திய அரசாங்கம் அதில் தலையிடாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி இது தொடர்பில் அறிக்கை ஒன்றில் சமீபத்தில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, சிறிலங்காவிற்கு சென்று மீனவர்களின் பிரச்சினை குறித்து பேச்சு நடத்திய மறுநாளே சிறிலங்காவின் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, சிறிலங்கா வழங்கியதாக கூறப்படும் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என்பதையே இது உணர்த்துகிறது. இதனை தொடர்ந்தும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்" என்று கருணாநிதி எச்சரித்துள்ளதுடன், “இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் விரைந்து செயற்படவேண்டும். சிறிலங்காவின் கடற்படையினரின் இந்த தாக்குதல்கள் தமிழக மக்களை கொதிப்படைய செய்துள்ளதாக" கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேடிக்கை என்னவெனில் தி.மு.காவும் இந்திய ஆளும் கூட்டணியில் பங்கு வகிக்கிறது. கருணாநிதி நினைத்தால் இந்திய மத்திய அரசை உடனேயே இது விவகாரத்தில் தலையிட்டு சில தினங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை எடுக்க முடியும். வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் கருணாநிதியின் இவ்வாறான அறிக்கைகள் அமைந்துள்ளன என்று கூறுகிறார்கள் தமிழக அரசியல் விமசகர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் இராஜதந்திரம் குறிப்பாக சிறிலங்கா விடயத்தில் படுதொல்வியிலேயேதான் இருக்கிறது. சில அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு தப்பான முடிவுகளை எடுப்பதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கே சவாலாகிவிடும். ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு அண்மையில் தளம் அமைத்து இயங்குகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் இந்திய இறையாண்மைக்கே பாதிப்பாக அமைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா என்கிற நாடு பௌத்த-சிங்கள கொள்கையை மையமாகக் கொண்டே இயங்குகிறது. சீனாவுடன் தோழமை கொள்வதன் மூலமாக பலதரப்பட்ட அனுகூலங்களை சிறிலங்கா பெறும். மத ரீதியாக மற்றும் அரசியல் கொள்கைகளின் அடிப்படைகளில் இரு நாடுகளும் ஒற்றுமையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கு ஈழத்தமிழர்கள் மிக முக்கியமானவர்கள். ஈழத்தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழத்தமிழர்கள் ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை. இதனை இந்தியா உணர்ந்து சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அறிந்து தெளிவான இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதே இந்தியாவிற்கு உடனடித் தேவையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;nithiskumaaran@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7077457793594451704?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7077457793594451704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6596.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7077457793594451704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7077457793594451704'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6596.html' title='இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது!- அனலை நிதிஸ் ச. குமாரன்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-x1hhcV-zgmU/TzKhohMZjII/AAAAAAAAXRc/9Rv-cyDuF4I/s72-c/news1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7782615686902555805</id><published>2012-02-08T17:02:00.002+01:00</published><updated>2012-02-08T17:03:01.522+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா, இலங்கை ஆதரவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-VlH5d49DHVU/TzKcrr-PBVI/AAAAAAAAXRE/y2Bl_yy4GF0/s1600/DrMohammadWaheedMaldives.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-VlH5d49DHVU/TzKcrr-PBVI/AAAAAAAAXRE/y2Bl_yy4GF0/s400/DrMohammadWaheedMaldives.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706795952183903570" /&gt;&lt;/a&gt;மாலைத்தீவில் தீடிரென அந்நாட்டு  ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் இற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தொடர்ந்து தனது ஆதரவு இருக்குமென கூறியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்சவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் பதவி மாற்றம் பெற்றாலும் இரு நாடுகளுக்குமான உறவில் மாற்றமில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7782615686902555805?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7782615686902555805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_960.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7782615686902555805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7782615686902555805'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_960.html' title='மாலைத்தீவு புதிய ஜனாதிபதிக்கு இந்தியா, இலங்கை ஆதரவு'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-VlH5d49DHVU/TzKcrr-PBVI/AAAAAAAAXRE/y2Bl_yy4GF0/s72-c/DrMohammadWaheedMaldives.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2431216113818650144</id><published>2012-02-08T16:33:00.001+01:00</published><updated>2012-02-08T16:36:14.838+01:00</updated><title type='text'>பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைவு!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-4ppV2HfnZ3w/TzKWYWBp6yI/AAAAAAAAXQ4/GjTyAtVOQMY/s1600/mano.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-4ppV2HfnZ3w/TzKWYWBp6yI/AAAAAAAAXQ4/GjTyAtVOQMY/s200/mano.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706789022805388066" /&gt;&lt;/a&gt;பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்கள் இணைந்து கொள்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சிகளின், பொது ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்பட்ட போது எதிர்ப்பை வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் இன்று சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகா ஓர் சாதாரண நபர் அல்ல. சட்ட ரீதியான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு நாற்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைவிட, உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாக ஆட்சியாளர்கள் சரத் பொன்சேகாவை வர்ணித்தனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2431216113818650144?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2431216113818650144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9375.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2431216113818650144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2431216113818650144'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9375.html' title='பொன்சேகாவை விடுதலை செய்யும் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைவு!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4ppV2HfnZ3w/TzKWYWBp6yI/AAAAAAAAXQ4/GjTyAtVOQMY/s72-c/mano.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1690186877510698451</id><published>2012-02-08T16:31:00.001+01:00</published><updated>2012-02-08T16:33:38.791+01:00</updated><title type='text'>ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எதிரான தீர்மானம்! குழப்பத்தில் இந்தியா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-uR0YUgKlUH8/TzKVywuqvzI/AAAAAAAAXQs/PtM6m9QihTk/s1600/news.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-uR0YUgKlUH8/TzKVywuqvzI/AAAAAAAAXQs/PtM6m9QihTk/s200/news.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706788377138478898" /&gt;&lt;/a&gt;ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக, இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது. எனினும் இந்தியாவின் இறுதியான முடிவு குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கைக்கு பக்கபலமாக இந்தியா இருக்கும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏஎவ்பிக்கு தகவல் வெளியிட்ட, தனது பெயரை குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர், “ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா உதவும்“ என்று உறுதிபடக் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, தென் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மேற்கொண்ட பரப்புரைகளின் மூலம் பெற்றுள்ள ஆதரவைக் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை இருப்பதாகவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1690186877510698451?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1690186877510698451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9593.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1690186877510698451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1690186877510698451'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9593.html' title='ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எதிரான தீர்மானம்! குழப்பத்தில் இந்தியா'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-uR0YUgKlUH8/TzKVywuqvzI/AAAAAAAAXQs/PtM6m9QihTk/s72-c/news.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5884749719001197998</id><published>2012-02-08T16:26:00.000+01:00</published><updated>2012-02-08T16:27:54.999+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>கிரேக்கத்தின் முடிவடையா மணித்துளிகள்...</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Vfk-a1vuZOw/TzKUSPPKLlI/AAAAAAAAXQg/1xi9ThcHJYE/s1600/fr.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-Vfk-a1vuZOw/TzKUSPPKLlI/AAAAAAAAXQg/1xi9ThcHJYE/s400/fr.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706786718880509522" /&gt;&lt;/a&gt;கிரேக்கம் தனது புதிய பொருளாதார மீதம்படுத்தல் திட்டங்களுக்கான இறுதி ஒப்புதலை தரவேண்டிய நேரம் கடந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே இறுதி நேரத்தை முடித்துக் கொண்ட கிரேக்க அரசியல் தலைவர்கள் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து தலைமறைவாகி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய கடனை சரியாக பயன்படுத்தி, புதிய கடன்களை வாங்குவதானால் கிரேக்கம் புதிய மீதப்படுத்தலை ஏகோபித்த முறையில் ஆதரிக்க வேண்டும். ஆனால் இதற்கான ஆதரவை வழங்கும் அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு போக வேண்டி வரும் என்பதால் இந்த அச்சம் நீடிக்கிறது. ஒவ்வொரு மணித்துளியும் கிரேக்கத்தின் மீதான சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அழுத்தங்கள் அதிகரித்தபடி உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை சென்ற வாரம் கிரேக்கம் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களை டேனிஸ் பாராளுமன்றக் குழு சந்தித்தது. அத்தருணம் அவர்கள் காட்டிய மனோநிலை புதிய திருத்தங்களை ஆதரிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதையே தமக்கு உணர்த்தியதாக டேனிஸ் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். கிரேக்கத்தின் இந்தப் போக்கு தமக்கு ஆச்சரியம் தரவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள பைனான்சியல் ரான்செக்சன் வரிக்கு ஒன்பது நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முதலீட்டுக்கான நிதி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மாற்றம் செய்யப்படும்போது அரசு சாதாரண விரிவிதிப்பை மேற்கொண்டு பாரிய வருமானத்தை உழைக்கலாம் என்பது பிரான்சின் யோசனையாகும். இதை சகல இடங்களுக்கும் வங்கிகள் மூலமாக கடன் நிதி வழங்கும் பிரிட்டன் பலமாக எதிர்த்துள்ளது. ஆனால் ஜேர்மனி, பிரான்ஸ், கிரேக்கம், ஆஸ்திரியா, பின்லாந்து, இத்தாலி, போத்துக்கல், பெல்ஜியம் போலந்து ஆகிய ஒன்பது நாடுகள் வரவேற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து நேற்று வழங்கிய தொலைக்காட்சி செவ்வியில் பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸிக்கு தமது பூரண ஆதரவு உண்டென்று ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கல் தெரிவித்திருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்பில் பின்தங்கியுள்ள ஸார்கோஸி அடுத்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் ஜேர்மனியின் கொள்கை அறுந்த பட்டம்போல ஆகிவிடுமென்று சோசல்டெமக்கிரட்டி கூறியுள்ளது. உறவுகள் தொடர்கதையாக உள்ளது, ஆனால் இன்றைய உணர்வுகள் முடிவுரைக்குள் நிற்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5884749719001197998?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5884749719001197998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3886.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5884749719001197998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5884749719001197998'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3886.html' title='கிரேக்கத்தின் முடிவடையா மணித்துளிகள்...'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Vfk-a1vuZOw/TzKUSPPKLlI/AAAAAAAAXQg/1xi9ThcHJYE/s72-c/fr.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2629278592294570142</id><published>2012-02-08T16:24:00.001+01:00</published><updated>2012-02-08T16:25:38.164+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் கொலை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-_YH7OzMNy-o/TzKT6e89U6I/AAAAAAAAXQU/_PkqI1qoGbM/s1600/usa14-300x168.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 168px;" src="http://3.bp.blogspot.com/-_YH7OzMNy-o/TzKT6e89U6I/AAAAAAAAXQU/_PkqI1qoGbM/s400/usa14-300x168.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706786310782276514" /&gt;&lt;/a&gt;பாகிஸ்தானில் பழங்குடியின மக்களின் பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்காவின் ட்ரோன் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து இயங்கும் புலனாய்வு செய்திப் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்குடிமக்களின் உள்ளூர்க் கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தவர்கள் கூட கொல்லப்பட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல்களின் பின்னர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுகொண்டிருந்தவர்கள் மீதும் இரண்டாவது கட்டமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் புலனாய்வுச் செய்திப் பணியகம் குறிப்பான சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களுடன் இந்த புலனாய்வை நடத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அதிபர் ஒபாமா அண்மையில் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2629278592294570142?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2629278592294570142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9470.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2629278592294570142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2629278592294570142'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9470.html' title='அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பொதுமக்கள் கொலை'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_YH7OzMNy-o/TzKT6e89U6I/AAAAAAAAXQU/_PkqI1qoGbM/s72-c/usa14-300x168.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1672952725324594918</id><published>2012-02-08T16:20:00.000+01:00</published><updated>2012-02-08T16:24:02.916+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>பி.பி.சி.யுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் ஈரானில் கைது</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-UiY85ptey8E/TzKTdHl3XaI/AAAAAAAAXQI/Cg1sA2fvSTk/s1600/bbc1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 140px;" src="http://4.bp.blogspot.com/-UiY85ptey8E/TzKTdHl3XaI/AAAAAAAAXQI/Cg1sA2fvSTk/s400/bbc1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706785806295195042" /&gt;&lt;/a&gt;பிரித்தானிய செய்திச் சேவையான (பி.பி.சி) உடன் தொடர்புகளைப் பேணிய ஊடகவியலாளர்கள் சிலர் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.சி. இன் பார்ஷிய மொழிச் சேவைக்கு செய்திகளை வழங்கியமை, ஈரானியர்கள் சிலருக்கு ஊடகப் பயிற்சியளிக்க அந்நிறுவனத்திற்கு உதவியாக இருந்தமை போன்ற சில காரணங்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஈரானில் செயற்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் பி.பி.சி. ஊழியர்கள் எவரும் ஈரானில் இல்லையென அதன் தலைமைப்பீடம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.பி.சி. பிரித்தானிய உளவுச் சேவைக்கு உதவி புரிவதாக ஈரான் கடந்த சில காலங்களாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை தனது பார்ஷிய மொழிச் சேவையின் ஊழியர்களை ஈரான் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு அடக்க முயல்வதாக பி.பி.சி. தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1672952725324594918?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1672952725324594918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3689.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1672952725324594918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1672952725324594918'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3689.html' title='பி.பி.சி.யுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் ஈரானில் கைது'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-UiY85ptey8E/TzKTdHl3XaI/AAAAAAAAXQI/Cg1sA2fvSTk/s72-c/bbc1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7593359781745830785</id><published>2012-02-08T16:18:00.000+01:00</published><updated>2012-02-08T16:20:32.451+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-x291EZrhdHE/TzKSmJ5ZotI/AAAAAAAAXP8/IGpzO5j3C-w/s1600/ministers-resain.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 138px;" src="http://2.bp.blogspot.com/-x291EZrhdHE/TzKSmJ5ZotI/AAAAAAAAXP8/IGpzO5j3C-w/s200/ministers-resain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706784862021198546" /&gt;&lt;/a&gt;கட்சி மேலிட உத்தரவின்படி, சட்டசபையில் ஆபாசபடம் பார்த்த அமைச்சர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக சட்டசபையில், பரபரப்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அமைச்சர்கள் லட்சுமண் சவதி, கிருஷ்ணபாலேமர் மற்றும் சி.சி.பாட்டீல் ஆபாச படம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து, கட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், அவர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் மூவரும் ராஜினாமா கடிதத்தை, முதல்வர் சதானந்த கவுடாவிடம் வழங்கியுள்ளனர். சட்டசபைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஆபாசபடம் பார்த்த நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக சட்டசபை கூட்டத்தில், நேற்று மதியம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். முதல்வர் சதானந்த கவுடா, அமைச்சர்கள், உறுப்பினர்கள் சபையில் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தராமையா பேச்சை, முதல்வர் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார். அமைச்சர் கோவிந்த் கார்ஜோல், "காங்கிரஸ் ஆட்சியின் போதும், தலித்துகள் தாக்கப்பட்டனர்,' என்று தெரிவித்தார். இந்த விவாதத்தை கவனிக்காமல், அப்போது, மேலே புகார் கூறப்பட்ட அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7593359781745830785?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7593359781745830785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7593359781745830785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7593359781745830785'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_08.html' title='ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-x291EZrhdHE/TzKSmJ5ZotI/AAAAAAAAXP8/IGpzO5j3C-w/s72-c/ministers-resain.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6021306006815778883</id><published>2012-02-07T20:48:00.000+01:00</published><updated>2012-02-07T20:49:33.270+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>அமெரிக்க தூதராலயம் மூடப்பட்டது! ராக்கட் தாக்குதல் 79 பேர் மரணம்!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-YysZdRTUuNI/TzGAJ8ZVKwI/AAAAAAAAuOM/6yPZp-4vQcw/s1600/lege.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-YysZdRTUuNI/TzGAJ8ZVKwI/AAAAAAAAuOM/6yPZp-4vQcw/s400/lege.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706483111174679298" /&gt;&lt;/a&gt;முற்று முழுதாக கட்டுப்பாட்டை இழந்துவிட்ட சிரியாவின் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டின் அரசு சிறீலங்கா அரசு பொது மக்கள் வாழிடங்களில் ஷெல் அடித்தது போல மக்கள் வாழிடங்களை நோக்கி ஷெல் வீச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. கடந்த 11 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களில் மிக முக்கியமான திருப்பம் இதுவாகும். சிரிய இராணுவம் சுமார் 300 இலக்குகளை குறிவைத்து ராக்கட் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதல்களில் இதுவரை 79 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்க, பிரிட்டனும் அதே பாதையில் தனது தூதரகத்தை மூடப்போவதாக செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கடும் விசனமடைந்த ஆஸாட் குழுவினர் ஷெல் வீச்சுக்களை ஆரம்பித்தார்கள். நேற்று முன்தினம் பொது மக்கள் மீது கிரனைட் தாக்குதல் நடாத்தி 217 பேரை கொன்ற பின்னர் இன்று ராக்கட் தாக்குதலில் குதித்துள்ளார்கள். நாளை சிரிய ஆகாயப்படை தனது நாட்டு மக்களின் வாழிடங்களிலேயே குண்டுகளை வீசலாம் என்று அஞ்சப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்விதமிருக்க ஈரான் அணு குண்டை உருவாக்கும் போக்கில் கடுகளவும் தாமதம் காட்டாது முன்னேறி வருகிறது. இஸ்ரேலுக்கு இந்த வளர்ச்சி பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஈரானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடைகள் எதுவுமே ஈரானை கட்டுப்படுத்தவில்லை. ஆகவே ஈரானின் மத்திய வங்கியை கட்டுப்படுத்தும் புதிய தடைகளை அமெரிக்கா அமலுக்குக் கொண்டுவரவுள்ளது. ஆனால் ஈரான் மீது ஒரு தாக்குதலை நடாத்தினால் மற்றைய நாடுகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தாமதமாகிவிடும் என்பதால் விரைவாக பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு புறமிருக்க மேலை நாடுகளின் விளையாட்டு பொருட்கள், உற்பத்திகளை இறக்குமதி செய்வதை ஈரான் வேகமாக நிறுத்தி வருகிறது. பல விளையாட்டுப் பொருட்கள் முற்றாக தடுக்கப்பட்டுவிட்டன. பிள்ளைகளுக்கான தொலைக்காட்சித் தொடர் சிம்சனும் நிறுத்தப்படுகிறது. ஈரானிய போலீசார் பல கடைகளுக்குள் நுழைந்து மேலை நாடுகளின் திரைப்படங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்கிறார்களா என்பதை பரிசோதித்துள்ளார்கள். பல கடைகள் தெகிரானில் மூடப்பட்டுள்ளன. ஏட்டிக்கு போட்டியாக காரியங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பிந்திய செய்தி :&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன்னர் பத்திரிகையாளரிடையே பேசிய ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கூறும்போது சிரிய தலைவர் தமது படைகளின் தாக்குதல்களை நிறுத்த உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் அவர் உடன்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6021306006815778883?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6021306006815778883/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/79.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6021306006815778883'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6021306006815778883'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/79.html' title='அமெரிக்க தூதராலயம் மூடப்பட்டது! ராக்கட் தாக்குதல் 79 பேர் மரணம்!!'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-YysZdRTUuNI/TzGAJ8ZVKwI/AAAAAAAAuOM/6yPZp-4vQcw/s72-c/lege.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-532467276741740045</id><published>2012-02-07T20:23:00.003+01:00</published><updated>2012-02-07T20:28:11.544+01:00</updated><title type='text'>மகிந்த டக்கிளஸ் கண்களுக்கு நீச்சல் உடையில் விருந்து கொடுத்த யாழ் மாணவிகள் (படங்கள்)</title><content type='html'>மகிந்தவின் மகனின் பண ஒதுக்கீட்டில் யாழ் மத்திய கல்லூரியில் கட்டி முடிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை அவரது தந்தை திரைநீக்கம் செய்யது வைத்தார். குறித்த நீச்சல் தடாகத்தில் சாகாச நிகழ்வுகளை நடாத்துவதற்கு நீச்சலுடையில் யாழ் பிரபல பாடசாலை மாணவிகளை ஈடுபடுத்த முயற்சித்த யாழ்ப்பாண அமைச்சரின் முயற்சி தோல்வியடைந்ததாக தெரியவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மத்திய கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் தடாகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மகிந்த அவர்களின் வருகை நாளன்று, நீச்சல் தடாகத்தில் சாகாச நிகழ்வுகளை நடாத்தம்படி யாழ் பிரபல பெண்கள் பாடசாலை அதிபரிடம் யாழ்ப்பாண அமைச்சர் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனாலும் மாணவிகள் நீச்சல் உடையில் சாகச நிகழ்வு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அந்தப் பாடசாலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் டக்ளஸ் கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, சாகாச நிகழ்விற்காக பெண்களை ஒழுங்கு செய்தள்ளார். குறித்த கொழும்பு பெண்கள் பாடசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட மாணவிகள் நீச்சலுடையில் தமது சாகாசத்தைக் காட்டி மகிந்த, டக்ளஸ் தேவானந்தா, யாழ் சென்றல் காலேஜ் அதிபர் மற்றும் அங்கு வந்திருந்த மாணவர்களின் கண்ணிற்கு குளிர்ச்சியைக் கொடுத்ததாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="" src="http://2.bp.blogspot.com/-_5Z3MuYKTpc/TzF6ljLIb2I/AAAAAAAAXPk/sPWbm_ie_oE/s1600/swim02.jpg" class="aligncenter" width="540" height="357" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://4.bp.blogspot.com/-36Anp2fe3AM/TzF6l_X9mPI/AAAAAAAAXPw/lC2kimHOFQ0/s1600/swim01.jpg" class="aligncenter" width="540" height="325" /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-532467276741740045?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/532467276741740045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9665.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/532467276741740045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/532467276741740045'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9665.html' title='மகிந்த டக்கிளஸ் கண்களுக்கு நீச்சல் உடையில் விருந்து கொடுத்த யாழ் மாணவிகள் (படங்கள்)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-_5Z3MuYKTpc/TzF6ljLIb2I/AAAAAAAAXPk/sPWbm_ie_oE/s72-c/swim02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-901065456968083584</id><published>2012-02-07T16:54:00.002+01:00</published><updated>2012-02-07T16:59:38.963+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>தேசியத்தலைவர் பிரபாகரன் என் மதம் மொழி ஜாதி: உருகவைத்தார் புகழேந்தி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-atFelT0apPE/TzFKYeasUwI/AAAAAAAAXPY/AYVNaTAXgtk/s1600/Director%2Bpugazenthi%2Bthangaraaj.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 127px; height: 153px;" src="http://1.bp.blogspot.com/-atFelT0apPE/TzFKYeasUwI/AAAAAAAAXPY/AYVNaTAXgtk/s200/Director%2Bpugazenthi%2Bthangaraaj.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706423987197465346" /&gt;&lt;/a&gt;“தேசியத்தலைவர்  பிரபாகரன் என் மதம், மொழி, ஜாதி” என உருகி அரங்கையும் உருக வைத்தார் இனமான தலைவரும் திரைப்பட இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ்.&lt;br /&gt;பெங்களூரில் நிகழ்ந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஈக தீபத்தை ஏற்றி வைத்து உரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;”நான் ஒரு முறை டில்லியில் பயணித்த போது சக பயணியான ஒரு இஸ்ரேலியன் எனது உடையினை உற்று நோக்கி “நீங்கள் எந்த இனம்” என்றான். தமிழன் என்றேன். ஓ! பிரபாகரன் இனத்தை சேர்ந்தவரா? என்றான். ஆம் பிரபாகரன் என் மதம் மொழி ஜாதி. இதை விட உயர்வாக  நான் என்னை அடையாளப்படுத்த முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்றார்கள் ஆனால் ராமன் காட்டுக்கு சென்றபோது அயோத்தி கூடவேசென்றதா, இல்லை. ஆனால் எம் தலைவர் சென்ற இடமெல்லாம் தமிழீழம் (மக்கள்) தொடர்ந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைநகராம் கிளிநொச்சியை விட்டு தலைவர் இடம் பெயர்ந்த போது ஒரு பேப்பரையும் கூட விட்டுவைக்காமல் சேகரித்து கொண்டு நகரமே அவருடன் நிழல் என தொடர்ந்தாதே அதை எந்த செய்மதியாலும் பதிவு செய்ய முடிய வில்லையே. தலைவர் வேண்டாம் என்னோடு வரவேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் எங்கள் தலைவன் இருக்கும் இடம் தான் எங்கள் கிளிநொச்சி என்று இன்னுய்ரை துச்சமென நினைத்து தொடர்ந்தனர் எம் மக்கள். இதனை எந்த காவியம் மிஞ்சும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனை அழித்துவிட்டு தமிழை வளர்க்கப்போகிறீர்களா? தமிழன் இருந்தால் தமிழ் தானாக வளரும். கள்ள மௌனம் காத்து ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை அழித்தவர்கள் செம்மொழி மாநாடு போடுகிறார்கள். மகளுக்கு  பதவி நாற்காலி வேண்டுமென சக்கர நாற்காலியில் சுற்றி பிச்சை எடுக்கிறான் ஒரு தலைவன். தன் இன்னுயிரை தந்தைக்கென, இனத்துக்கென ஈகம் செய்கிறான் தனயன். இரண்டையும தமிழுலகம் பதிவு செய்திருக்கிறது”  என்றார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்குமார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-901065456968083584?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/901065456968083584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4141.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/901065456968083584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/901065456968083584'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4141.html' title='தேசியத்தலைவர் பிரபாகரன் என் மதம் மொழி ஜாதி: உருகவைத்தார் புகழேந்தி'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-atFelT0apPE/TzFKYeasUwI/AAAAAAAAXPY/AYVNaTAXgtk/s72-c/Director%2Bpugazenthi%2Bthangaraaj.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6830164025239726600</id><published>2012-02-07T16:44:00.002+01:00</published><updated>2012-02-07T16:53:08.377+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Memories'/><title type='text'>லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேருவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-psiwiQVB_BE/TzFI2N5G9gI/AAAAAAAAXPM/swyFTuf2fQ0/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-psiwiQVB_BE/TzFI2N5G9gI/AAAAAAAAXPM/swyFTuf2fQ0/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706422299134457346" /&gt;&lt;/a&gt;பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு மட்டக்களப்பிற்குத் திரும்பிவரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுடன் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து அந்த விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://1.bp.blogspot.com/-H9YZWrg_8uc/TzFIO8wSWaI/AAAAAAAAXPA/m7KGpWVypZc/s400/kausalyan.jpg" class="aligncenter" width="640" height="960" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6830164025239726600?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6830164025239726600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9338.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6830164025239726600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6830164025239726600'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9338.html' title='லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேருவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-psiwiQVB_BE/TzFI2N5G9gI/AAAAAAAAXPM/swyFTuf2fQ0/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-122794554429850998</id><published>2012-02-07T16:41:00.002+01:00</published><updated>2012-02-07T16:44:22.986+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>"உச்சிதனை முகர்ந்தால்" மீண்டுவருவதை விளக்கும் பொதுக்கூட்டம் நாளை தி.நகரில் நடைபெறுகின்றது</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-XuCBWbqeFG4/TzFGziZN4NI/AAAAAAAAXO0/RX8oADn6ZXM/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-XuCBWbqeFG4/TzFGziZN4NI/AAAAAAAAXO0/RX8oADn6ZXM/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706420054074974418" /&gt;&lt;/a&gt;எங்களது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம், உலகெங்கும் 50வது நாளை எட்டியிருக்கிறது. தமிழகத்தில் இந்தப் படம் ஓடிவிடக்கூடாது, இலங்கையின் போர்க்குற்றம் அம்பலமாகிவிடக்கூடாது - என்கிற உள்நோக்கத்துடன்  பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த  முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து பிப்ரவரி 10ம் தேதியன்று தமிழகமெங்கும் உச்சிதனை முகர்ந்தால் மீண்டும் வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுவெளியீட்டை ஒட்டி சென்னையில் 8.2.12 புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாபெரும் மக்கள் அரங்கம் ஒன்றை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும்  அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்கள் இணைந்து நடத்துகின்றனர். தி.நகர் - முத்துரங்கன் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமை வகிக்கிறார். வைகோ, தமிழருவி மணியன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும், இயக்குநர் சேரன் முதலான கலைஞர்களும், காசி ஆனந்தன்,  புலமைப்பித்தன், தாமரை உள்ளிட்ட கவிஞர்களும் பங்கேற்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இதுகுறித்து முன்னதாகவே செய்தி வெளியிட்டு உதவும்படியும், நிகழ்ச்சிக்கு செய்தியாளரை அனுப்பிவைக்கும்படியும் அன்புடன் கோருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி! வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன், &lt;br /&gt;புகழேந்தி தங்கராஜ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-122794554429850998?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/122794554429850998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4497.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/122794554429850998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/122794554429850998'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4497.html' title='&quot;உச்சிதனை முகர்ந்தால்&quot; மீண்டுவருவதை விளக்கும் பொதுக்கூட்டம் நாளை தி.நகரில் நடைபெறுகின்றது'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XuCBWbqeFG4/TzFGziZN4NI/AAAAAAAAXO0/RX8oADn6ZXM/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3320943147930585221</id><published>2012-02-07T16:25:00.003+01:00</published><updated>2012-02-07T16:40:07.836+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>கருநாடக மாநிலத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-Z-685VFrBI0/TzFFz5Zzd6I/AAAAAAAAXOo/HH0bTB3jCmw/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-Z-685VFrBI0/TzFFz5Zzd6I/AAAAAAAAXOo/HH0bTB3jCmw/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706418960739825570" /&gt;&lt;/a&gt;தமிழினத்தின் விடியலுக்காக தான் தேகத்தையே மெழுகென உருக்கிய ஈக தீபம் முத்துக்குமாரின் நினைவை ஏந்தும் நிகழ்வு இன்று கருநாடக  மாநிலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது&lt;br /&gt; &lt;br /&gt;கருநாடக மாநில தமிழர்களின் குரல் சார்பாக திரு கு.கணேசன் அவர்களால்  பேன்சன் டவுன் ஐ எஸ் ஓ அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்”உச்சிதனை முகர்ந்தால்” இயக்குனர் திரு புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு போற்றுதல் உரை நிகழ்த்தினார்  &lt;br /&gt; &lt;br /&gt;உணர்வுகளின் சங்கமமாய் உருகி ஓடிய இந்நிகழ்வில்&lt;br /&gt;தமிழ் திரு புலவர் பாவிசைக்கோ,பேராசிரியர்  ராமமூர்த்தி,பேராசிரியர் டி.சி பிரகாசு, திரு கு,கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://3.bp.blogspot.com/-BCoBz_o1ubc/TzFEPLdvPmI/AAAAAAAAXOc/xAtpiyVExsc/s1600/DSC00004.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://1.bp.blogspot.com/-IQ_P5Eqk_NY/TzFEOvvX32I/AAAAAAAAXOQ/NhYHuvbnK2o/s1600/DSC00060.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://2.bp.blogspot.com/-UWm9dRNujK4/TzFEORqx95I/AAAAAAAAXOE/MeQhIN10fdo/s1600/DSC00065.JPG" class="aligncenter" width="640" height="480" /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3320943147930585221?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3320943147930585221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8343.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3320943147930585221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3320943147930585221'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8343.html' title='கருநாடக மாநிலத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் நினைவேந்தல் (படங்கள் இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Z-685VFrBI0/TzFFz5Zzd6I/AAAAAAAAXOo/HH0bTB3jCmw/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-168319472812757605</id><published>2012-02-07T16:15:00.004+01:00</published><updated>2012-02-07T16:25:02.863+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>சிங்களத்தின் கபடம் ஜெனீவாவில் அழிந்து போக திடசங்கற்பம் பூணுவோம்!- பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி (காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-POiWx7YywDY/TzFB7PcRv2I/AAAAAAAAXN4/1uUVV8VvY-s/s1600/ruth.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-POiWx7YywDY/TzFB7PcRv2I/AAAAAAAAXN4/1uUVV8VvY-s/s200/ruth.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706414688868351842" /&gt;&lt;/a&gt;ஐ.நா மனித உரிமைச் சபையின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அதுபோல் சிங்கள தேசமும் தனது வேலைத்திட்டங்களையும், பரப்புரைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசென்ற வகையில், தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புக்கள் ஊடாக, மற்றயை நாடுகளை நோக்கி வேலைத் திட்டங்களை சிறீலங்கா மேற்கொண்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சமனற்ற நிலையில், தமிழர்களின் செயற்பாடுகள், இதனை சமப்படுத்துகின்ற வகையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், கனேடிய தமிழ் வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களினால், ஐ.நா நிபுணர் குழு அறிக்கை கடந்தாண்டு மனித உரிமை சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை சிறீலங்கா தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு அவசியம் சபைக்கு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பத்தகுந்த இராஜதந்திர வட்டார தகவல்களின் படி, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறீலங்கவை மையப்படுத்தி தீர்மானம் ஒரு வருவற்கான நிலை இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சுயாதீனமான சர்வதேச விசாரணை குறித்தான சிந்தனையும், சிறீலங்காவுக்கு மேலதிக காலக் கொடுப்பை வழங்குவதற்கான சிந்தனையும் இருப்பதான நிலை காணப்படுகின்றதென பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நலன்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாடுகளும் காய்களை நகர்த்துகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற 47 நாடுகளில், 26 ஆசிய - ஆபிரிக்க நாடுகளுக்கு, பெரும்பாலாக நலன்கள் அற்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர் தரப்பு செய்பாடுகளின் கவனம், குறித்த ஆபிரிக்க - ஆசிய நாடுகள் நோக்கியதாக இருக்க வேண்டும் என வி.உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சியிருக்கின்ற மேற்கத்தேய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள தமிழர்கள், உள்ளக அழுத்தத்தை கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய நாட்களில், சிறீலங்கா மீது அதிகரித்து வரும் அமெரிக்காவின் அழுத்தம் குறித்து கருத்துரைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், மனித உரிமைச் சபையில் வரவிருக்கின்ற தீர்மானத்துக்கு முன்னோடியாகவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டதோடு, நலன்கள் சார்ந்தே மேற்கத்தேய நாடுகள் இருக்கின்ற நிலையில், தீர்மானத்தை சமப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே, சிறீலங்கா அரச தரப்பை அமெரிக்கா அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா மனித உரிமை சபையில் தீர்மானம் ஒன்று வருவதற்கான வாய்புக்கள் தென்படுகின்ற நிலையில், அது எவ்வளவு காத்திரமானதாக இருக்கப் போகின்றது என்பதே இன்றைய கேள்வியாக உள்ளதென தெரிவித்துள்ள பிரதமர், ஒன்றுபட்ட தமிழர்களின் முன்னெடுப்புகள், பெரும் தீச்சுவலையாக கொளுந்துவிட்டு, சிங்களத்தின் கபடம், ஜெனீவாவில் அழிந்து போக, திடசங்கற்பம் பூணுவோம் என தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-sc4WGLlOwTM/TzFBixzo_hI/AAAAAAAAXNs/1NPjCkWYDw4/s1600/uruththirakumar_interview.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-sc4WGLlOwTM/TzFBixzo_hI/AAAAAAAAXNs/1NPjCkWYDw4/s400/uruththirakumar_interview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706414268596420114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;iframe width="540" height="440" src="http://www.youtube.com/embed/lN6i-3Cj2ts" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-168319472812757605?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/168319472812757605/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4158.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/168319472812757605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/168319472812757605'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4158.html' title='சிங்களத்தின் கபடம் ஜெனீவாவில் அழிந்து போக திடசங்கற்பம் பூணுவோம்!- பிரதமர் வி.உருத்திரகுமாரன் செவ்வி (காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-POiWx7YywDY/TzFB7PcRv2I/AAAAAAAAXN4/1uUVV8VvY-s/s72-c/ruth.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8893185189851234462</id><published>2012-02-07T16:10:00.002+01:00</published><updated>2012-02-07T16:15:40.478+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>தாயத்தில் தமிழ் மீது ஆக்கிரமிப்பு போர்! புலத்தில் தமிழ் மெல்லச் சாகிறது!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-h5Gvh7vWe8A/TzFAEpdSPsI/AAAAAAAAXNg/9qJk6NNkufA/s1600/tamilll.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-h5Gvh7vWe8A/TzFAEpdSPsI/AAAAAAAAXNg/9qJk6NNkufA/s200/tamilll.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706412651447467714" /&gt;&lt;/a&gt;தமிழ் மொழி இனம் சார்ந்தது. இனத்தின் அடையாளம். வாழ்வியல் நெறி. செம்மொழி அந்தஸ்த்தை உடைய மூத்த மொழி. இப்படி தமிழ் மொழியின் சிறப்பும், பெருமையும், தகைமையும், கனதியும் நீண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட எமது மொழி மெல்ல இனிச் சாகும் என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற நிலையை உணரும்போது நெஞ்சம் தீயாய்த் தகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனத்தை தனித்து யுத்தத்தால் மட்டும் அழித்துவிட முடியாது. அந்த இனத்தினுடைய மொழி மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தி அதனை சிதைக்கின்ற போது தான் குறித்த இனத்தினுடைய கலை, கலாசாரம், விழுமியங்கள் உள்ளிட்ட மொத்த அழிவு சாத்தியமாகின்றது. இன்று இந்த சம்பவம் எமது தாய் மண்ணில் நடந்தேறி வருகிறது. மாறாக புலம்பெயர் தேசங்களில் தமிழ் மறக்கப்படுகிறது அல்லது விலக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தால் அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் மீது சிங்கள அரசால் ஒரு மொழி ஆக்கிரமிப்புப் போர் நூதனமாய்க் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தரப்படுத்தல், மண்பறிப்பு, மற்றும் மொழி உரிமை மறுப்புக்காக எழுந்த விடுதலை உணர்வை குழிதோண்டிப் புதைப்பதற்காக சிங்கள அரசால் அனைத்து மக்களுக்குமான மும்மொழித் திட்டம் தயார்ப்படுத்தப்பட்டு ஆரம்ப நிகழ்வு நடாத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தியாவின் முன்நாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழர்களுடைய பிணங்களுக்கும் கபாலங்களுக்கும் நடுவில் சாட்சிப் பொருளாகியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தாயகப் பிரதேசத்தை நோக்கி புத்தம் முன்னே செல்ல சிங்கள மொழி பின்னே செல்கிறது. தெருக்களில் தொடங்கி பாடசாலைகளில் ஒலிக்கப்படுகின்ற தேசியகீதம் வரை சிங்கள மொழி வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழ் பிரதேச நிர்வாக நடைமுறைகளை நிர்வகிப்பதற்கு தமிழ் மொழி தெரியாத சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அரசு சிங்கள துணைவேந்தரை நியமித்திருக்கிறது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த நியமனம் ரத்துச்செய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பிரதம, கௌரவ விருந்தினர்களை அழைப்பதாயின் யாழ் கட்டளைத் தளபதியிடம் அனுமதி பெறவேண்டுமாம்? அதே வேளை தானே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென சில பிரபல பாடசாலைகளிடம் கேட்டிருக்கிறார். இப்போது யாழ்ப்பாண அரச அதிபர் நியமனத்துக்கு சிங்களவர் ஒருவரை நியமிப்பதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இனசமத்துவம் என்ற பெயரில் ஆமி – புலி திருமணம் மூலம் இனக்கலப்பு செய்து வைக்கிறது. இப்படி தமிழர்கள் தாயகப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கல் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக தமிழர்கள் அதிகமாக செறிந்து வாழ்ந்த நீhகொழும்பு பிரதேசம் தற்போது சிங்கள மயமாகிவிட்டது. அங்கிருந்த தமிழ் பாடசாலைகள் சிங்கள பாடசாலைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. அங்கு வாழ்கின்ற தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழிமூலமான கல்வி திணிக்கப்பட்டுள்ளது. இருக்கின்ற ஒரு சில தமிழ் பாடசாலைகளின் வளங்கள் குறைக்கப்பட்டு தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவையெல்லாம் தாயகத்தில் தமிழ் மொழியை படிப்படியாக அழிப்பதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;புலத்தில் தமிழ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் எமது இரண்டாவது தலைமுறை தமிழ்மொழியையும் தமிழ் கலாசாரங்களையும் இழந்துவிடக்கூடிய ஒரு அபாய நிலை தோன்றியுள்ளது.  இங்குள்ள பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளில் தமது கல்வியை தொடர வேண்டிய நிலை இருப்பினும், தாய் மொழியான தமிழை இரண்டாம் தர மொழியாகக் கூட கற்பதற்கு பின்னடிக்கிறார்கள் அல்லது விருப்பமற்ற நிலைக்கு தாங்களாகவே செல்கிறாhகள். –வேலை வேலை என்று ஓய்வின்றி இயந்திரத் தனமாக ஓடித்திரியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதான கவனிப்பை செலுத்த முடியாத காரணத்தால் வெளிநாடுகளில் உள்ள அக, புறச் சூழல் பிள்ளைகளினுடைய வாழ்வில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. அத்தோடு அந்நிய தேசங்களில் எமது பிள்ளைகளிடம் இருந்து தமிழ் மொழி பறிக்கப்படுகிறது. மொழி பறிக்கப்படும் போது வாழ்க்கைமுறை, பண்பாட்டுமுறை, கலாசார முறைகள் ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் அடையாளமே பறிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலை எற்பட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட பிள்ளைகளினுடைய காட்சிகளில் தமிழ் இல்லை. உரையாடல்களில் தமிழ் இல்லை. இப்படி எங்களுடைய பிள்ளைகள் தமிழ் மொழியில் இருந்து விலகி நிற்கும் சூழலால் இவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள வெளி நீண்டுகொண்டே செல்கிறது. உதாரணத்திற்கு வீட்டிலுள்ள இரண்டு சகோதராகள் தாய் மொழியைத் தவிர்த்து தாம் வாழம் நாட்டினுடைய மொழியிலேயே உரையாடுகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் பிற மொழிப் படங்களையும் காட்டூன்களையும் தேடுகின்றார்கள். இது கூட மொழியை கற்றுக்கொள்வதற்கான வழியை அடைத்துவிடுகிறது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தான். அவர்களுடைய போரியல் வீழ்ச்சிக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள் எல்லாம் தறிகெட்டு குட்டிச்சுவர்களாகிவிட்டது. மொழியை வளர்ப்பதில் முன்னர் இருந்த உற்சாகமும் உத்வேகமும் குறைந்துகொண்டே செல்வதும் புலத்து தமிழ் மாணவர்களின் தமிழ் மொழியறிவு குறைவதற்கு ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து க.ப.அறவாணர் (முன்நாள் துணைவேந்தர்) பிரான்ஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது வரவேற்பு கூடத்தில் அவருடன் கூடவந்தவர்களுக்கும் சேர்த்து அவரவர் தாய் மொழியில் வணக்கம் சொல்லி வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லோரும் அங்கிருந்த கருவியை (Head Phone) எடுத்து காதில் பொருத்தி தங்கள் தாய்மொழியில் வரவேற்பை கேட்டு மகிழ்ந்தார்கள். அவர்களைப் போல அறவாணர் அவர்களும் அந்த கருவியை எடுத்து காதில் பொருத்தி கேட்டார். அப்போது  அவருடைய முகம் ஏமாற்றம் கலந்ததாக மாறியிருந்தது. இதனை அவருக்கு அருகில் இருந்த வேறு நாட்டு நண்பர் ஒருவர் அவதானித்துவிட்டு கேட்டாராம் ஏன் உங்கள் தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லையா என்று? அப்போது அறவாணர் சொன்னாராம் இல்லை எனது தாய் மொழியில் வணக்கம் சொல்லவில்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கூட இருந்த நண்பர், உங்கள் நாடு இந்தியா தானே உங்கள் தாய்மொழி ஹந்தி தானே. ஹந்தியில் வணக்கம் சொல்லவில்லையோ என்று. அப்போது அறவாணர், எனது நாடு இந்தியா தான். இந்தியாவின் தேசிய மொழி ஹந்தி தான். ஆனால் எனது தாய் மொழி ஹிந்தி அல்ல. நான் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தமிழ் நாட்டில் வாழ்ந்து வருகிறேன். எங்களுடைய தாய் மொழி தமிழ், நாங்கள் தமிழ்மொழியைத்தான் பேசுபவர்கள் என்றாராம். என்ன சொன்னீர்கள்? ஓ! உங்களுடைய தாய் மொழி தமிழா? நீங்கள் தமிழ் தான் பேசுவீர்களா? அப்படியாயின் அது பிரபாகரன் பேசுகின்ற மொழிதானே! என்றாராம். இப்படி எமது மொழியையும் வீரத்தையும் உலகம் வியப்புடன் அறிந்திருக்கையில் நாம் எமது மொழியை பேச தயங்குவதேன்? கற்றுக்கொள்ள மறுப்பதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;யூதர்கள் தங்கள் நாட்டை விட்டு துரத்தப்படும் போது துக்கம் நிறைந்த வலிகளோடு தான் வெளியேறினார்கள். ஆனாலும் அவர்களுடைய கனவுகளில் தாங்கள் வாழ்ந்த தேசம், மொழி மீதான பற்று சற்றும் விடுபட்டுப் போகவில்லை. காலவோட்டம் பல ஆண்டுகளாக அவர்களது விடுதலையைத் தாமதப்படுத்தியிருந்தன. தங்கள் தாய் மொழியை தாம் வாழுகின்ற தேசங்களில் திக்கொன்றாக சிதைந்து அறுநூறு (600) வகைகளில் பேசினார்களாம். ஆனால் இன்று அந்த மொழியை ஒரு குடையின் கீழ் ஒரு மொழியாக்கி மீண்டும் தமது மொழியை சரியான முறையிலே தமது சந்ததிக்கு புகட்டினார்கள். அடுப்படியில் இருந்து ஒவ்வொரு பொருளாக தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டி அதன் அர்த்தங்களை சரியாகப் புரிய வைத்து கற்பித்தார்கள். இன்று யூதர்களின் ஹீபுறு மொழி கணனி உலகில் 2வது இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். நாம் யூதர்களிடம் இருந்து படிக்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே நாடு கடந்த நிலையில் மலேசியாவிலே சீனர்கள் சீன மொழியை வளர்த்து வருகிறார்கள். எப்படித் தெரியுமா? அங்கு அதிகமான பெண்கள் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களிடம் சென்று சீனமொழியில் உரையாடி மீன் வாங்கினால் இரண்டு வெள்ளிக்காசுகள் குறைவாக அந்த மீனை விற்பனை செய்கிறார்களாம். இந்த மொழியுணர்வைத் தான் ரஷ்யக் கவிதையொன்று இப்படிச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் செத்துக்கொண்டிருந்தேன்&lt;br /&gt;யாரோ என் தாய் மொழியில் பேசினார்கள்&lt;br /&gt;எழுந்து கொண்டேன் - என்று&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் உறவுகளே!&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய அடுத்த சந்ததிக்கு நாம் எதை விட்டுச்செல்லப் போகிறோம்? ஏன்ற கேள்வி சந்தேகத்துடன் தொக்கி நிற்கிறது. எமது தமிழ் இனம் தொடர்ந்து அதே பெறுமதியுடன் வாழவேண்டும். உலகிலே பலவற்றை சாதிக்க வேண்டும் என்றால் தாய் மொழியான தமிழோடு விடுதலை உணர்வையும் எமது சந்ததிக்கு ஊட்டிச் செல்லவேண்டும். எங்களுடைய பிள்ளைகளுக்கு தமிழை அறிமுகப்படுத்த வேண்டும். கம்பனை, வள்ளுவனை, பாரதியை, பாரதிதாசனை, விபுலானந்தரை அறிமுகப்படுத்துவோம். ஏன் எங்களது போராட்ட தலைவர்களையும் போராட்ட வரலாறுகளையும் சொல்லிக்கொடுப்போம். இவற்றுக்கு மேலாக தமிழர்களோடு தமிழில் பேசக் கற்றுக்கொடுப்போம். மொழி உணர்வால் ஒன்று பட்டு உலகமெலாம் தமிழ் வளர்ப்போம். எமது தாய் மொழியை அழிக்க நினைப்பவனை பாரதிதாசன் வரிகளில்&lt;br /&gt;பொங்கு தமிழுக்கு இன்னல் விளைவித்தால்&lt;br /&gt;&lt;br /&gt;சங்காரம் உண்டென்று சங்கே முழங்கு  என்று உரக்கச் சொல்வோம். அதையே செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதேசிகன்&lt;br /&gt;suthesikan01@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-8893185189851234462?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/8893185189851234462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5953.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8893185189851234462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/8893185189851234462'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_5953.html' title='தாயத்தில் தமிழ் மீது ஆக்கிரமிப்பு போர்! புலத்தில் தமிழ் மெல்லச் சாகிறது!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-h5Gvh7vWe8A/TzFAEpdSPsI/AAAAAAAAXNg/9qJk6NNkufA/s72-c/tamilll.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-3015547196576080850</id><published>2012-02-07T16:08:00.001+01:00</published><updated>2012-02-07T16:10:15.976+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>மாவீரர்களின் தியாகமே சர்வதேசத்தின் கண்களைத் திறந்துள்ளன!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-hqm07RDGc04/TzE-ydwoy1I/AAAAAAAAXNU/oR0R4qqiZ9M/s1600/jaya.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-hqm07RDGc04/TzE-ydwoy1I/AAAAAAAAXNU/oR0R4qqiZ9M/s200/jaya.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706411239558138706" /&gt;&lt;/a&gt;எமது விடுதலைப்போராட்டத்தின் வீச்சும் மாவீரர்களின் தியாகமும் எமது மக்கள் மீதான இனப்படுகொலையுமே இன்று சர்வதேசத்தின் கண்களைச் சற்றுத் திறந்துள்ளது என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிட்சயமாக நாம் தமிழீழத்தைப் பெற்றே தீருவோம். அதற்காக எமது மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக இணைந்து சர்வதேசத்திற்கு தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என நெதர்லாந்தில் வைத்து தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:&lt;br /&gt;&lt;br /&gt;எமது மொழி, கலை கலாசாரம் என்பனவற்றை அழியவிடாது காப்பாற்ற வேண்டிய தேவை புலம் பெயர் மக்களுக்கு உண்டு. எமது மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்க்கின்றனர். அந்தந்த நாடுகளின் மொழி கலை கலாசாரம் என்பவற்றுக்கு மத்தியிலே பிள்ளைகளுக்கு எமது மொழியையும் கலை கலாசாரத்தையும் ஊட்ட வேண்டி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எவர் எந்த மொழியையும் கற்கலாம். மொழி என்பது ஒரு ஊடகம். அதைக் கற்பதாலோ கதைப்பதாலோ எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால் எமது மொழியையும் பிள்ளைகள் கற்க வேண்டும். அதை ஆழமாக நேசிக்க வேண்டும். இதற்காகவே எமது தேசியத் தலைவர் தூரநோக்க சிந்தனையுடன் புலம் பெயர் நாடுகளில் அனைத்துலகக் கட்டமைப்பை உருவாக்கி கலைப்பண்பாட்டுக் கழகங்களை ஏற்படுத்தி அதனூடாக எமது மொழி கலை கலாசாரம் என்பனவற்றை அழியவிடாது பாதுகாத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அது நிலைத்து நிற்கின்றது. எமது இனம் கடந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா அரசுகளினாலும் சிங்களப் பேரினவாதத்தினாலும் இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கின்றது. இறுதியாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்காலுடன் போர் முடிவடைந்து விட்டதாக மகிந்த அரசு கூறினாலும் இன்றுவரை எமது இனம் அடக்குமுறைக்கு உட்பட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றம், படுகொலை, ஆட்கடத்தல், பாலியல் வன்முறை என அட்டூழியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே நாம் இனியும் தொடர்ந்து சிங்கள இனத்துடனோ ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளோ வாழ முடியாது. தனியாகப் பிரிந்து தமிழர்களை தமிழர்களே ஆழக்கூடிய வகையில் சுயநிர்ணய உரிமையுள்ள தமிழீழத்தை அடைந்தே தீரவேண்டும். எமது தேசியத் தலைவர் முள்ளிவாய்க்கால்வரை எமது இறைமையையும் கௌரவத்தையும் யாருக்கும் எந்த நாட்டுக்கும் அடிபணியாமலும் விட்டுக்கொடுக்காதும் பாதுகாத்திருக்கின்றார். அவரின் மதிநுட்பத்தின் காரணமாகவே இன்று எமது பிரச்சினை சர்வதேசம் வரை வந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவர் மௌனித்திருந்தாலும் அவரின் கொள்கையை நாம் விட்டுக்கொடுக்காது எமது இறைமையைப் பாதுகாக்க வேண்டும். முள்ளிவாய்காலுக்குப் பின் இன்று சர்வதேசம் எமது பிரச்சினை தொடர்பாக சற்றுக் கண்திறந்திருக்கின்றது. எனவே சர்வதேச ரீதியில் எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை நாம் பெற வேண்டும். அது தனிநாடாகவே அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிடுத்து, எந்தவொரு அரைகுறைத் தீர்வுக்கும் நாம் செல்லத் தயாரில்லை. தமிழீழத்திற்காகவே நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் இவற்றையெல்லம் மறந்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரைகுறைத் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள உறுப்பினர்களிடம் நிலையான கொள்கை கிடையாது. ஆளுக்காள் இடத்திற்கிடம் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் உள்ள சிலருக்கு மாகாணசபையில் போட்டியிட வேண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற விரும்பம் அடிமனதில் உள்ளது. மாகாணசபைக்கு பொலிஸ், காணி அதிகாரம் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்றும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வையே தமிழர்கள் கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாகாண சபை என்னும் உழுத்துப்போன எந்தவித அதிகாரமுமற்ற தீர்வைப் பற்றி கூட்டமைப்பு கதைப்பதே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் அகௌரவமாகும். சிலவேளை பொலிஸ், காணி அதிகாரத்தைக் கொடுத்தாலும் ஆளுனர் ஐனாதிபதியால் நியமிக்கப்படும் வரை முதலமைச்சருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இப்படியான தீர்வைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ளவர்கள் கதைக்காமல் நிலையான தமிழீழத்தைப் பற்றியே பேச வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் உருவாக்கும்போது தமிழீழத்தை நோக்கிய திட்டத்துடனேயே அமைத்தோம். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறான வழியில் சென்றால் அதைத் தட்டிக் கேட்க வேண்டிய உரிமை எனக்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பபை உருவாக்கியதில் எனக்கும் மாமனிதர் சிவராமுக்குமே பெரும் பங்குண்டு. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் மக்களைக் குழப்புவதற்கும் எமது தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகக் கட்டமைப்பை உடைப்பதற்கும் பல சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தாயகத்தில் எமது விடுதலைப் போராட்டத்தையும் கொள்கையையும் சிங்களத்திற்கு கருணா, பிள்ளையான் போன்றோர் காட்டிக் கொடுத்து இன்று அவர்கள் சுகபோக வாழ்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்தவித கொள்கையும் கிடையாது. இதுபோன்றே இன்று புலம் பெயர் நாடுகளிலும் சிலர் சிங்கள அரசின் நிகழ்சித் திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்றனர். அவர்கள் தேசியம் பேசிக் கொண்டே எமது மக்களின் பலத்தை உடைத்து வருகின்றனர். அனைத்துலகக் கட்டமைப்புக்கு எதிராக போட்டி மாவீரர் நிகழ்வு, போராளிகள் நிகழ்வு, நடைப்பயணம் என பல்வேறு வேலைத் திட்டங்களை செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எமது புலம் பெயர் தமிழ் மக்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறானவர்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். தற்போது எமது மக்களில் பெரும்பாலானோர் இவர்களை இனங்கண்டுள்ளனர். ஏனையோரும் இவர்களின் மாயையில் இருந்து விடுபட வேண்டும். நாம் உறுதியாக இருக்கும்போது எம்மை யாரும் அசைக்க முடியாது என ஜெயானந்தமூர்த்தி தனது உரையில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் அமுதம் இசைக்குழுவினரின் இசைவிருந்து மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பவும் இடம் பெற்றன. அத்துடன் கலைஞர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது. கலைஞர்களுக்கு ஜெயானந்தமூர்த்தி கேடயங்களை வழங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;moorthymp@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-3015547196576080850?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/3015547196576080850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4595.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3015547196576080850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/3015547196576080850'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4595.html' title='மாவீரர்களின் தியாகமே சர்வதேசத்தின் கண்களைத் திறந்துள்ளன!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hqm07RDGc04/TzE-ydwoy1I/AAAAAAAAXNU/oR0R4qqiZ9M/s72-c/jaya.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6448798479579171415</id><published>2012-02-07T15:57:00.003+01:00</published><updated>2012-02-07T16:08:02.624+01:00</updated><title type='text'>நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடுகளுக்கான பிரதிநிதிகள்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-q89ABvYCW1I/TzE-SgbHWzI/AAAAAAAAXNI/6KbExtFnJm8/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-q89ABvYCW1I/TzE-SgbHWzI/AAAAAAAAXNI/6KbExtFnJm8/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706410690517359410" /&gt;&lt;/a&gt;நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடுகளுக்கான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2 வது நாளான இன்று நீதிக்கான பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடுகளுக்கான பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தம் நடைப்பயணத்திற்கான நோக்கங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கின்ற 19வது கூட்டத்தொடரில் இலங்கையில் தமி;ழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களுக்கான உண்மைத் தன்மையை எடுத்துக்கூறுமாறும் கேட்டுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நடைப்பயணத்தை மேற்கொண்டவர்கள் கூறுகையில்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ தேசியக் கொடியுடன் சென்றால் அவர்களை உயர் அதிகாரிகள் சந்திக்க மாட்டார்கள் என்ற கருத்து மக்களிடையே நிலவி வந்ததாகவும் ஆனால் தாங்கள் எமது தேசியக்கொடியுடன் தான் அவர்களை சந்திக்க சென்றிருந்தோம் என்றும். அங்கிருந்த உயர் அதிகாரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்களோடு எமது பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்துகொண்டாகவும் கூறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபை ஊடாக தமிழர்களிற்கான ஒரு இறுதி தீர்வு ஒன்று முன்வைக்கப் படவேண்டும் எனவும் வலியுறித்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-c4BSlO3tzX4/TzE96ZoJ7II/AAAAAAAAXMw/04iR7AzdxyI/s1600/BWFJ%2B2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/-c4BSlO3tzX4/TzE96ZoJ7II/AAAAAAAAXMw/04iR7AzdxyI/s400/BWFJ%2B2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706410276376145026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OUg_LbHfG4M/TzE96GbsOdI/AAAAAAAAXMk/JMmaODJklqg/s1600/BWFJ%2B1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/-OUg_LbHfG4M/TzE96GbsOdI/AAAAAAAAXMk/JMmaODJklqg/s400/BWFJ%2B1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706410271223593426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-lRON1nYyBfA/TzE96xzHSQI/AAAAAAAAXM8/qpOlVLWtInE/s1600/BWFJ%2B3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/-lRON1nYyBfA/TzE96xzHSQI/AAAAAAAAXM8/qpOlVLWtInE/s400/BWFJ%2B3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706410282864560386" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6448798479579171415?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6448798479579171415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2264.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6448798479579171415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6448798479579171415'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2264.html' title='நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்கள் ஐரோப்பா நாடுகளுக்கான பிரதிநிதிகள்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-q89ABvYCW1I/TzE-SgbHWzI/AAAAAAAAXNI/6KbExtFnJm8/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1876562695157122027</id><published>2012-02-07T15:51:00.003+01:00</published><updated>2012-02-07T15:57:35.871+01:00</updated><title type='text'>ஜனநாயகம் தழுவி தர்மம் தவறாமல் எமது அரசியல் பாதையை செதுக்கிச்செல்கிறோம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-kv9_v3PSrs0/TzE7v_hmLiI/AAAAAAAAXMY/WMtBym7cILU/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-kv9_v3PSrs0/TzE7v_hmLiI/AAAAAAAAXMY/WMtBym7cILU/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706407898547367458" /&gt;&lt;/a&gt;ஒரு தேசிய இனத்திற்கு சிறப்பைத் தருகின்ற ஒழுக்கம் என்பது அத்தேசிய இனத்தின் பண்பாட்டையும் அச்சமுகத்தினுடைய மனிதர்களின் நடத்தையையும் அறமும் நேர்மையும் தவறாது வளைந்துகொடாத வாழ்க்கை முறையை கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வின், இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் பிரதேசசபை தலைவர் நாவை குகராசா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம், முன்னாள் அதிபரும் கரைச்சி கிராம சபையின் தலைவருமான நாகலிங்கம், சேவாலங்கா நிறுவன திட்ட பணிப்பாளர் கரைச்சி பிரதேசபையின் முன்னாள் ஆணையாளர் பொன்.நித்தியானந்தன், கரைச்சி பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என கல்விப்புலம் சார்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவை சேனாதிராசா தொடர்ந்து குறிப்பிடுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கத்தை எமது இனம் சரிவரக் கடைப்பிடித்து வருகின்ற காரணத்தினாலேதான் ஜனநாயகம் தழுவி தர்மம் தவறாமல் எமது அரசியல் பாதையை செதுக்கி செல்கின்றோம். வாசித்தல் கற்றறிதல் தேடல் என்பவை தனிமனித ஒழுக்கத்தை மட்டும் மேம்படுத்துபவவை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு சமுகம் தழுவிய செயற்பாடு வாசித்தல் தேடல் ஊடாக ஒரு சமுகம் எய்துகின்ற பெறுபேறுகள் அச்சமுகத்தின் நாகரிகத்தை முதிர்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது. இதைத்தான் வள்ளுவன் அன்று ஒழுக்கம் ஒரு சமுகத்திற்கு விழுப்பம் தருமாக இருந்தால் அதை உயிருக்கும் மேலானதாக கருதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வள்ளுவன் சொன்னவார்த்தையை உயர்வாக எண்ணியதாலேதான் எங்களுடைய இளவல்கள் ஆயிரமாயிரம் இந்த மண்ணிற்கு தமது தமது உயிர்களை தந்தார்கள்.ஆகவே எம் சமுகத்தில் தனிமனித ஒழுக்கம் மாத்திரமல்ல அரசியல் ஒழுக்கமும் கூடவே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று நாட்டினுடைய தலைவர் வந்து நிற்கின்றார். ஜனநாயகம் என்ற அரசியல் ஒழுக்கத்தினூடாக வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு முறைப்படி எமக்கு அழைப்பில்லை ஜனாதிபதியினால் கூட்டப்படுகின்ற கூட்டமொன்றை ஜனாதிபதியின் செயலாளரே எமக்கு ஏமக்கு அறிவிக்கப்படவேண்டும்.ஆனால் எந்த திட்ட முன்வரைபுகளையும் சாத்தியகூற்று அறிக்கைகளையும் எம்மிடமிருந்து பெறவிருப்பமற்ற வகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநாயக ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற வகையில் காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசன் அந்த குடிமக்களின் பிரதிநிதிகளை வேண்டத்தகாதவர்களாக இந்த ஒழுக்கமுறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்களை மக்களின் ஆசைகளை அரசியல் விருப்பங்களை ஏற்று அங்கீகரிக்கின்ற ஒழுக்கம் ஒன்று அரசாங்கத்திடம் ஏற்படாதவரை இலங்கைத்தீவில் பகை முரண்கள் கூர்மையடையுமே தவிர குறைவடையப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1876562695157122027?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1876562695157122027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1209.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1876562695157122027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1876562695157122027'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1209.html' title='ஜனநாயகம் தழுவி தர்மம் தவறாமல் எமது அரசியல் பாதையை செதுக்கிச்செல்கிறோம்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-kv9_v3PSrs0/TzE7v_hmLiI/AAAAAAAAXMY/WMtBym7cILU/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5579703640631714106</id><published>2012-02-07T15:32:00.002+01:00</published><updated>2012-02-07T15:51:21.023+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>தமிழால் கருங்கல்லையே மிதக்க வைத்த தமிழர் திருநாவுக்கரசர்...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-fgF_pYcbfK0/TzE5wxphj4I/AAAAAAAAXL0/DwV6yxkOx0E/s1600/apper-flash.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-fgF_pYcbfK0/TzE5wxphj4I/AAAAAAAAXL0/DwV6yxkOx0E/s400/apper-flash.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706405712979136386" /&gt;&lt;/a&gt;சகோதர பாசத்தில் இருந்து உற்பத்தியாவதுதான் இறைநேசம் என்று எடுத்தியம்பிய தமிழ் நதி..&lt;br /&gt;&lt;br /&gt;சைவக் குடும்பத்தில் பிறந்த அப்பர் சுவாமிகளுக்கு பிறந்தபோது பெயர் மருணீக்கியார். பின்னர் அவர் சமண சமயத்திற்கு மாறி அம் மதத்தின் தலைமைக் குருவாக இருந்தபோது பெயர் தர்மசேனர், மதம்மாறி சிவனின் தொண்டனானபோது அவருக்கு பெயர் திருநாவுக்கரசர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு திருஞானசம்மந்தர் சூட்டிய பெயர் அப்பர். தந்தை போன்று பெரியவர் என்பது இப்பெயரின் பொருள். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கிற்கு அமைவாக அவருடைய நாக்கில் இருந்து வந்த தமிழ் இறந்தவனையும் உயிர்ப்பிக்கும் மந்திரசக்தி மிக்க தமிழாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய தமக்கையார் திலகவதியார் போரில் கணவனைப் பறிகொடுத்தவர். ஆலயங்களுக்கு தொண்டு செய்து வாழ்ந்தவர். போரின் கொடுமையையும், அதனால் பாதிக்கப்பட்ட தமக்கையையும் ஆதரிக்க எண்ணினார். சைவத்திற்கு மாறி தமக்கையாருடன் இணைந்து ஆலயத் தொண்டு செய்து நீண்டகாலம் வாழ்ந்தவர் நம் அப்பர் சுவாமிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பரை கடந்த ஆயிரம் வருடங்களாக உலகம் சேக்கிழாரின் கண்களைக் கொண்டுதான் பார்த்து வருகிறது. ஆனால் அப்பர் சுவாமிகள் என்ற அந்த அழகிய தமிழ் கிளியையும் பெரிய புராணம் என்னும் கூட்டை விட்டு திறந்து பறக்க விட்டால், அவர் மிகப்பெரிய சமுதாயப் புரட்சியாளர் என்ற உண்மை தெரியும், நாம் மனம் மாறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநீறும், உருத்திராட்சமுமாகக் காட்டி ஒரு புரட்சிக்காரனை புதிய கோணத்தில் சொல்லத் தவறிவிட்டோமே என்ற வேதனையும் மனதில் ஒரு சுற்று வந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பரை ஏன் ஒரு சமூகப்புரட்சியாளர் என்று கூற வேண்டும்.. இதோ காரணங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;சமஸ்கிருதத்தால் முடியாத சாதனைகளை எல்லாம் தமிழால் செய்ய முடியுமென செய்து காட்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய, தூய தமிழால் பாடினால் கருங்கல்லையும் கடலில் மிதக்கச் செய்யலாம் என்று காட்டி, உலகில் தமிழுக்குள்ள சிறப்பு வேறெந்த மொழிக்கும் கிடையாது என்பதை தன் தமிழ் நாவால் உணர்த்திய திருநாவுக்கரசர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மன்னர்களை நாம் சங்ககாலத்தில் இருந்தே வீரர்களாகவும் கொடை வள்ளல்களாகவும் போற்றுகிறோம். ஆனால் அரசியல் அதிகாரம் கைக்கு கிடைத்துவிட்டால் அடுத்த கணமே தமிழன் சர்வாதிகாரியாக மாறிவிடுவான், இது அவனுடைய பிறவிக்குணம். அனைத்து தமிழ் சர்வாதிகாரிகளையும் வீதிக்கு வந்து துணிந்து எதிர்த்த ஜனநாயகத்தின் தமிழ்க்குரல் அப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மாறியவனும் குப்பையில்தான் மதம் மாறாமல் சைவத்தில் இருப்பவனும் குப்பையில்தானென ஓடையும், செம்பொன்னையும் ஒன்றாக அள்ளி குப்பையில் வீசிக்காட்டிய துறைபோந்த சமரசவாதி.&lt;br /&gt;&lt;br /&gt;சைவத்தின் மடைத்தனங்களுக்கு எதிராக ஒரு சமணனாக இருந்து போராடியவர். அதுபோல சமண, பௌத்தத்தின் முட்டாள்தனங்களுக்கு எதிராக சைவத்தில் இருந்து போராடியவர். அனைத்து மத ஆசாடபூதிகளுக்கும் எதிராக இறுதிவரை போராடி, போராட்டமே வாழ்வாக வாழ்ந்த சமுதாயப் போராளி.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் நடராஜனின் நடனத்தை காண்பதே வாழ்வின் இறுதி இலட்சியமென கலைக்காகவே வாழ்ந்து முடித்த மாபெரும் கலைநேசன்..&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் கல்லைப் போட்டால் அதற்கு சமமான நீர் வெளியே கொட்டுப்படும் என்று கண்டறிந்த விஞ்ஞானி ஆக்கிமிடீசிற்கு முன்னரே, தண்ணீரை உள்ளே இழுத்துப் போட்டால் கல்லையே மிதக்கச் செய்யலாமெனக் கூறிய விஞ்ஞானக் கற்பனையாளன். இப்படி.. இப்படி… அப்பர் சுவாமிகளைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி. எப்பொழுது ஆழ்ந்த கருத்துடைய சரியான வார்த்தை கிடைக்கிறதோ, அப்போது சரீரம், மற்றும் ஆன்மீக சம்மந்தமான விளைவுகள் உடனே ஏற்படும். – இது அறிஞர் மார்க் டைவன் கூறிய கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-mdL9LfI_6Og/TzE6APBaaBI/AAAAAAAAXMA/ipOfRBiYCmE/s1600/appar-300x182.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 182px;" src="http://2.bp.blogspot.com/-mdL9LfI_6Og/TzE6APBaaBI/AAAAAAAAXMA/ipOfRBiYCmE/s400/appar-300x182.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706405978561996818" /&gt;&lt;/a&gt;உள்ளத்தில் உள்ளதை மாற்றமின்றி அப்படியே தமிழ் படுத்திய தமிழ் மந்திரங்களே அப்பர் சுவாமிகள் பாடிய 4900 தேவாரங்களுமாகும். மார்க் டைவன் கூறியது போல வார்த்தைகள் சரியானால் கல் மிதக்கும், இறந்த உயிர் பிழைக்கும். இதை மார்க் டைவன் போன்றவர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவரே நமது அப்பர் சுவாமிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி.. இதோ.. அவர் வாழ்வில் இருந்து சில சம்பவங்கள்…&lt;br /&gt;&lt;br /&gt;அப்பருக்கு விருந்து படைக்க மெய்யடியார் அப்பூதியடிகள் முடிவு செய்கிறார். அதற்காக வாழையிலை வெட்ட சென்ற மெய்யடியாரின் மகனுக்கு பாம்பு தீண்டிவிட்டது. சிறுவனை பாயில் சுற்றி வைத்துவிட்டு, கவலையை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டே அப்பருக்கு அந்தத் தம்பதியர் உணவு பரிமாறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல முகர்ந்தால் அனிச்சம் பூ வாடிவிடும்… ஆனால் முகம் திரிந்து நோக்கினால் விருந்தினர் மனம் கோணிவிடுவர் என்பார் வள்ளுவர். அவர்களுடைய கவலையால் கோணிய முகத்திலேயே சிறுவனுக்கு பாம்பு தீண்டிய செய்தியை வாசித்துவிடுவார் அப்பர் சுவாமிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக இனிய தமிழிசையில் பாடுகிறார்… சிறுவனின் உடல் மெல்ல அசைகிறது.. அரவம் தீண்டி அடங்கிக் கிடந்த உயிர் அந்தத் தமிழிசை கேட்டு தாளமிடுகிறது.. சிறுவன் இறக்கவில்லை… அவனை உயிர்ப்பிக்கிறது அப்பரின் தேவாரம்..&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கிய உயிரை உயிர்ப்பிக்கும் தமிழ் இசை என்பதற்கு இது ஓர் உதாரணம். மகுடி சத்தத்திற்கு பாம்பு வந்து விஷத்தை உவிவது போன்ற திரைப்படக் காட்சி தப்பு.. பாம்புக்கு காதுகள் கிடையாது.. அதற்கு புன்னாகவராளி இராகமும் கேட்காது.. பூம் பூம் மாடுபோல வெறுமனே மகுடியை பார்த்து தலையை ஆட்டுவதுதான் பாம்பாட்டம்.. பாம்மையும், மகுடியையும் தப்பாக இணைத்து அப்பரின் தமிழை அசிங்கப்படுத்திவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை போன்ற பெரும் நாவல்களை எழுதிய பேராசிரியர் கல்கி தனது சிவகாமியின் சபதத்தில் நாவுக்கரசர் தமிழின் வலிமையை ஓரிடத்தில் காட்டுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடனத்திலே துறைபோந்த சிவகாமி அப்பரின் தேவாரத்திற்கு அபிநயம் பிடித்ததை விளக்கி அவளையே உலகின் அதி உயர்ந்த நடனத்தாரகை என்று உச்சிமேல் வைத்து போற்றுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பரின் தேவாரத்தில் சொல்லப்பட்ட தமிழை ஒரு நடனத்தாரகையின் உள்ளம் விளங்கி அபிநயம் பிடிக்க முடியுமானால் அதுவே நடனத்தின் உச்சநிலை, தெய்வீக நிலை என்றும் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு, கர்நாடக சங்கீதங்களை இசைத்து நடனமாடும் இன்றைய தமிழ் நடனத்தாரகைகள் என்று திருநாவுக்கரசர் தமிழை உள்ளத்தால் உணர்ந்து, பதம் பிடிக்கிறார்களோ.. அன்றுதான் அவர்களுடைய நடனம் நடனமாகும் என்பது கல்கியின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்… என்பது அப்பருடைய குரல். மன்னர்களுக்கும், ஆயுதம் ஏந்தியதால் சர்வாதிகாரிகளானவர்க்கும் பயந்து, தமிழ் புலவர்கள் சமாரம் வீசியது கடந்த இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கியத்தில் அதிகமான பகுதிகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார வர்க்கத்திற்கு சாமரம் வீசக்கூடாது. எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு சர்வாதிகார ஆணவத்திற்கு எதிராக நிற்பவனே உண்மையான தமிழறிஞன். நமக்கு எதாவது வேண்டுமென்று சுயநலம் வந்தால்தான்; நாம் மற்றவரை எத்திப்பிழைக்க வேண்டும். ஆகவே எல்லாவற்றையும் தூக்கி வீசி, எதுவுமே வேண்டாமென உளவாரப் படையாளியாகி ஆலயத்தை துப்பரவு செய்யும் எளிய தொண்டனாக வாழ்ந்து, அரசியல் அதிகாரத்தை தமிழ் துறவால் வென்று காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அரசர்களுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்த புவியில் நின்று குரல் கொடுத்தது ஏழாம் நூற்றாண்டில்.. கிறீத்தவ மதத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மன்னன் 5ம் சாள்சிற்கு எதிராக மாட்டின்லூதர் குரல் கொடுக்க, புரட்டஸ்தாந்து மதத்தை உருவாக்க அப்பருக்குப் பின் எட்டு நூற்றாண்டு காத்துக்கிடக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஐரோப்பியனும், ஒவ்வொரு அமெரிக்கனும், ஒவ்வொரு சீனனும் இதை உணரும்படி நாம் செய்ய வேண்டும். தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவும்வகை செய்வேண்டுமென்று என்று ஒவ்வொரு தமிழனுக்கும் பாரதி இட்ட கட்டளை இது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சமயத்தவரும் தமது மதத்திற்கு மாறி வருவோரை தங்கம் என்று போற்றுவார்கள். அதுபோல தமது மதத்தை விட்டு மாறிப்போவேரை பெறுமதியற்ற செங்கல் என்று தூற்றுகிறார்கள். இந்தப் பக்கச்சார்பை செய்யாத மதம் ஏதாவது இன்று இந்த உலகில் இருக்கிறதா… நாம் மனச்சாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையை அப்பருடன் இணைந்து ஜாதி மதமற்று சுடலையில் ஆடும் சிவன் ஒரு நாள் உலகின் முன் வைத்தான். அப்பர் தனது உளவாரத்தால் ஆலயத்தின் வெளியே இருந்த புற்களை செதுக்கிக் கொண்டிருந்தபோது நிலத்தின் கீழிருந்து செங்கற்கள் வெளி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கூடையில் அள்ளிச் சென்று குப்பையில் வீசுகிறார்…&lt;br /&gt;&lt;br /&gt;சொற்ப நேரத்தில் அதேயளவில் தங்கக் கட்டிகள் புதையலாக வெளி வருகின்றன… அதையும் அள்ளிச் சென்று, செங்கற்களை வீசிய குப்பையிலேயே கொட்டிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கத்தை பார்த்ததும் அவர் மனம் மாறவில்லை.. செங்கல்லும் ஒன்றுதான், தங்கக் கட்டியும் ஒன்றுதான் அவைகளில் பேதம் இல்லை… அதுபோல மனிதனும் எந்த ஒரு மதத்தில் இருந்தாலும் அவன் தங்கமாவதில்லை அதுபோல வேற்று மதத்தில் இருந்தால் அவன் வெற்று செங்கல்லாவதும் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;கல்லையும், பொன்னையும் பேதமில்லாமல் தூக்கி வீசும் மனமிருந்தால் மதம் எதற்கு.. தங்க மகுடமணிந்து, தங்க வேலும், தங்க சூலாயுதமும், தங்க சிலுவையும் சூடி, இனவாத மதவாத பேதங்களை மனதில் காவி, பொன்னாசை, மண்ணாசை கொண்டலையும் இன்றைய மத உலகம் சிந்திக்க வேண்டிய இடம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மதமாற்றத்தை போற்றுவோரும், தூற்றுவோரும் இருக்க வேண்டிய இடம் ஆலயங்களும் தேவாலயங்களும் அல்ல குப்பை மேடு..&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மாறியவன் என்பதற்காக இறைவன் அப்பருக்கு உடனடியாகக் காட்சியளிக்கவில்லை.. நாயன்மாரில் மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் அப்பர். அவரை ஏன் நீண்டகாலம் வாழவைக்கிறார் இறைவன்..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மதம் மாறியவுடன் தனக்கு ஒரே நாளில் ஞானம் கிடைத்துவிட்டது போல பேசுவான் ஒருவன். தீட்சை பெற்று தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டால் நானே குரு என்பான் இன்னொருவன்.. நீ மதம் மாற உனக்கு வேண்டியது ஒரு நாள்… ஆனால் மனிதனாக மாற உனக்கு உன் வாழ்நாள் போதாது என்பதை அப்பர் சுவாமிகளின் மிக நீண்டகால வாழ்வாலும், கண்ணீராலும் இறைவன் உலக மாந்தருக்கு உணர்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் தன் அண்ணனுக்கு தானே போட்டியாக வரக்கூடாது என்பதற்காக தனது இளவரசன் உடையை கழற்றி வீசினான். மெட்டைபோட்டு, காவி தரித்து, என்றுமே அரச உரிமைக்கு வரமாட்டேன் என்று கூறி, துறவியாக மாறி, சிலப்பதிகாரத்தை எழுதினான். அதன் மூலம் ஓர் அண்ணனுக்கு தம்பியாக வாழும் தியாகத்தை உலக மாந்தருக்கு எழுதிக்காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்குப் பின் தன் கூடப்பிறந்த தமக்கைக்காக தான் சமண மதத்தில் வகித்த உயர் பதவிகளை எல்லாம் தூக்கி வீசி, மதம்மாறி தன் அக்காளின் அன்புக்காக வாழ்ந்த தம்பியாகி ஆண் – பெண் சகோதர பாசத்திற்கு குழைவை தந்தவர் எங்கள் திருநாவுக்கரசரே.&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பின் பாசத்திலிருந்து பிறப்பதுதான் இறை நேசம் என்ற வாழ்வியலை சொல்லித்தந்தார். இன்று அண்ணனும் தம்பியும் சண்டை இவன் இந்த மதம் அவன் அந்த மதம்… இவர்களிடம் எப்படி வரும் இறை நேசம்… பெற்ற பாசம், உடன்பிறந்த பாசத்திற்கு மேற்பட்டதல்ல சமயம். இதை அப்பரின் மதமாற்றம் தெளிவாக உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசனுக்கு பணிந்து அவன் ஆணையை ஏற்காத காரணத்தால் சுண்ணாம்பு அறையில் அடைக்கப்படுகிறார்… இப்படி எத்தனை சர்வாதிகாரிகள், எத்தனை சுண்ணாம்பு அறைகள் இந்தப் புவியில்…சிரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபமடைந்த மன்னன் அவரை கல்லிலே கட்டி கடலிலே வீசும்படி சொல்கிறான்.. கருங்கல்லில் கட்டி எடுத்துச் சென்று நடுக்கடலிலே வீசுகிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XLSuEDJVzeA/TzE6PxRuDPI/AAAAAAAAXMM/X4n_ehDiytQ/s1600/titanik2-300x194.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 194px;" src="http://1.bp.blogspot.com/-XLSuEDJVzeA/TzE6PxRuDPI/AAAAAAAAXMM/X4n_ehDiytQ/s400/titanik2-300x194.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706406245455236338" /&gt;&lt;/a&gt;அன்று டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதி கடலில் மூழ்கியதைவிட வேகமாக கருங்கல்லுடன் ஆழ்கடலில் அமிழ்ந்து போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தமிழோடு இசை பாடல் மறந்தறியாத அவருடைய தமிழ் பாடலை உள்ளம் ஆழ்கடலில் இருந்து ஒலிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தமிழ்ப்பாடலில் மயங்கி கருங்கல் தாழ்வதற்கு இடம் விட்டு விலகிய அலைகள் அதே வேகத்தில் திரும்பி ஓடி வருகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் தாழ்ந்தபோது ஆயிரக்கணக்கானவர் ஆங்கிலத்தில் ஆண்டவனிடம் அலறுகிறார்கள்… டைட்டானிக்கால் மிதக்க முடியவில்லை. ஆனால் அப்பர் என்ற ஒருவர் பாடிய தமிழைக் கேட்க கருங்கல் மிதக்கிறது.. அந்தக் கருங்கல்லே ஒரு டைட்டானிக் கப்பலைப்போல கடலில் ஓடி கரையில் ஏறுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழால் கருங்கல்லையும் மிதக்க வைக்கலாம் என்று உலகிற்கு சொன்னார் எங்கள் அப்பர் சுவாமிகள். தமிழால் ஆலயத்தில் பூசை செய்ய இயலாது, தமிழில் பாடசாலை நடத்த இயலாது, தமிழ் ஒரு தாசி மொழி, தமிழைப் பேசுவது அவமானம் என்று சொல்வோருக்கெல்லாம் அந்த செந்தமிழ் துறவி, தென்னாடுடைய சிவனுடன் இணைந்து அமைதியாக தந்த சவுக்கடி இது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் சாதனைகளை படைத்தாலும், அவருடைய உள்ளம் விரும்பிய ஒரேயொரு ஆசை சிதம்பரத்தில் சிவனுடைய நடனத்தை பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான். அதைக்காண இயலாத உடலால் தவழ்ந்து போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடனத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் ஊஞ்சல் போன்றதே காற்று மண்டலம், அது முடிவடையும் உச்சத்தில் நடராஜரின் நடனத்தைபோல ஒற்றைக் காலில் ஆடிக் கொண்டிருக்கிறது. போர்மூடா முக்கோணத்தில் தாழமுக்கம் வந்தால் ஜப்பான் மஞ்சள் கடலை அண்டி உயரமுக்கம் வரும். அங்கு உயரமுக்கம் வர இங்கு தாழமுக்கம் வரும். இப்படி இந்த பிரபஞ்சத்தின் தாண்டவமே காற்று மண்டலத்தின் அதி உச்ச நடனமாக நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடனத்தைக் காணச் சென்று போர்மூடா முக்கோணத்தில் மறைந்த விமானங்கள் எத்தனை, கப்பல்கள் எத்தனை… யாரறிவார்..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடனமே இந்த பிரபஞ்சத்தின் மூல வேர். அதையே இறைவனாக்கிய வடிவமே நடராஜர்;.. அந்த நடனமே பிரபஞ்சத்தின் முதல் வெடிப்பு, அதுவே சுடலையில் ஆடும் பிரபஞ்சத்தின் முடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தனது வாழ்வின் நிறைவை அந்த நடனத்தோடு முடித்து, கலையே வாழ்வின் ஆதியும், அந்தமும் என்று வாழ்ந்து காட்டிய நெடிய தமிழ் பெரும் நதியே அப்பர் சுவாமிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு சமூகப் புரட்சியாளன் தமிழல்லாத வேறொரு மொழியில் பிறந்திருந்தால் தமிழன் அவனை வேதமாக போற்றிப் படித்திருப்பான். திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதால் அவன் புகழ் தமிழனுக்கும் சரிவரத் தெரியவில்லை, உலகத்திற்கும் உள்ளபடி புரியவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இன்றே இப்போதே அப்பரின் ஏதாவது ஒரு தேவாரத்தை ஒரு தடவை பொருளுணர்ந்து படியுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கணம் தமிழ்த்தாயின் காலடியில் வீழ்ந்து வணங்குவீர்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க திருநாவுக்கரசர் புகழ்..!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடரின் நிறைவாக அடுத்த சில நாட்களில் வருகிறார்..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழால் கருங்கல்லையே உருக வைக்க முடியுமெனக்காட்டிய தமிழ்ப் பெரும் துறவி பட்டினத்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;கி.செ.துரை 07.02.2012&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5579703640631714106?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5579703640631714106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7529.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5579703640631714106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5579703640631714106'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7529.html' title='தமிழால் கருங்கல்லையே மிதக்க வைத்த தமிழர் திருநாவுக்கரசர்...'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-fgF_pYcbfK0/TzE5wxphj4I/AAAAAAAAXL0/DwV6yxkOx0E/s72-c/apper-flash.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6953506469670466810</id><published>2012-02-07T15:30:00.001+01:00</published><updated>2012-02-07T15:32:44.712+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>இளைஞர்கள் ஆதரவு இல்லாததால் தோற்றோம் - ஸ்டாலின்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-V_e86JzVhqQ/TzE2AH7DiCI/AAAAAAAAXLo/qaBhRGrt7KE/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-V_e86JzVhqQ/TzE2AH7DiCI/AAAAAAAAXLo/qaBhRGrt7KE/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706401578609772578" /&gt;&lt;/a&gt;திருக்குவளையில், திமுக தலைவர் கருணாநிதி பிறந்த இல்லத்தில், கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின்,திமுகவின் துணை அமைப்புகளில் ஒன்றாகச் செயல்படும் இளைஞரணிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும், இளைஞர் அணி மட்டுமே சிறப்புக்குரிய அணியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு இளைஞரணி நிர்வாகிகளாக 30 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் இருந்தார்கள். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், பேரூராட்சி செயலாளர் கொடுக்கும் பட்டியல்களின்படி பொறுப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையை மாற்ற தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் உத்தரவிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1967ம் ஆண்டில் ல் திமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு இளைஞர்களும், மாணவர்களும் உறுதுணையாக இருந்தனர். அப்போது இருந்த ஆர்வம் இப்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. காரணம், அப்போது இருந்த மொழி ஆர்வம் இப்போது இல்லை. தாய்மொழியைக் காக்க ஹிந்தியை எதிர்த்துப் போராடிய காலம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;காலச்சூழல் மாறியுள்ளதே தற்போதைய நிலைக்குக் காரணம். கடந்த திமுக ஆட்சியில், 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை கருணாநிதி 5 ஆண்டுகளில் செய்து முடித்தார். மீண்டும் கருணாநிதி முதல்வராக வந்தாலும்கூட இப்படிச் செய்ய முடியுமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஏதோ சில காரணங்களால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். தோல்விக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. நானேகூட காரணமாக இருந்திருக்கலாம். இளைஞர்கள், புதிய வாக்காளர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இளைஞரணியை வலுப்படுத்தவில்லை. நமது இன உணர்வைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணி. ஆட்சியில் இருந்துதான் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதல்ல. நமது கொள்கைகள் மூலம் பணிகளைச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியில் இல்லாத போதும், தொண்டர்கள் எழுச்சியோடு கூடுவது தான் திமுகவின் பெருமை. பதவியை நாம் தேடி செல்லக் கூடாது. பதவி நம்மை நாடி வரும். நாடி வரும் பதவியை பொறுப்போடு, கடமையாக நினைத்து செயலாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞரணியில் பொறுப்பு கிடைக்காதவர்களுக்கு மாணவரணி, வழக்குரைஞர் அணி உள்ளிட்ட அணிகளில் பொறுப்பு கிடைக்கும் என்றார் ஸ்டாலின்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6953506469670466810?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6953506469670466810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9368.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6953506469670466810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6953506469670466810'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_9368.html' title='இளைஞர்கள் ஆதரவு இல்லாததால் தோற்றோம் - ஸ்டாலின்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-V_e86JzVhqQ/TzE2AH7DiCI/AAAAAAAAXLo/qaBhRGrt7KE/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7995560836442149288</id><published>2012-02-07T15:18:00.002+01:00</published><updated>2012-02-07T15:30:22.052+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>பாரிசில் தடம்பதித்துள்ள நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைபயணம்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-2JHX-k3fh04/TzE1dMm5-ZI/AAAAAAAAXLc/V_Wtt35kVaU/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-2JHX-k3fh04/TzE1dMm5-ZI/AAAAAAAAXLc/V_Wtt35kVaU/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706400978572016018" /&gt;&lt;/a&gt;லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தடம்பதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுத்துவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானத்தினை முழக்கமாக கொண்டு, கடந்த சனவரி 28ஆம் திகதி லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், பெப்பரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் திடலை சென்றடையவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப் படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை, தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் மக்கள் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலுடன், பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஒத்துழைப்புடன் பிரான்சுக்குள் காலடி வைத்துள்ள, இந்த நடை பயணம் தலைநகர் பாரிசில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்கால் நினைவுக்கல் உள்ள செவ்விறோன் பகுதிக்கு சென்ற நடைபயணிகள், செவ்றோன் நகரபிதா ஸ்ரீவன் கத்தினியோன் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவினைக் கையளித்ததோடு, முள்ளிவாய்க்கால் நினைவுக்கல்லுக்கு வணக்கம் செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் சிலைக்கு வணக்கம் செலுத்தும் முகமாக லா கூர்னெவ் பகுதிக்குச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லா கூர்னெவ் நகரசபை உறுப்பினர் அந்தோனி றூசல் அவர்களை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்த நடைப்பயணிகள், பிரிகேடியர் சுப.தமிழ்செல்வனின் சிலைக்கு வணக்கம் செலுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, தமிழர் வர்த்தக நிலையங்களின் பிரதான மையமாகவுள்ள லா சப்பல் பகுதிக்குச் சென்ற நடைப்பயணிகளை, வர்த்தகர்கள் இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு வர்த்தக பெருந்தகைகளைச் சந்தித்து உரையாடியிருந்ததோடு, தொடர்ச்சியான அவர்களது ஆதரவுக்கு நன்றியினையும் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணிகளுக்கான சிறப்பு வரவேற்பு சந்திப்பொன்றினை தமிழர் நடுவம், தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு விடுதலைச் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பினை நடைபயணக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, பிரான்சின் ஆளும் கட்சியாக யூஎம்பி கட்சியின், தேசிய ஆலோசகர்களாக உள்ள, பாரிஸ் 18ம் வட்டார பிரதிநிதிகள் தோமாஸ் மற்றும் அபேஜா ஆகியோரையும் , நடைபயணிகள் சந்தித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை முன்னிறுத்தியவாறு பயணிக்கும், நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைபயணம் குறித்து, ஐரோப்பா ,அவுஸ்ரேலியாக, அமெரிக்கா ஆகிய கண்டங்களை தளமாக கொண்டுள்ள தமிழ் ஊடகங்கள் பலவும் தொடர்ச்சியாக ஒலிபரப்பு செய்து வருவதோடு, தமிழ் இணையத்தளங்கள் பலவும் ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவாக, தமிழர் தாயக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ் உதயன் நாளேடு, தனது முதன்மைச் செய்தியாக, இந்த நடைபயணத்தினை தாங்கி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-xVlxFFSHEJg/TzEz75_U74I/AAAAAAAAXLA/XFvn0oIZMFk/s1600/Justice_walk_paris_002.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/-xVlxFFSHEJg/TzEz75_U74I/AAAAAAAAXLA/XFvn0oIZMFk/s400/Justice_walk_paris_002.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706399307126861698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-wVHS86hjpiE/TzEz7vx9znI/AAAAAAAAXK0/VK1xmnsSegk/s1600/Justice_walk_paris_003.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/-wVHS86hjpiE/TzEz7vx9znI/AAAAAAAAXK0/VK1xmnsSegk/s400/Justice_walk_paris_003.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706399304386465394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-foqkpT4aC7A/TzEz7CjfjmI/AAAAAAAAXKs/5wHa86_bJps/s1600/Justice_walk_paris_004.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/-foqkpT4aC7A/TzEz7CjfjmI/AAAAAAAAXKs/5wHa86_bJps/s400/Justice_walk_paris_004.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706399292246167138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-q25RBqEK0J4/TzEz68qUpvI/AAAAAAAAXKc/jpAmrkjCgno/s1600/Justice_walk_paris_005.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/-q25RBqEK0J4/TzEz68qUpvI/AAAAAAAAXKc/jpAmrkjCgno/s400/Justice_walk_paris_005.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706399290664199922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-62NzZS_6wfk/TzEz9gl4kwI/AAAAAAAAXLM/iiOzq2-Uf9s/s1600/Justice_walk_paris_001.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://2.bp.blogspot.com/-62NzZS_6wfk/TzEz9gl4kwI/AAAAAAAAXLM/iiOzq2-Uf9s/s400/Justice_walk_paris_001.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706399334668997378" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7995560836442149288?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7995560836442149288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1854.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7995560836442149288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7995560836442149288'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_1854.html' title='பாரிசில் தடம்பதித்துள்ள நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைபயணம்!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-2JHX-k3fh04/TzE1dMm5-ZI/AAAAAAAAXLc/V_Wtt35kVaU/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6087310859765767548</id><published>2012-02-07T15:06:00.002+01:00</published><updated>2012-02-07T15:16:49.163+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள்அதிமுகவில் இணைந்தனர்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/--DfIMdzE1wg/TzEySXJm9SI/AAAAAAAAXKQ/2Uus5xhmaOs/s1600/iprakim%2Bravuththar%2B-%2Bvijayhakanth.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 186px;" src="http://3.bp.blogspot.com/--DfIMdzE1wg/TzEySXJm9SI/AAAAAAAAXKQ/2Uus5xhmaOs/s400/iprakim%2Bravuththar%2B-%2Bvijayhakanth.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706397493888480546" /&gt;&lt;/a&gt;தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக  தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார்.  இவர் மதுரை தெற்குவாசலை சேர்ந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்தை சினிமாவில் நடிக்கைவைப்பதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தவர்.   சென்னையில் உள்ள ராவுத்தர் வீட்டில்தான் ஆரம்பகாலங்களில் விஜயகாந்த் சாப்பிட்டு வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பிரேமலதாவை விஜயகாந்த் கரம்பிடிக்க காரணமாக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர்.   காலப்போக்கில்  அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இப்ராகிம் ராவுத்தர் தாய் இறந்தபோது மதுரை வந்த விஜயகாந்த்,  பல்லக்கை சுமந்து சென்றார்.   உடலை புதைத்தபோது, ‘’எனக்கு சோறு போட்ட தாயே’’ என்று விஜயகாந்த் கதறி அழுதார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இப்ராகிம் ராவுத்தரும், நடிகர் வடிவேலுவும் சந்தித்து,  இருவரும் அதிமுகவில் இணையவது பற்றி ஆலோசித்ததாக  செய்தி பரவின.  இந்நிலையில் இப்ராகிம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மூப்பனாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் இப்ராகிம் ராவுத்தர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6087310859765767548?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6087310859765767548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4821.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6087310859765767548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6087310859765767548'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_4821.html' title='விஜயகாந்த் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் உட்பட தேமுதிக முக்கிய நிர்வாகிகள்அதிமுகவில் இணைந்தனர்'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--DfIMdzE1wg/TzEySXJm9SI/AAAAAAAAXKQ/2Uus5xhmaOs/s72-c/iprakim%2Bravuththar%2B-%2Bvijayhakanth.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-9106239703875578877</id><published>2012-02-07T06:14:00.003+01:00</published><updated>2012-02-07T06:27:11.725+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Memories'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-UCBM3sLO6ic/TzC1WzYkSCI/AAAAAAAAXJs/DWF2kf6qFJ8/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-UCBM3sLO6ic/TzC1WzYkSCI/AAAAAAAAXJs/DWF2kf6qFJ8/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706260131233417250" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."&lt;br /&gt;&lt;br /&gt;- தமிழீழத் தேசியத்தலைவர் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அவன் விழிப்பான். மரணித்தது மரணமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது&lt;br /&gt;&lt;br /&gt;"………this was the most unkindest cut of all "&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான&lt;br /&gt;&lt;br /&gt;."…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்&lt;br /&gt;&lt;br /&gt;நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……"&lt;br /&gt;&lt;br /&gt;என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே.&lt;br /&gt;&lt;br /&gt;சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .&lt;br /&gt;&lt;br /&gt;”….He lives, he wakes, ’tis death is dead, not he.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-pkIkuGTiZc4/TzC1lQs1BfI/AAAAAAAAXJ4/yhSf5FYBdAU/s1600/gowsalyan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 284px;" src="http://1.bp.blogspot.com/-pkIkuGTiZc4/TzC1lQs1BfI/AAAAAAAAXJ4/yhSf5FYBdAU/s400/gowsalyan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706260379621197298" /&gt;&lt;/a&gt;2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு ஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;* 2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;* இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-8W69XXA2BdM/TzC1vkTyWYI/AAAAAAAAXKE/ACYpB98wGCU/s1600/Lt_col_kowsalyan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/-8W69XXA2BdM/TzC1vkTyWYI/AAAAAAAAXKE/ACYpB98wGCU/s400/Lt_col_kowsalyan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706260556683565442" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;* இவன் நினைவாய்.......&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாஞ்சலி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கண்களுக்குள் இன்னமும்&lt;br /&gt;தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்!&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்!&lt;br /&gt;புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்!&lt;br /&gt;&lt;br /&gt;காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்&lt;br /&gt;காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற&lt;br /&gt;சிங்களக் கழுகுகளின் அலகுகளில்&lt;br /&gt;மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்&lt;br /&gt;இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வதடா?&lt;br /&gt;எதுவரை பொறுப்பதடா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே&lt;br /&gt;அந்தப் போதிமரத்தான் போதித்தான்?..&lt;br /&gt;அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,&lt;br /&gt;அவனுக்கு எப்படியடா பின்காமிகள்?&lt;br /&gt;&lt;br /&gt;"இனியொரு விதி செய்வோம்!" என்ற உணர்வோடு&lt;br /&gt;இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,&lt;br /&gt;"இனியொரு சதி செய்வோம்!" என்பதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வதடா?&lt;br /&gt;எதுவரை பொறுப்பதடா?&lt;br /&gt;&lt;br /&gt;உலக நாடுகளே!&lt;br /&gt;உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,&lt;br /&gt;ஒன்றும் பேசாமலிருப்பதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்&lt;br /&gt;தம்பட்டம் அடிக்கின்ற "சட்டாம்பிள்ளை" தேசங்களே!&lt;br /&gt;எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழனே!&lt;br /&gt;என்னருமைச் சோதரனே! - நீ&lt;br /&gt;கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து&lt;br /&gt;கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா,&lt;br /&gt;சிங்களத்துச் செந்நாய்ச் சேய்?&lt;br /&gt;&lt;br /&gt;வீழத்தான் வேண்டுமோ? - உனக்கு&lt;br /&gt;விழுப்புண்தான் மீண்டுமோ?&lt;br /&gt;ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்&lt;br /&gt;எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வதடா?&lt;br /&gt;எதுவரை பொறுப்பதடா?&lt;br /&gt;&lt;br /&gt;தொ. சூசைமிக்கேல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-9106239703875578877?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/9106239703875578877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8739.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/9106239703875578877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/9106239703875578877'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8739.html' title='கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-UCBM3sLO6ic/TzC1WzYkSCI/AAAAAAAAXJs/DWF2kf6qFJ8/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1850418633504720632</id><published>2012-02-07T06:10:00.001+01:00</published><updated>2012-02-07T06:13:51.712+01:00</updated><title type='text'>உயிர் தப்புவாரா கெஹலிய ரம்புக்வெல?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-1JUR_lWVSi8/TzCzCbRmKzI/AAAAAAAAXJg/FCapjDMEjxU/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-1JUR_lWVSi8/TzCzCbRmKzI/AAAAAAAAXJg/FCapjDMEjxU/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706257582141090610" /&gt;&lt;/a&gt;அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் “சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1850418633504720632?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1850418633504720632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1850418633504720632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1850418633504720632'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_07.html' title='உயிர் தப்புவாரா கெஹலிய ரம்புக்வெல?'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-1JUR_lWVSi8/TzCzCbRmKzI/AAAAAAAAXJg/FCapjDMEjxU/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-509544939606536909</id><published>2012-02-06T23:39:00.000+01:00</published><updated>2012-02-06T23:40:31.322+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>பிரித்தானியாவில் தமிழ்ப் பெண் ஒருவரைக் காணவில்லை!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-AasqHHpLn5g/TzBWvtysnfI/AAAAAAAAXJU/lEsBibxpUsc/s1600/kokilavathani.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 112px;" src="http://1.bp.blogspot.com/-AasqHHpLn5g/TzBWvtysnfI/AAAAAAAAXJU/lEsBibxpUsc/s200/kokilavathani.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706156105624493554" /&gt;&lt;/a&gt;பிரித்தானியாவில், இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸாரினால் தேடிக்கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;31 வயதான கோகுலவதனி மயூரன் எனும் பெண் கோன்ஹில் பகுதியிலிருந்து ஜனவரி 31 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார், கொலைச் சந்தேகத்தின் பேரில் குளோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்திருந்தனர். எனினும் பின்னர் அவர் குற்றசாட்டு எதுவும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணைகளின் பின்னர் இது காணாமல் போன ஒருவர் தொடர்பான விடயம் என நாம் நம்பினோம்.  அதனால் கைது செய்யப்பட்ட குளோசெஸ்டஷயர் நபர் குற்றச்சாட்டின்றி விடுவிக்கப்பட்டார்' என புலனாய்வு அத்தியடச்கர் சிமோன் எட்கின்ஸன் கூறியுள்ளர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு காணாமல் போன 'கோகுலவதனியின் நலன் குறித்து நாம் தீவிரமாக கரிசனை கொண்டுள்ளோம். அவரை காணும் அல்லது அவரின் இருப்பிடம் தெரிந்த யாராவது எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கோருகிறோம்' எனவும் அவர் தெரிவித்தார். 5 அடி 4 அங்குல உயரமான கோகுலவதனி திடகாத்திரமான உடலமைப்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-509544939606536909?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/509544939606536909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2971.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/509544939606536909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/509544939606536909'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2971.html' title='பிரித்தானியாவில் தமிழ்ப் பெண் ஒருவரைக் காணவில்லை!'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-AasqHHpLn5g/TzBWvtysnfI/AAAAAAAAXJU/lEsBibxpUsc/s72-c/kokilavathani.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-890745973943060991</id><published>2012-02-06T15:52:00.002+01:00</published><updated>2012-02-06T15:55:46.245+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-JPGSkHZp_cI/Ty_pakFoq3I/AAAAAAAAE7s/7mPJYDQknng/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/-JPGSkHZp_cI/Ty_pakFoq3I/AAAAAAAAE7s/7mPJYDQknng/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706035895474891634" /&gt;&lt;/a&gt;நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எதிரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகின் முன் வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம்..&lt;br /&gt;&lt;br /&gt;கேணல் கடாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரகசியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரான முதலாவது குண்டை வீசியது, நேட்டோ அல்ல ஸார்கோஸிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சனிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவது தடவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் தடவை இவர்கள் வீட்டோ பாவித்தபோது சிரிய அரசு 3000 பொது மக்களை கொன்றிருந்தது. இரண்டாவது தடவை வீட்டோ பாவித்தபோது 6000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நாவால் எதுவும் செய்ய முடியவில்லை…&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா பிரேரணைக்கு எதிர்ப்புக் காட்ட நேற்று 217 பேரை கிரனைட் வீசிக் கொன்ற சிரிய நயவஞ்சக அரசு இந்த வரிகளை எழுதும்போது கோம்ஸ் நகரில் 15 பொது மக்களை கொன்று தள்ளுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி…&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மக்களை கொலை செய்யும் அரசுகளை கட்டுப்படுத்த முடியாத ஐ.நாவை கெஞ்சிக் கொண்டிருப்பதைவிட, அந்த அமைப்பையே குப்பையில் வீசிவிட்டு நாம் களமிறங்க வேண்டும் என்று ஸார்கோஸி அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பது பிரான்சிய புரட்சிக்கு பின் கேட்கும் புகழ் பெற்ற குரலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று..&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாத பட்டியலில் போடப்பட்ட இயக்கங்களை அழிப்பதற்கு உதவி செய்தது ஐ.நா..&lt;br /&gt;&lt;br /&gt;இன்று..&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாத பட்டியலிடப்பட்ட இயங்கங்கள் இருந்த நாடுகளில் இருந்து நாசவேலை செய்த பயங்கரவாத அரசுகளை அழிப்பதற்கு உதவ முடியவில்லையானால் அந்தப் பக்கச்சார்பான அமைப்பு எதற்கு… ? ஸார்கோஸியின் கேள்வி அர்த்தமுள்ள கேள்வியல்லவா..?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு சரியான பாடம் கற்பித்து, சொந்த மக்களுக்கு எதிராக இயங்கும் ஒரு நயவஞ்சக அரசை விரட்டியடிக்க தாம் தயார் என்று அவர் முழங்கியிருப்பது இந்த நூற்றாண்டின் புகழ்மிக்க குரலாக பதிவாகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அன்று லிபியாவுக்கு எதிராக ஸார்கோஸி களமிறங்கியபோது கேணல் கடாபி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அமெரிக்கா தலைமையில் இயங்கிய அணி இனி பிரான்ஸ் தலைமையில் அணி  மாறுகிறது என்று அறிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக..&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றவர்களை அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கியது அமெரிக்கா..&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரவாத நாடுகளை அழிக்கும் போருக்கு தலைமை தாங்கப்போவது பிரான்ஸ் என்பது இதனுடைய கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;லிபியா அழிக்கப்பட்டுவிட்டது…&lt;br /&gt;&lt;br /&gt;இனி சிரியா… ஈரான்… பாகிஸ்தான்… அப்பாலும் அப்பாலும்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-L4VUUEtwJC0/Ty_pnGlxiSI/AAAAAAAAE74/OEBvlHUOr5U/s1600/veto-sri1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-L4VUUEtwJC0/Ty_pnGlxiSI/AAAAAAAAE74/OEBvlHUOr5U/s400/veto-sri1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706036110894926114" /&gt;&lt;/a&gt;இடையில் ஒரு கேள்வி மூளையைச் சரடி ஓடுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் நேட்டோவின் பங்கு என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சின் தலைமையில் புதிய அணியா.. உடனடியாக எதிர்த்தது இந்த நேட்டோதான்.. அதுதான் லிபியாவில் குண்டு வீச்சுக்களை நடாத்த சற்று தாமதமாக அது களமிறங்கியது..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்..? நேட்டோவுக்கும், ஸார்க்கோஸிக்கும் என்ன முறுகல்.. ? ஏன் நேட்டோ தலைமையில் களமிறங்க மறுக்கிறார் ஸார்கோஸி… ?&lt;br /&gt;&lt;br /&gt;நேட்டோவிலும் பல பயங்கரவாத அரசுகள் அங்கம் வகிக்கின்றன.. அவை நேட்டோவில் இருந்து புனிதம் பெற்றுவிட முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம்..&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கி..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் சென்ற மாதம் பிரான்சிய செனட் துருக்கியை போர்க்குற்றவாளி என்று அறிவித்தது. கடந்த 1915ம் ஆண்டு ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை மானிடப் படுகொலை செய்த நாடு துருக்கி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட துருக்கி போன்ற நாடுகள் இருப்பதால் நேட்டோ புதிய உலகிற்கு தலைமை தாங்க முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி நேட்டோ தேவையில்லையோ அப்படியே..&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்கா, சீனா, ரஸ்யா, போன்ற நாடுகளின் போலி நலன்களை பேணும் ஐ.நாவும் தேவையில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஸார்க்கோஸியின் குரலுக்கு கை தட்டவேண்டியவன் ஈழத் தமிழனல்லவா.. அவன் என்ன செய்கிறான்..?&lt;br /&gt;&lt;br /&gt;இனி..&lt;br /&gt;&lt;br /&gt;நேட்டோ என்பது அது கலைக்கப்படும்வரை அங்கத்துவ நாடுகளை கட்டிப்போடும் ஓர் அமைப்பு என்பதை வருங்காலம் வெளிப்படையாக உணர்த்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Q_DP8mMd02w/Ty_py-xxITI/AAAAAAAAE8E/C2zJH3Eqg9Y/s1600/armi1-300x219.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 219px;" src="http://2.bp.blogspot.com/-Q_DP8mMd02w/Ty_py-xxITI/AAAAAAAAE8E/C2zJH3Eqg9Y/s400/armi1-300x219.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706036314956177714" /&gt;&lt;/a&gt;ஐ.நாவின் அடுத்த கட்ட பணி என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தவிர்ந்த மற்றய விடயங்களை மட்டும் அது கவனிக்க வேண்டும்.. புவி வெப்பமடைதல், தொற்றுநோய், பட்டினி போன்ற வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படாத இடங்களில் மட்டும் அது தொழிற்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைவாக..&lt;br /&gt;&lt;br /&gt;ஸார்கோஸியின் பிரதான குற்றச்சாட்டுக்கு வருவோம்…&lt;br /&gt;&lt;br /&gt;தனது நாட்டில் வாழும் ஓர் இனத்தை அந்த நாட்டின் அரசு நயவஞ்சகமாக கொலை செய்தால் அந்த அரசு உலக மன்றில் ஓர் அரசாக தொடர்ந்து நீடிக்க முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;சபாஷ்…!&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்கா இந்த குற்றத்திற்குள் வரும் முதலாவது நாடு..&lt;br /&gt;&lt;br /&gt;2009 ம் ஆண்டு மே..&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளுக்கு சர்வதேச சமுதாயம் மரணம் என்ற ஒரு வழியை திறந்துவிட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;2012 ல் உலக சமுதாயம் சிங்களத்திற்கு மரணமும் இல்லாமல் வாழ்வும் இல்லாமல் இரு வழிகளையும் அடைத்திருக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஸார்கோஸி தலைமையில் புறப்பட்டுள்ள இந்தச் சூறாவளி சர்வாதிகாரக் காடுகளை எல்லாம் அடித்து சுடுகாடாக்கும்…. இதை லிபியாவுக்கு மேல் விழுந்த முதல் குண்டு சத்தம் கேட்க முன்னரே அலைகளில் தெட்டத் தெளிவாக எழுதியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. இந்த அவலமான நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவுமா..?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்..&lt;br /&gt;&lt;br /&gt;சிரியாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் ரஸ்யாவையும், சீனாவையும் கைவிட்டு அந்தர் பல்டி அடித்துள்ளது இந்தியா..&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்காவுக்கு எதிராக இனி அது ஆகாச பல்டி அடிக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் இந்தியா சிறீலங்காவுக்கு ஆதரவளித்தால் தமிழ் நாட்டில் கலைஞரும், காங்கிரசும் வீட்டுக்கு போனது போல.. சோனியா அம்மையார் தோல்வியடைய நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தீமையான பக்கத்தில் அரசியல் சுழன்றபோது பட்டம் விட்ட புலம் பெயர் தமிழினம் இன்று காற்று சரியான பக்கத்தில் காற்றடிக்கும்போது பட்டம் விடாமல் படுத்திருக்கலாமா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நாவுக்கு வெளியால் செயற்பட விரும்பும் ஸார்கோஸிக்கு முதலாவது வாழ்த்துக் கடிதத்தை இன்றே அனுப்புவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் ஐரோப்பிய விவகார அரசியல் நோக்கு.. 06.02.2012&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-890745973943060991?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/890745973943060991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3233.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/890745973943060991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/890745973943060991'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3233.html' title='ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம்!'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JPGSkHZp_cI/Ty_pakFoq3I/AAAAAAAAE7s/7mPJYDQknng/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-1055757647806331056</id><published>2012-02-06T15:16:00.001+01:00</published><updated>2012-02-06T15:17:38.555+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிடம் திட்டமேதும் இல்லை: ஒபாமா</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-iLtFRJOmwK8/Ty_g9Cw_wYI/AAAAAAAAt5A/7WbJ7jMoaFY/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://1.bp.blogspot.com/-iLtFRJOmwK8/Ty_g9Cw_wYI/AAAAAAAAt5A/7WbJ7jMoaFY/s400/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706026592220725634" /&gt;&lt;/a&gt;ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமேதும் இஸ்ரேலிடம் இல்லை என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஞாயிற்றுக்கிழமை NBC செய்தி சேவைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் இன்னமும் உறுதியான முடிவேதும் எடுக்கவில்லை. அவர்கள் என்ன செய்யவெண்டுமோ அதையே தீர்மானமாக எடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தையின் ஊடாகவே இதற்கு தீர்வு காண முனைகிறோம். தற்போதைக்கு ஈரான் மீதான பொருளாதார தடைகள், அந்நாட்டிற்கு கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது அணு ஆயுத திட்டத்தை கைவிடுவதாக ஈரான் அறிவிக்குமாயின் உடனடியாக அத்தீர்மானம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூடுதல் கவனம் செலுத்டும். எனினும் இப்போதைக்கு இப்பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக்கொள்ள முனைகிறோம் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-1055757647806331056?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/1055757647806331056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6660.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1055757647806331056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/1055757647806331056'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_6660.html' title='ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலிடம் திட்டமேதும் இல்லை: ஒபாமா'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iLtFRJOmwK8/Ty_g9Cw_wYI/AAAAAAAAt5A/7WbJ7jMoaFY/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6004469984824779046</id><published>2012-02-06T15:11:00.001+01:00</published><updated>2012-02-06T15:12:29.774+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='World News'/><title type='text'>இத்தாலியில் 17 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் 43 பேர் மரணம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-_WldpR19EeA/Ty_fvYIMNqI/AAAAAAAAt40/ivONKXsnLCQ/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-_WldpR19EeA/Ty_fvYIMNqI/AAAAAAAAt40/ivONKXsnLCQ/s400/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706025257925359266" /&gt;&lt;/a&gt;ஐரோப்பாவை வாட்டும் கடும் குளிர் நேற்று இத்தாலியில் 17 பேருடைய உயிரை உறைய வைத்து உவிந்தெடுத்துள்ளது. கடந்த 29 வருட வரலாற்றில் இல்லாத மோசமான பனியும், குளிரும் இத்தாலியில் இப்போது கொடுங்கோல் ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கிறது. மோசமான பனிப்பொழிவு காரணமாக தலைநகர் ரோம் பெரும் ஸ்தம்பித நிலையில் கிடக்கிறது. சுமார் 400 வரையான இராணுவத்தினர் ரோமில் இறக்கப்பட்டு பனி வழிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள். ரோம் மாநகர மேயர் மோசமான பனிக்காலத்தை எதிர் கொண்டு திட்டங்களை உரிய முறையில் வகுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்விதமிருக்க பிலிப்பைன்சின் தலைநகரில் சற்று முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. உடனடியாகக் கிடைத்துள்ள தகவல்களில் 43 பேர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைகள் பாடசாலைக்கு போகும் வழியில் இந்த அனர்த்தம் இடம் பெற்ற காரணத்தால் பல பிள்ளைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 6.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நகரங்களான பிளானஸ், கைகூலன் ஆகிய இரு இடங்களிலும் பலத்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் உடைந்து, பாதைகள் பிளந்து பாரிய அனர்த்தமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மரணத்தொகை போகப்போகவே அதிகரிக்கும் என்பது தெரிந்ததே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6004469984824779046?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6004469984824779046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/17-43.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6004469984824779046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6004469984824779046'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/17-43.html' title='இத்தாலியில் 17 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் 43 பேர் மரணம்'/><author><name>admin</name><uri>http://www.blogger.com/profile/14626607068026386845</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='33' height='19' src='http://3.bp.blogspot.com/-TJijRY7ZK4s/Txnf6gz1KBI/AAAAAAAAqQA/dliLcKbOcRo/s220/ck.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-_WldpR19EeA/Ty_fvYIMNqI/AAAAAAAAt40/ivONKXsnLCQ/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-6822207841290833671</id><published>2012-02-06T15:05:00.001+01:00</published><updated>2012-02-06T15:51:52.779+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சட்டசபையில் சினிமா வசனம் பேசக்கூடாது: ராமதாஸ்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Imq15I8mTrU/Ty_pAuffdDI/AAAAAAAAE7g/yMJ6xk2c9Qg/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-Imq15I8mTrU/Ty_pAuffdDI/AAAAAAAAE7g/yMJ6xk2c9Qg/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706035451591095346" /&gt;&lt;/a&gt;பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், ‘’விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீடு கட்ட ரூ.1 லட்சம் போதாது. கடலூரை விட விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. எனவே 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகளை விட கூடுதலாக கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாவட்டங்களாக்க வேண்டும்’’ என்று கூறினார்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் வேண்டும். அதைவிட எதிர்கட்சி உறுப்பினர்கள் சகிப்பு தன்மையும் பொறுமையும் அதிகம் இருக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;ஸ்டூடியோவில் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது. ஆக்கப்பூர்வமான யோசனைகளை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சொல்ல வேண்டும். ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்’’ என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-6822207841290833671?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/6822207841290833671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3809.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6822207841290833671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/6822207841290833671'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_3809.html' title='சட்டசபையில் சினிமா வசனம் பேசக்கூடாது: ராமதாஸ்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Imq15I8mTrU/Ty_pAuffdDI/AAAAAAAAE7g/yMJ6xk2c9Qg/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-7292052343092409288</id><published>2012-02-06T15:02:00.001+01:00</published><updated>2012-02-06T15:04:54.457+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Articles'/><title type='text'>அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு - குட்டுப்போடவா? குனியவைக்கவா? - சுபத்ரா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-_vySCM5xs_c/Ty_d_qsuMGI/AAAAAAAAE7U/-NxiNyekNj4/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-_vySCM5xs_c/Ty_d_qsuMGI/AAAAAAAAE7U/-NxiNyekNj4/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706023338765070434" /&gt;&lt;/a&gt;ஜெனீவாவில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இலங்கை அரசாங்கமோ “இந்த அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பிக்க முடியாது, இது ஒன்றும் ஐ.நாவுக்கான அறிக்கை அல்ல. அது உள்நாட்டு விவகாரம்“ என்று தான் கூறி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைப்பாடு கடந்தவார நடுப்பகுதி வரைக்கும்தான் அரசிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டுக்கு வழக்கமாக முடிவுகளை அறிவிக்கும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முறியடிப்பதற்கு ஆதரவு தேடி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், பிரதிப் பேச்சாளரான சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பியதர்சன யாப்பாவே அமைச்சரவை முடிவுகளை அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனீவாவில் கையளிப்பது பற்றி அரசாங்கம் இன்னம் அதிகாரபூர்வமான முடிவை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முதல் நாளில் கூட, மனிதஉரிமைகள் விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், வெளிவிவகார செயலர் கருணாதிலக்க அனுகமவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனீவாவில் கையளிக்கப்படாது என்று உறுதிபடக் கூறியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் இதையே கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு முரணான வகையில் அறிக்கையை கையளிப்பதா? இல்லையா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அனுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டது, அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து தள்ளாடத் தொடங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை ஜெனீவாவில் எதையும் எதிர்கொள்ளத் தயார் என்று பேட்டி கொடுத்த அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீஸ், யெலர் கருணாதிலக்க அனுகம போன்றவர்களெல்லாம் திடீரெனச் சுருண்டு போனதற்கும், ஜெனீவாவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிப்பது பற்றி முடிவு எடுக்கவில்லை என்று அறிவித்ததற்கும் காரணம் அமெரிக்கா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 27ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கப் பிரதித் தூதுவர், வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் கொடுத்தனுப்பிய கடிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முதலாவது விடயம், வரும் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முடிவு அரசாங்கத்தை தூக்கிவாரிப் போட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா போர்க்குற்ற விவகாரங்களை அவ்வப்போது கையில் எடுத்து அரசாங்கத்தை மிரட்டி வந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாக ஜெனீவாவில் தீர்மானத்தைக் கொண்டு வரவோ, ஆதரிக்கவோ போவதாக கூறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முறையாக இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமன்றி இந்த எச்சக்கையை விடுத்துள்ள ஹிலாரி கிளின்டன் அதனை இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவிக்கத் தான் இந்தக் கடிதத்தை அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை அரசின் எதிர்காலத் திட்டங்கள் என்னவென்று அமெரிக்காவுக்கு விளக்கிக் கூற மார்ச் மாதம் வொஷிங்டன் வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமாத இறுதியில் ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் போகிறது, ஆனால் இப்போது வொஷிங்டனுக்கு வருமாறு அவர் அழைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் மாதம் தான் அதாவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஜெனீவாவுக்கு வருமாறு பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம் அதற்கு முன்னரே அவரை அனுப்பி அமெரிக்காவை சமாதானப்படுத்த முனைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே, போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் இலங்கை வரத் திட்டமிட்டிருந்த போது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாட்டில் இல்லையென்று கூறி இராஜதந்திர வழியில் அவரது வருகையைத் தடுக்க இலங்கை அரசாங்கம் முனைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர் தனது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு வந்த போது கூட, அவரைச் சந்திக்காமல் தட்டிக் கழித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுக்கு இலங்கை எப்படி போக்குக் காட்டியதோ, அதேநிலை இப்போது வெளிவிவகார அமைச்ர் பீரிஸுக்கு ஏற்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒன்றும் ஆச்சயப்படக் கூடிய விடயமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சர் பீரிஸை வொஷிங்டனுக்கு அழைத்து இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள உயர் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா விரும்பாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே பதற்றம் அழுத்தம் ஜெனீவா கூட்டத்தின் இறுதிப் பகுதி வரை தொடர வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை, வரும் மார்ச் மாதம் வொஷிங்டனுக்கு வருமாறு ஹிலாரி விடுத்த அழைப்பில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக நடந்த ஜெனீவா கூட்டத்தின் போதும் இலங்கைக்கு நெருக்கடி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காக அப்போது அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் கொழும்பு வரவேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதும் அமெரிக்கா இதுபற்றி விவாதிக்க வொஷிங்டனுக்கு வருமாறு பீரிஸை அழைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு அழைப்பே இலங்கையைத் தடுமாற வைத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்தமுறை பிளேக் வந்து கடுமையாக வற்புறுத்திய போதும் ஒத்துக் கொள்ளாத அரசாங்கம் இப்போது அமெரிக்கா கேட்காமலேயே அறிக்கையை ஜெனீவாவில் கையளிக்க முடிவு செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனீவாவில் நாங்கள் சாதிப்போம், எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார் என்று  5ஆம் ஆண்டு மாணவன் எல்லாப் பாடங்களையும் படித்து விட்டு பரீட்சைக்குத் தயார் என்று கூறுவது போல அறிவித்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இப்போது அடியோடு குழம்பிப் போயுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது எதிரொலித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் முடிவு குறித்து அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே, அமெரிக்காவுக்கு விளக்கமளிக்க ஒரு உயர் மட்டக்குழுவை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்ற அமெரிக்கா முனைவதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவைச் சமாதானப்படுத்த முடியாது, அவர்கள் தமது முடிவில் இருந்து விலக மாட்டார்கள் என்று வழக்கத்திலேயே அமெரிக்காவைப் போட்டுத் தாக்கும் அமைச்சர் விமல் வீரவன்ஸ வெறுப்போடு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.திஸநாயக்கவோ இந்தியாவின் ஆதரவை தக்க வைப்பது தான் இப்போது முக்கியம் என்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வாறாயினும் அமெரிக்காவுக்கு ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பி அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் எடுக்கப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பது அடுத்த விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதிகபட்ச அழுதங்களுக்குள் அரசாங்கம் சிக்கிப் போயுள்ளது என்பது தான் முக்கியமான விவகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா அறிவிக்கவில்லை, ஆதரிக்கப் போவதாகத் தான் கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் அந்தத் தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது? என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் கனடா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முனைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிநேரத்தில் அது கைவிடப்பட்டது. இம்றையும் கனடாவை உசுப்பி விட்டிருக்கலாம் அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழலில் மேற்குலக நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முனைப்பில் இறங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் ஒரு கட்டமாகவே நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கத்தில் இந்தியாவின் ஆதரவைத் தேடும் முயற்சியில் இலங்கையும் ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய  இலங்கை பாதுகாப்புக் கலந்துரையாடலுக்காக புதுடெல்லி சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ கடந்தவாரம் இதுபற்றியும் மேலோட்டமாகப் பேசியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மீண்டும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பக்கங்களிலும் ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரத்தில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தான் அரசாங்கத்திடம் இருந்து தளம்பலான கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகள் டங்கிப் போயுள்ள கட்டத்தில், மாகாணங்களுக்கு முக்கிய அதிகாரங்கள் எதையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் பிடிவாதமாக உள்ள கட்டத்தில் தான் மேற்குலகம் இலங்கையின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நெருக்கடியில் இருந்து அரசாங்கம் மீள்வதற்கு மீண்டும் பேச்சுகளைத் தொடங்குதல், அதிகாரப் பகிர்வுக்கு இணங்குதல் ஆகியவற்றுடன் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கும் விடயத்திலும் அரசாங்கம் இறங்கிப் போய்த் தான் ஆக வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைச் சாதிக்கும் வரை அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரப்போகும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுமோ இல்லையோ, இலங்கைக்கு அவ்வப்போது அமெரிக்கா கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சுபத்ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-7292052343092409288?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/7292052343092409288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2241.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7292052343092409288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/7292052343092409288'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_2241.html' title='அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு - குட்டுப்போடவா? குனியவைக்கவா? - சுபத்ரா'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-_vySCM5xs_c/Ty_d_qsuMGI/AAAAAAAAE7U/-NxiNyekNj4/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-4831529491643990510</id><published>2012-02-06T14:59:00.001+01:00</published><updated>2012-02-06T15:02:25.513+01:00</updated><title type='text'>மனோ -  சுவாமி சந்திப்பு: நடந்தது என்ன?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-DkRO8-I7nTI/Ty_dajCTpoI/AAAAAAAAE7I/gFYvsKSaywc/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-DkRO8-I7nTI/Ty_dajCTpoI/AAAAAAAAE7I/gFYvsKSaywc/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706022701052962434" /&gt;&lt;/a&gt;மனோ கணேசன் - சுப்பிரமணிய சுவாமி ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் சந்திரலேகாவும் கலந்துகொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்த புலிகளின் வன்முறை செயல்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தான் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பன் ஆனால் சோனியா காந்தியின் அரசியல் எதிரி என்றும் இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுடன் கூடிய நியாயம் வழங்கப்படுவதே இந்திய நலன்களுக்கு உகந்தது என்ற பொதுக்கருத்து இந்தியாவில் இன்று உறுதியுடன் உருவாகிவருவதாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு தொடந்து சலுகைகள் வழங்குவதன்மூலம் இந்திய நலன்கள் இங்கே பாதுகாக்கப்படும் என்ற கொள்கை பிழையானது எனவும், புலிகளை எதிர்க்கும் வட இந்தியாவை சார்ந்த அரசியல், சமூக தலைவர்கள் மத்தியிலும்கூட இன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து திட்டவட்டமாக ஏற்பட்டுள்ளதாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை ஆட்சியாளர்களால் இலங்கையின் வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களுக்கு வரலாற்றுரீதியாக தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிகளை ராஜீவ் காந்தி அறிந்திருந்தார் எனவும், ஐக்கிய இலங்கைக்குள்ளே தமிழர்களுக்கு இந்தியாவின் கண்காணிப்புடன் கூடிய உரிய அரசமைப்பு ரீதியான அந்தஸ்த்தை பெற்று தருவதற்கு தயாராகி வந்த வேளையிலேயே அவர் கொல்லப்பட்டார் எனவும், அது புலிகளின் அறியாமை என்றும், ஆனால் இன்று புலிகள் இல்லாத வேளையில் அவர்களை பற்றி பேசி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,&lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரமணிய சுவாமி இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல்வாதி. ஆனால் அவரது கருத்துகள் குறிப்பாக வட இந்தியாவில் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் பாரிய செல்வாக்கை செலுத்துகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு உள்ளவராக இருக்கப்போகிறார். அவரிடம் இன்றைய இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அரசாங்கத்தின் கடும் நிலைப்பாடு தொடர்பிலும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களின் பின் தங்கிய நிலைமை தொடர்பிலும் எடுத்து கூறினேன். இவற்றை கவனத்தில் கொண்டு தற்போது இந்தியாவில் பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய இந்திய அரசாங்கம் இலங்கை தொடர்பான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-4831529491643990510?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/4831529491643990510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7413.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4831529491643990510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/4831529491643990510'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_7413.html' title='மனோ -  சுவாமி சந்திப்பு: நடந்தது என்ன?'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-DkRO8-I7nTI/Ty_dajCTpoI/AAAAAAAAE7I/gFYvsKSaywc/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-947479070540026357</id><published>2012-02-06T14:57:00.002+01:00</published><updated>2012-02-06T14:59:22.163+01:00</updated><title type='text'>கனடிய அரசைத் கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருக்கிறது: சுரேஸ் பிரேமசந்திரன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-2DY9hFT7L_Y/Ty_csCiQAfI/AAAAAAAAE68/Cp-D3_ABqWQ/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-2DY9hFT7L_Y/Ty_csCiQAfI/AAAAAAAAE68/Cp-D3_ABqWQ/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706021902054588914" /&gt;&lt;/a&gt;இறுதிப் போரின் போது சுமார் 75,000ல் இருந்து 146,679 பேர் வரையானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் தமிழ் மக்களிற்கு ஒரு தீர்வு கிடைக்க கனடிய அரசு பெரிதும் உதவ வேண்டுமெனதும் கனடிய மனித உரிமை மையத்தின் மாநாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து காணொளியூடாக உரையாற்றிய சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமற் போணவர்களின் இந்த எண்ணிக்கை அப்போது முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த இமல்டா சுகுமாராலும், மன்னார் பேராயர் இராயப்பு யோசப் அவர்களாலும் முன்னிலைப்படுத்தப்பட்டது எனவும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு இதனைக் தனது அறிக்கையில் குறிப்பிடத்தவறிவிட்டது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் தெரிவிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;போரின் போதான கற்ககைள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையானது வன்னியில் இறுதிப் போரில் பலியான பல்லாயிரக்கணக்கான மக்களைப் பற்றிய குறிப்புக்களையோ, அங்கவீனர்களானவர்கள், காணாமல் போனவர்கள் போன்றோரின் விபரங்களைக் கொண்டிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசத் தலையீடு மாத்திரமே தமிழர்களின் பிரச்சினைக்கு உறுதியானதொரு தீர்வை ஏற்படுத்த உதவும் எனவும் மகிந்த அரசானது பராளுமன்றத் தெரிவுக்குழு மற்றம் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு போன்றவற்றில் மூலம் சமர்பிக்க முயலும் தீர்வுகள் ஏதும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தில் கனடிய அரசாங்கம் ஆக்கமானதொரு தீர்விற்காக வழிவகுக்கும் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும், தமிழ்மக்களிடம் உள்ளதாகவும் கொள்கைவழி நிற்கும் கனடிய அரசு இதற்கு உதவ வேண்டுமெனவும் இந்த மாநாட்டினூடாக வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள பௌத்த மேலாதிக்கம் மேலோங்கியுள்ள இலங்கைத் தீவில் தென்பகுதித் தலைவர்கள் தமிழர்களிற்கு உரிமை கொடுத்தால் அவர்களால் பிரிந்து போய் விடுவார்கள் என்ற கற்பனா வாதத்தில் இருப்பதாகவும் இந்நிலையில் சர்வதேசத்தின் தலையீட்டுடனே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட இந்த கற்கை மாநாட்டில் 24இற்கு மேற்பட்ட கனடாவின் சகல கட்சிகளையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலமாகவுள்ள கியூபெக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியிலிருந்து கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அன்றைய தினம் இரவு கனடியத் தலைநகரில் இடம்பெற்ற சீனர்களின் புதுவருட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது,&lt;br /&gt;&lt;br /&gt;தான் அன்று பிற்பகல் கனடிய மனிதவுரிமை மையம் என்ற அமைப்பு நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்டதை அவர்களிற்கு எடுத்தியம்பியதோடு ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் மனிதவுரிமைக்காக அந்த மாநாடு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்ததோடு,&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற உறுப்பினர்களின் மதியவுணவறையில் கூட அந்த மாநாடே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பேசுபொருளாக இருந்ததாகவும், கனடிய அரசபொறிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஏனைய இனங்களும் கனடிய மனிதவுரிமை மையத்தின் ஒழுங்கமைப்பைப் பின்பற்றி, தங்களது செய்தி கனடியத் தலைவர்களைச் சென்றடைய வழி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது இந்த மாநாட்டின் சிறப்பை தெளிவாக எடுத்தியம்பியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-947479070540026357?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/947479070540026357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8329.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/947479070540026357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/947479070540026357'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_8329.html' title='கனடிய அரசைத் கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருக்கிறது: சுரேஸ் பிரேமசந்திரன்'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-2DY9hFT7L_Y/Ty_csCiQAfI/AAAAAAAAE68/Cp-D3_ABqWQ/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-2936730083066204254</id><published>2012-02-06T14:44:00.002+01:00</published><updated>2012-02-06T14:53:28.662+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamizhagam'/><title type='text'>சட்டசபையில் காமிராவை பார்த்து சவால் விடுவது போல பேச கூடாது: அன்புமணி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-EexeJTUTCng/Ty_bT_--6lI/AAAAAAAAE6w/sGIdmv4SmYk/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://3.bp.blogspot.com/-EexeJTUTCng/Ty_bT_--6lI/AAAAAAAAE6w/sGIdmv4SmYk/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706020389541309010" /&gt;&lt;/a&gt;திருச்சியில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், ‘’பா.ம.க. நிறுவனர் ராமதாசு புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கை என்ற கோட்பாட்டில் வரைவு செயலாக்க திட்ட அறிக்கையை வெளியிட்டு மக்கள் கருத்து கேட்பு நடத்தி வருகிறார். இதன் இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த கூட்டங்களை இதுவரை 19 மாவட்டங்களில் நடத்தி உள்ளோம். திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது.   தமிழ்நாட்டை கடந்த 45 வருடங்களாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் எந்த வளர்ச்சியும் எற்படவில்லை. இன்னும் 10 வருடங்களில் தமிழ்நாட்டில் ஒருவர் கூட குடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று நிலையைதான் ஏற்படுத்தி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க. இனி ஒரு போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. 15 வருடங்களாக செய்த தவறை இனி செய்ய மாட்டோம். 2014 பாராளுமன்ற தேர்தல் 2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் தனி அணி அமைப்போம். அதில் எந்தந்த கட்சி சேரும் என்று இப்போது கூற முடியாது.&lt;br /&gt; &lt;br /&gt;திராவிட கட்சிகளை தவர மற்றவர்கள் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறுவது, ஏற்புடையது அல்ல. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் பெற்ற வெற்றி உண்மையான, வெற்றி அல்ல.&lt;br /&gt; &lt;br /&gt;பா.ம.க.வுக்கு தமிழ்நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஆதரவை ரகசியமாக திரட்டி வருகிறோம்.   பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, தரமான மருத்துவம், சுகாதாரம், ஆகியவை மட்டுமே இலவசங்காக இருக்கும். இலவசங்களை கொடுக்க விட்டால் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்பது தவறான கருத்து.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதில் 60 சதவீத கடன் இலவச திட்டங்களுக்கு செலவிடப்பட்டு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டஙளுக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் 30 சதவீதம் மின் உற்பத்திக்கும், 20 சதவீதம் போக்குவரத்து கழகதிற்கும், 20 சதவீதம் பால் உற்பத்திக்கும் செலவிட்டுருந்தால் பற்றாக்குறைகள் ஏற்பட்டு இருக்காது.  &lt;br /&gt; &lt;br /&gt;5 முறை கருணாநிதியும், 3 முறை ஜெயலலிதாவும் முதல்- அமைச்சராக இருந்து விட்டார்கள். இனி படித்தவர்கள், பாட்டாளிகள் தான் முதல்-அமைச்சராக வருவார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;சட்டமன்றத்தில் விஜயகாந்த் மீதான நடவடிக்கை தவறு என கருணாநிதி கூறியுள்ளார். சட்டமன்றத்தில் யார் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்கப் படுவதிவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசுவதற்கு தான் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர் கட்சி தலைவர் பதவி என்பது அமைச்சர் அந்தஸ்து உடையது. அதை உணர்ந்து சட்டசபையில் பேச வேண்டும். காமிராவை பார்த்தும், சவால் விடுவது போலவும் பேச கூடாது.&lt;br /&gt; &lt;br /&gt;சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட வில்லை.   தானே புயல் பாதித்த பகுதிகளில் விவசாயிகள் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-2936730083066204254?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/2936730083066204254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2936730083066204254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/2936730083066204254'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/blog-post_06.html' title='சட்டசபையில் காமிராவை பார்த்து சவால் விடுவது போல பேச கூடாது: அன்புமணி'/><author><name>ஈழப்பிரியா</name><uri>http://www.blogger.com/profile/15664892067348119253</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://2.bp.blogspot.com/_O5eTxCE_Deo/Ss8I8SxnArI/AAAAAAAAAAM/UdXkHUwsxk0/S220/Speech.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-EexeJTUTCng/Ty_bT_--6lI/AAAAAAAAE6w/sGIdmv4SmYk/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-5623989969976491836</id><published>2012-02-05T18:39:00.004+01:00</published><updated>2012-02-05T22:20:07.631+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Special News'/><title type='text'>"நீதிக்கான நடைப்பயணம்" இன்று மதியம் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது (படங்கள், காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-E6HCWneJD1g/Ty7vq2LahZI/AAAAAAAAXJI/9kGdteakz1o/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-E6HCWneJD1g/Ty7vq2LahZI/AAAAAAAAXJI/9kGdteakz1o/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705761297301931410" /&gt;&lt;/a&gt;இன்று 05.20.2012 மதியம் 1.30 மணியளவில் பெல்ஜியம் ப்ருசெல்ஸ் (Belgium, Brussels) ஐரோப்பிய பாரளமன்றத்திக்கு முன் அகவணக்கத்துடன் "நீதிக்கான நடைப்பயணம்" (Walk for Justice) ஆரம்பமானது. இவ் நடைப்பயணத்தை ஆரம்பித்த வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா (Velupillai Mahendrarajah), லோகநாதன் மருதையா (Loganathan Maruthaiah) , மற்றும் ஜக்கமுத்து க்ராசியன் (Jacomuthu Gracian) ஆகிய மூவரும் எப்படியான காலநிலை சீர்கேடு உருவானாலும் இவ் நீதிக்கான நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதிமொழியுடன் எமது அனைத்து தமிழ் மக்களும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என்று கேட்பதோடு, ஒன்றுசேர்ந்து வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடும்குளிரையும் பொருட்படுத்தாது எமது தமிழ்&lt;br /&gt;மக்கள் எதிர்நோக்கிய துன்பங்கள், அவர்களுக்கு நடந்த அவலங்கள், கொடுமைகள் ஆகியவற்றை மனதில்கொண்டு இவ்வாறு எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உலகத்திற்கு வெளிக்க்காட்டுவதட்கு இவ் நீதிக்கான நடைப்பயணத்தை தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஐ நா உறப்பினர்கள் (ஐக்கிய நாடுகள் சபை) இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை (Genocide ,war crimes investication),போர்க்குற்றங்களை ஆராய வேண்டும் என்று வலியுறுத்தியும், இதற்கான செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் காற்றுவாக்கில் விட்ட சபதம் போல காணமல் போனது தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே. காலங்கள் உருண்டுகொண்டே போகின்றதே தவிர எமது மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு உலகம் சரியான நடவடிக்கைகள் எடுக்காததால் "நாங்கள் மீண்டும் பலமாக ஒன்றுசேர்ந்து எழுந்து ஓங்கி குரல் கொடுப்போம்" இம்முறை நிச்சயம் உலகம் எமது பிரச்சனைகளை செவி சாய்க்கும் என்ற நம்பிக்கையுடன் எமது மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்போம்.&lt;br /&gt;மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் உலகம் நிச்சயமாக எமது பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.&lt;br /&gt;Walk For Justice Team&lt;br /&gt;France&lt;br /&gt;http://walk-for-justice.org&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-__Io_pur-os/Ty7vXvOHQxI/AAAAAAAAXIw/J3F6iOnl5ww/s1600/20120205_wfj_01.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-__Io_pur-os/Ty7vXvOHQxI/AAAAAAAAXIw/J3F6iOnl5ww/s400/20120205_wfj_01.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705760969016689426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-kDPwzIf7uqw/Ty7vX5hQ0xI/AAAAAAAAXI8/nCsaNmtP8H0/s1600/20120205_wfj_02.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-kDPwzIf7uqw/Ty7vX5hQ0xI/AAAAAAAAXI8/nCsaNmtP8H0/s400/20120205_wfj_02.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705760971781362450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="640" height="390" src="http://www.youtube.com/embed/iMFhu-nUcMs" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6584815905567107518-5623989969976491836?l=www.vannionline.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://www.vannionline.com/feeds/5623989969976491836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/130.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5623989969976491836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6584815905567107518/posts/default/5623989969976491836'/><link rel='alternate' type='text/html' href='http://www.vannionline.com/2012/02/130.html' title='&quot;நீதிக்கான நடைப்பயணம்&quot; இன்று மதியம் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது (படங்கள், காணொளி இணைப்பு)'/><author><name>தம்பியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/Sh8GWSt813I/AAAAAAAAAAM/AqxlSlFFhYk/S220/20090521134714prabhakaranyoung203.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-E6HCWneJD1g/Ty7vq2LahZI/AAAAAAAAXJI/9kGdteakz1o/s72-c/news.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6584815905567107518.post-8780144568513931097</id><published>2012-02-05T08:01:00.008+01:00</published><updated>2012-02-05T18:32:38.079+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pulam Peyar Nigazhvugal'/><title type='text'>லண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பும் துண்டுப்பிரசுரமும் போராட்டமும் (படங்கள், காணொளி இணைப்பு)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-4Y3nCm50UWg/Ty4ywjvP1mI/AAAAAAAAE6k/097B1BTQZT4/s1600/news.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 80px;" src="http://2.bp.blogspot.com/-4Y3nCm50UWg/Ty4ywjvP1mI/AAAAAAAAE6k/097B1BTQZT4/s200/news.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705553587733517922" /&gt;&lt;/a&gt;இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான நேற்று லண்டனில் கடுமையான காலநிலைக்குள்ளும் தமிழர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மதியம் 1:00 மணிமுதல் மாலை 3:00 மணிவரை Oxford Circus, Oxford Street, Tottenham Court Road, Piccadilly Circus, ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களுக்கு முன்பாகவும், வீதிகளிலும் நின்று இலங்கைத் தீவில் நடைபெறும் தமிழின அழிப்பு, மற்ரும் மனித உரிமை மீறல்கள் போன்ர விடையங்கை எடுத்து விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு மாலை 4:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை பிரித்தானியப் பிரதமர் இல்லம் முன்பாக அமைந்திருக்கும் Downing Street பகுதியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நேற்று பிரித்தானியாவில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்ததோடு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரித்தானிய இளையோர் அமைப்பு, பிரித்தானியத் தமிழ்ர் ஒன்றியம், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஒன்றாக கலந்து இப் போராட்டத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ww6s9ZKeWQI/Ty4xq_U_VQI/AAAAAAAAE6M/b8dX2vOb5hA/s1600/London_Tamils040212campaign%2526protest02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-Ww6s9ZKeWQI/Ty4xq_U_VQI/AAAAAAAAE6M/b8dX2vOb5hA/s400/London_Tamils040212campaign%2526protest02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552392548734210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-6HUYVSxLT3Y/Ty4xqyEV6II/AAAAAAAAE6A/p40UcDGSAbE/s1600/London_Tamils040212campaign%2526protest03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-6HUYVSxLT3Y/Ty4xqyEV6II/AAAAAAAAE6A/p40UcDGSAbE/s400/London_Tamils040212campaign%2526protest03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552388989249666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-roO2KYIx_lM/Ty4xrFJpyCI/AAAAAAAAE6Y/4NJejw-yzeE/s1600/London_Tamils040212campaign%2526protest01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-roO2KYIx_lM/Ty4xrFJpyCI/AAAAAAAAE6Y/4NJejw-yzeE/s400/London_Tamils040212campaign%2526protest01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552394111797282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-LHv5pW-GVfA/Ty4xjj3nMlI/AAAAAAAAE5k/RbXIBqzdG4U/s1600/London_Tamils040212campaign%2526protest05.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-LHv5pW-GVfA/Ty4xjj3nMlI/AAAAAAAAE5k/RbXIBqzdG4U/s400/London_Tamils040212campaign%2526protest05.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552264918676050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-lVNrCP9tNlQ/Ty4xjEjMxxI/AAAAAAAAE5c/PKWWyIzTbl0/s1600/London_Tamils040212campaign%2526protest06.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-lVNrCP9tNlQ/Ty4xjEjMxxI/AAAAAAAAE5c/PKWWyIzTbl0/s400/London_Tamils040212campaign%2526protest06.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552256511559442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-hsSMzPBJM2I/Ty4xi-9t9_I/AAAAAAAAE5M/WgOY1x50UOE/s1600/London_Tamils040212campaign%2526protest07.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-hsSMzPBJM2I/Ty4xi-9t9_I/AAAAAAAAE5M/WgOY1x50UOE/s400/London_Tamils040212campaign%2526protest07.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552255012173810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-TE5q1MRiNjk/Ty4xi9lVx-I/AAAAAAAAE5E/DnxROSDcQ_g/s1600/London_Tamils040212campaign%2526protest08.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-TE5q1MRiNjk/Ty4xi9lVx-I/AAAAAAAAE5E/DnxROSDcQ_g/s400/London_Tamils040212campaign%2526protest08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5705552254641489890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-dOEyV6_0hW0/Ty4xjs2SgfI/AAAAAAAAE50/WfTgin0K3GU/s1600/London_Tamils040212campaign%2526pro
